சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பண பறிமுதல் ரூ.100 கோடியை நெருங்குகிறது Khan11

பண பறிமுதல் ரூ.100 கோடியை நெருங்குகிறது

Go down

பண பறிமுதல் ரூ.100 கோடியை நெருங்குகிறது Empty பண பறிமுதல் ரூ.100 கோடியை நெருங்குகிறது

Post by rammalar Tue 10 May 2016 - 16:31

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 16-ஆம்
தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல்
கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை
தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
-
பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர்
தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வரும் 12-ஆம் தேதி முதல் ஒவ்வொரு
தொகுதிகளிலும் 20 -25 மண்டலக்குழுக்களும் பணிகளில்
ஈடுபட உள்ளனர். என்றாலும் இந்த தேர்தலில்தான்
பறக்கும் படையினரால் அதிகயளவில் பணம் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது.
-
கடந்த 2011 பேரவைத் தேர்தலில் 54 கோடி ரூபாய்
வரைதான் பணம் கைப்பற்றப்பட்டது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணி தொடங்கப்பட்ட
நாள் முதல் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம்
90 கோடி ரூபாயை நெருங்கி உள்லது. தேர்தலுக்கு இன்னும்
6 நாட்கள் இருப்பதால் பறிமுதல் செய்யப்படும் பணம்
100 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இவற்றில் அரசியல் கட்சிகளின் பணம் பறிமுதல் செய்யப்
பட்டிருந்தால் பரவாயில்லை, ஆனால் இதில் பெரும்பாலும்
பாதிக்கப்பட்டது பொதுமக்களும், வியாபாரிகளும் என்று
பல்வேறு இயக்கங்கள் மற்றும் வணிகர் சங்கம் குற்றம்
சாட்டி வருகின்றனர்.
-
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவருவரிடம்
கேட்டபோது, உரிய ஆவணங்கள் இல்லாத பணத்தைதான்
பறிமுதல் செய்து வருகிறோம்.
-
பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள்
இருந்தால் அந்த பணம் உடனடியாக உரியவருக்கு திருப்பி
வழங்கப்படும் என்று திட்டவட்டமாக கூறினார்.

——————–
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum