Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Nisha
கவிப்புயல் இனியவன்
8 posters
Page 14 of 27
Page 14 of 27 • 1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 27
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
First topic message reminder :
நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.
நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.
நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.
இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.
+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.
நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.
நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.
இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.
+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
வெயிட்டா நீங்களும் தள்ளிப் பாக்கலாம்
---------------
”எதுக்கு என் மேஜையில் இருந்த டேபிள் வெயிட்டை கீழே தள்ளிவிட்டே?”
“”உங்ககிட்ட காரியம் ஆகணும்னா வெயிட்டா எதையாவது தள்ளணும்னு வெளியே சொன்னாங்க சார்”
••••
“”தலைவர் ஏன் கோபமாயிருக்கார்?”
“”சாகும் வரை உண்ணாவிரம் இருக்க போறேன்னு தலைவர் சொன்னதும், “உங்க கடைசி ஆசை என்ன’ன்னு ஒரு நிருபர் கேட்டுட்டாராம்”
•••••
“”அவ்வளவு சொத்தையும் எப்படிடா அழிச்ச?”
“ரப்பர வச்சுத்தான்”
“என்னடா சொல்ற”
“”ஒரு ரப்பர் ஃபேக்டரி ஆரம்பிச்சேன். சரியா ஓடலை. எல்லா சொத்தும் அழிஞ்சு போச்சு”
•••••
வாணிஸ்ரீ சிவகுமார் -
---------------
”எதுக்கு என் மேஜையில் இருந்த டேபிள் வெயிட்டை கீழே தள்ளிவிட்டே?”
“”உங்ககிட்ட காரியம் ஆகணும்னா வெயிட்டா எதையாவது தள்ளணும்னு வெளியே சொன்னாங்க சார்”
••••
“”தலைவர் ஏன் கோபமாயிருக்கார்?”
“”சாகும் வரை உண்ணாவிரம் இருக்க போறேன்னு தலைவர் சொன்னதும், “உங்க கடைசி ஆசை என்ன’ன்னு ஒரு நிருபர் கேட்டுட்டாராம்”
•••••
“”அவ்வளவு சொத்தையும் எப்படிடா அழிச்ச?”
“ரப்பர வச்சுத்தான்”
“என்னடா சொல்ற”
“”ஒரு ரப்பர் ஃபேக்டரி ஆரம்பிச்சேன். சரியா ஓடலை. எல்லா சொத்தும் அழிஞ்சு போச்சு”
•••••
வாணிஸ்ரீ சிவகுமார் -
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
விடாது சிரிப்பு
-------------
பைனல்ஸ்ல தான் நம்ம டீம் தோத்துப் போச்சே, அப்புறம் எதுக்கு பாராட்டு விழா நடத்துறாங்க?”
“”டாஸ் வின் பண்ணுச்சே”
****
“”நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவள் மாம்பழம் வேண்டும் என்றாள்”
“”நல்லவேளை நீ டாஸ்மாக்ல நிக்கல”
•••••
“”உங்க பையனுக்கு பல் பிடுங்கினதுக்காக 400 ரூபாய் கொடுக்கணும்”
“”ஒரு பல் பிடுங்க 100 ரூபாதானே சொன்னீங்க டாக்டர்?”
“”ஆமா, ஆனா உங்க பையன் கத்துன கத்துல என் மூணு பேஷண்ட் ஓடிட்டாங்களே”
•••••
வாணிஸ்ரீ சிவகுமார் -
-------------
பைனல்ஸ்ல தான் நம்ம டீம் தோத்துப் போச்சே, அப்புறம் எதுக்கு பாராட்டு விழா நடத்துறாங்க?”
“”டாஸ் வின் பண்ணுச்சே”
****
“”நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவள் மாம்பழம் வேண்டும் என்றாள்”
“”நல்லவேளை நீ டாஸ்மாக்ல நிக்கல”
•••••
“”உங்க பையனுக்கு பல் பிடுங்கினதுக்காக 400 ரூபாய் கொடுக்கணும்”
“”ஒரு பல் பிடுங்க 100 ரூபாதானே சொன்னீங்க டாக்டர்?”
“”ஆமா, ஆனா உங்க பையன் கத்துன கத்துல என் மூணு பேஷண்ட் ஓடிட்டாங்களே”
•••••
வாணிஸ்ரீ சிவகுமார் -
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
கவிப்புயல் இனியவன் wrote:விடாது சிரிப்பு
-------------
பைனல்ஸ்ல தான் நம்ம டீம் தோத்துப் போச்சே, அப்புறம் எதுக்கு பாராட்டு விழா நடத்துறாங்க?”
“”டாஸ் வின் பண்ணுச்சே”
****
“”நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவள் மாம்பழம் வேண்டும் என்றாள்”
“”நல்லவேளை நீ டாஸ்மாக்ல நிக்கல”
•••••
“”உங்க பையனுக்கு பல் பிடுங்கினதுக்காக 400 ரூபாய் கொடுக்கணும்”
“”ஒரு பல் பிடுங்க 100 ரூபாதானே சொன்னீங்க டாக்டர்?”
“”ஆமா, ஆனா உங்க பையன் கத்துன கத்துல என் மூணு பேஷண்ட் ஓடிட்டாங்களே”
•••••
வாணிஸ்ரீ சிவகுமார் -
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ரசித்தேன்.. சிரித்தேன்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
கவிப்புயல் இனியவன் wrote:நாங்க சொல்லியா சிரிக்கணும்…
-----------
என்ன தையல்காரரே அடிக்கடி பரதநாட்டிய நிகழ்ச்சிப் பார்க்கப் போகிறீர்கள்…
அதிலே தான் எங்களை ஊக்குவிக்கிறாங்க..
என்னய்யா சொல்ற.. விளங்க மாட்டின்தே…
அதிலே தாம்பா தை தைன்னு எங்க தொழிலுக்கே ஊக்கம் கொடுக்குறாங்க…
••••
பாட்டுக்கு ஏத்த மாதிரி அழகா தாளம் போடுறீங்களே.. உங்களுக்கு சங்கீதம் தெரியுமா…
யோவ் போய்யா.. கடிக்கிற கொசுவ விரட்டிக்கிட்டு இருக்கேன்…
••••
“”என்ன பால்காரரே, பால் விலையை ஏத்தினப் பிறகு ஒரு லிட்டர் பால் வாங்கினா, அரை லிட்டர் மினரல் வாட்டர் ஃப்ரீன்னு சொன்னீங்க, மினரல் வாட்டர் எங்கே?”
“”ஹி…ஹி…மினரல் வாட்டரை பால்லேயே கலந்து வெச்சிருக்கேம்மா”
••••
+
வாணிஸ்ரீ சிவகுமார் -
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
சுரேஷ்: நீங்க வாழற இடத்திலேயே சொர்க்கமும் நரகமும் இருக்குன்னு சொல்றீங்களே எப்படி?
மகேஷ் : ஒரே வீட்லதானே மனைவியும், வேலைக்காரியும் இருக்காங்க... அதான் அப்படி சொன்னேன்
சுரேஷ்: ?! ....?!
மகேஷ் : ஒரே வீட்லதானே மனைவியும், வேலைக்காரியும் இருக்காங்க... அதான் அப்படி சொன்னேன்
சுரேஷ்: ?! ....?!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
மாலா: மாமியார் இறந்து போனதுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்டியே அதுல டாக்டருக்கு ஏன் நன்றி சொன்னே?
கலா: அதுவா நல்லா இருந்த மாமியாரை ஆபரேசன் செய்து சாகடிச்சது அந்த டாக்டர்தானே அதான் நன்றி சொன்னேன்.
கலா: அதுவா நல்லா இருந்த மாமியாரை ஆபரேசன் செய்து சாகடிச்சது அந்த டாக்டர்தானே அதான் நன்றி சொன்னேன்.
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
டாக்டர்:- நீங்க எந்த நாளும் காலைல இனி Exercise பண்ணனும்..
நோயாளி:- ஆமா டாக்டர் நான் ஏற்கனவே ஒவ்வொரு நாள் காலைலயும் football பண்றேன், கிரிக்கெட் பண்றேன்..
டாக்டர்:- மிச்சம் நல்லது... எவ்வளவு நேரம் விளையாடுவிங்க...??
.
.
.
.
நோயாளி:- என்னோட Mobile Phoneல சார்ஜ் இருக்கும்வரைக்கும் பன்வேன் டாக்ட்டர்.
டாக்டர்:- :O ?????????????????
நோயாளி:- ஆமா டாக்டர் நான் ஏற்கனவே ஒவ்வொரு நாள் காலைலயும் football பண்றேன், கிரிக்கெட் பண்றேன்..
டாக்டர்:- மிச்சம் நல்லது... எவ்வளவு நேரம் விளையாடுவிங்க...??
.
.
.
.
நோயாளி:- என்னோட Mobile Phoneல சார்ஜ் இருக்கும்வரைக்கும் பன்வேன் டாக்ட்டர்.
டாக்டர்:- :O ?????????????????
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
அவர்: பையனை ஏன் சார் இப்படிப் போட்டு அடிக்கிறீங்க..?
-
இவர்: பின்னே என்ன சார்? பள்ளிக்கூடத்துக்குப் போடான்னா, இப்ப
என்ன அவசரம்? பின்னாடி முதியோர் கல்வியிலே சேர்ந்து படிச்சுக்கிறேன்
என்கிறான்…
-
-கி.தினேஷ்ஜோதி,
-
இவர்: பின்னே என்ன சார்? பள்ளிக்கூடத்துக்குப் போடான்னா, இப்ப
என்ன அவசரம்? பின்னாடி முதியோர் கல்வியிலே சேர்ந்து படிச்சுக்கிறேன்
என்கிறான்…
-
-கி.தினேஷ்ஜோதி,
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
பாபு: ஏண்டா… உங்க கிளாஸ்ல மட்டும் பாடம் நடத்தறப்போ சத்தமே
கேட்க மாட்டேங்குது?
-
கோபு: தூங்கறப்போ, யாராவது சத்தம் போடுவாங்களா?
-
-ஆர்.அருண்குமார்,
-
——————————————–
நன்றி: சிறுவர் மணி
கேட்க மாட்டேங்குது?
-
கோபு: தூங்கறப்போ, யாராவது சத்தம் போடுவாங்களா?
-
-ஆர்.அருண்குமார்,
-
——————————————–
நன்றி: சிறுவர் மணி
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ரமா எங்கடி போற ...
-
அதுவா அக்கா, குழந்தை வரம் கேட்டு சாமியாரப் பாக்கப் போறேன்
-
முதல்ல உங்க மாமியார காசிக்கு அனுப்பு அப்புறம் குழந்தைச்
செல்வம் என்ன எல்லா செல்வமும் உன் வீடு தேடி வரும்
-
எப்படிக்கா ...?
ரெண்டும் சந்நியாசி பேய்கள் .....
ஹா ஹா ஹா ஹா
-
அதுவா அக்கா, குழந்தை வரம் கேட்டு சாமியாரப் பாக்கப் போறேன்
-
முதல்ல உங்க மாமியார காசிக்கு அனுப்பு அப்புறம் குழந்தைச்
செல்வம் என்ன எல்லா செல்வமும் உன் வீடு தேடி வரும்
-
எப்படிக்கா ...?
ரெண்டும் சந்நியாசி பேய்கள் .....
ஹா ஹா ஹா ஹா
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
"ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?"
"நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச்
சொந்தக்காரருன்னு..."
====================================================
"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?"
"அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."
"நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச்
சொந்தக்காரருன்னு..."
====================================================
"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?"
"அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
"எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம்
சுட்டிருக்கிறாரு தெரியுமா..?"
"இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே"
"எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர்
டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!"
சுட்டிருக்கிறாரு தெரியுமா..?"
"இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே"
"எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர்
டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!"
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
உன் மீதான குற்றச்சாட்டை நீ ஒப்புக் கொள்கிறாயா?
-
முடியாது எஜமான்…பேசின தொகை இன்னும் என்னோட
கைக்கு வரலை…!
-
>பி.ஆர்.பாண்டி
-
முடியாது எஜமான்…பேசின தொகை இன்னும் என்னோட
கைக்கு வரலை…!
-
>பி.ஆர்.பாண்டி
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
என்னய்யா இது…படத்துல ஆளாளுக்கு பச்சை பச்சையா
பேசிட்டுத் திரியறாங்க…!
-
நான்தான் சொன்னேனே , இது எவர் க்ரீன் ச்ப்ஜெட்டுன்னு..!
-
—————————————
நன்றி: ஆனந்த விகடன் 13-3-13
பேசிட்டுத் திரியறாங்க…!
-
நான்தான் சொன்னேனே , இது எவர் க்ரீன் ச்ப்ஜெட்டுன்னு..!
-
—————————————
நன்றி: ஆனந்த விகடன் 13-3-13
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
இந்தப் படத்துக்கு ஆதினம் ஏன் தடை கேட்கிறார்?
-
பெண் பக்தை வீட்டுத் திருமணங்களுக்கு ஆதினமா வர்றவர்
அதிகமா மொய் செய்யற மாதிரி சீன் வருதாம்…!
-
>எஸ்.பி..வளர்மதி
-
பெண் பக்தை வீட்டுத் திருமணங்களுக்கு ஆதினமா வர்றவர்
அதிகமா மொய் செய்யற மாதிரி சீன் வருதாம்…!
-
>எஸ்.பி..வளர்மதி
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
எனக்கும் பின்னாடி இருந்த கூட்டத்தைப் பார்த்து அசந்து
போயிட்டேன்யா?
-
தலைவரே…உங்களை யாரு ரேஷன் கடை க்யூவிலே போய்
நிக்கச் சொன்னது..!
>என்.உஷாதேவி
போயிட்டேன்யா?
-
தலைவரே…உங்களை யாரு ரேஷன் கடை க்யூவிலே போய்
நிக்கச் சொன்னது..!
>என்.உஷாதேவி
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
இந்தப் பல் டாக்டர் ரொம்ப காஸ்ட்லி…!
-
அதுக்காக ஒவ்வொரு பல்லுக்கும் தனித்தனி டூத்பேஸ்ட்
எழுதிக் குடுக்குறது டூ மச்…!
-
>அம்பை தேவா
-
——————————–
நன்றி: ஆனந்த விகடன்
-
அதுக்காக ஒவ்வொரு பல்லுக்கும் தனித்தனி டூத்பேஸ்ட்
எழுதிக் குடுக்குறது டூ மச்…!
-
>அம்பை தேவா
-
——————————–
நன்றி: ஆனந்த விகடன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
பவர் ஸ்டார்: என்னோட ‘ஆனந்த தொல்லை’ படம்
நல்லா ஓடுச்சுன்னா, ஆஞ்சநேயருக்கு வடை மாலை போடறதா
வேண்டி இருக்கேன்…!
-
ஆஞ்சநேயர்: அய்யய்யோ… வட போச்சை!
-
>மகி
-
———————————–
நன்றி: அவள் விகடன்
நல்லா ஓடுச்சுன்னா, ஆஞ்சநேயருக்கு வடை மாலை போடறதா
வேண்டி இருக்கேன்…!
-
ஆஞ்சநேயர்: அய்யய்யோ… வட போச்சை!
-
>மகி
-
———————————–
நன்றி: அவள் விகடன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
வீட்டுக்குள்ளே பாம்பு வந்துடுச்சு,
பாம்பாட்டியை
கூட்டிட்டு வந்து அடிச்சோம்..!
அடப்பாவிங்களா…! பாம்பு வீட்டுக்குள்ள வந்ததுக்கு,
பாம்பாட்டியை
எதுக்கு அடிச்சீங்க…!?
பாம்பாட்டியை
கூட்டிட்டு வந்து அடிச்சோம்..!
அடப்பாவிங்களா…! பாம்பு வீட்டுக்குள்ள வந்ததுக்கு,
பாம்பாட்டியை
எதுக்கு அடிச்சீங்க…!?
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஏங்க.. நாளைக்கு நமக்கு பதினைந்தாவது வருட கல்யாண நாள். உங்களுக்கு நான் என்ன
செஞ்சா பிடிக்கும்?”
“நாளைக்கு ஒரு நாளைக்காவது பேசாமல் மௌன விரதம் இருடி…
ஒரு நாளாவது உம் புண்ணியத்துல
நிம்மதியாயிருக்கேன்”
செஞ்சா பிடிக்கும்?”
“நாளைக்கு ஒரு நாளைக்காவது பேசாமல் மௌன விரதம் இருடி…
ஒரு நாளாவது உம் புண்ணியத்துல
நிம்மதியாயிருக்கேன்”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஆசிரமத்தில் கூட ‘சிறப்பு தரிசன க்யூ’ போட்டிருக்கே..?
-
அது, அழகான பொண்ணுகளுக்கு மட்டும்தான்…!
-
>லெ.நா.சிவகுமார்
-
அது, அழகான பொண்ணுகளுக்கு மட்டும்தான்…!
-
>லெ.நா.சிவகுமார்
Page 14 of 27 • 1 ... 8 ... 13, 14, 15 ... 20 ... 27
Similar topics
» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தவை
» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
» ஒரு காட்டில் இரண்டு சிங்கம் இருக்க முடியாது..!
» உன்னைப் பிரிஞ்சி ஒரு நாள் கூட இருக்க முடியாது...!
» படித்ததில் பிடித்தவை
» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
» ஒரு காட்டில் இரண்டு சிங்கம் இருக்க முடியாது..!
» உன்னைப் பிரிஞ்சி ஒரு நாள் கூட இருக்க முடியாது...!
Page 14 of 27
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|