சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

சத்தான மதிய உணவு Khan11

சத்தான மதிய உணவு

Go down

சத்தான மதிய உணவு Empty சத்தான மதிய உணவு

Post by rammalar Wed 2 Mar 2016 - 2:33

சத்தான மதிய உணவு Food
-

நாம் நமது அன்றாட உணவுப் பழக்க வழக்கத்தை சரியாக
வைத்திருந்தாலே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.
அதை குறிக்கும் வகையில்தான் உணவே மருந்து என்று நம்
மூதாதையர் குறிப்பிட்டிருந்தனர்.
-
அதிலும் குறிப்பாக மதிய உணவை நாம் நல்ல முறையில் அமைத்துக்
கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் சிறந்த மதிய உணவை செய்து
கொடுக்க வேண்டும்.
-
ஏன் என்றால், காலையில் பள்ளிக்கும், அலுவலகத்துக்கும் செல்லும்
அவசரத்தில் சமைத்த அல்லது ரொட்டி, பிஸ்கட் போன்ற எதையாவது
ஒன்றை வேகவேகமாக சாப்பிட்டு விட்டு சென்று விடுகிறோம்.
-
சிலர் நேரம் இன்மையால் காலை உணவை முற்றிலுமாக தவிர்த்தே
விடுகின்றனர். இது மிகவும் தவறு. காலை உணவை நிச்சயமாக
சாப்பிட வேண்டும். அதுதான் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.
காலையில் வெறும் பிஸ்கட் சாப்பிடுவார்கள், ரொட்டி ஜாம்
சாப்பிடுவார்கள் என்று சொன்னால், அதனை கொஞ்சம் மாற்றி,
பிரட் சான்ட்விச் முயற்சி செய்யலாம். அதில், குடை மிளகாய், தக்காளி,
வெள்ளரி, வெண்ணெய் போன்றவற்றை சேர்ப்பதால் மிகச் சிறந்த
காலை உணவை கொடுக்க முடியும்.
-
அதுபோல, இரவில் சாப்பிட்டுவிட்டு உடனே உறங்கச் சென்று
விடுகிறோம். எனவே, அந்த நேரத்தில் சத்தான உணவுகளை சாப்பிட
முடியாமல் போகிறது.
-
இதனால், மதிய உணவைத் தான் மிக முக்கியத்துவம் கொடுத்து
நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அதாவது, ஒரு மதிய உணவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள்,
பருப்பு வகைகள், பால் பொருட்கள் நிறைந்திருக்கலாம். இது சீரான
உடல் வாகுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
-
அதிக உடல் பருமன் கொண்டவர்கள் இதில் பால் பொருட்களை தவிர்த்து
விடலாம்.
-
சாதத்துடன், காய்கறிகள், அவித்த மூக்கடலை, காராமணி போன்றவற்றை
சாப்பிடலாம். சில சமயங்களில் தயிர் பச்சடி செய்து அதில் கேரட், வெங்காயம்,
வெள்ளரி என பிடித்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். சாதத்துக்கு
ஒரு குழம்பு வைக்கும் போது கூடுதலாக மோர் அல்லது தயிரையும் இணைத்துக்
கொள்ளலாம்.
-
அசைவ உணவு சாப்பிடுவோர் மதிய வேளையில் ஒரு முட்டையை உணவில்
சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும் அது பிடித்தமான உணவாகவும்,
சத்தானதாகவும் அமையும்.
-
காய்கறிகளை சமைக்க நேரமே இல்லை என்று கூறுபவர்கள் கூட வெறும்
காய்கறிகளை நறுக்கி உப்பு போட்டு அவித்து அதில் மிளகு தூள் தூவியும்
சாப்பிடலாம்.
-
காய்கறிகளை அந்த காலத்தில் பச்சையாக சாப்பிடுங்கள் என்று கூறுவார்கள்.
ஆனால், இப்போது காய்கறிகளை விளைவிக்க போடும் உரங்கள் காரணமாக
காய்கறிகளை நன்கு கழுவி, சமைத்து சாப்பிடுங்கள் என்று தான் கூற வேண்டும்.

———————-
By Vanisri Sivakumar
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» பணவீக்கத்துக்கு காரணமே கிராமவாசிகள் சத்தான உணவு சாப்பிடுவதுதான்: ஆர்பிஐ ஆளுநர்
» உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : உணவு மாதிரி கொழும்பிற்கு
» குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான்.
» மதிய நேரக்கவிதை (கலைநிலா )
» ஆரஞ்சு பழச்சாற்றினை மதிய உணவுக்குப்பிறகு அருந்தும் பழக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum