Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
எப்படி மறப்பேன்: கவிஞர் இளவல் ஹரிஹரன்
Page 1 of 1
எப்படி மறப்பேன்: கவிஞர் இளவல் ஹரிஹரன்
என்றுமுள தென்தமிழை எப்படி மறப்பேன்….
எனையீன்ற பெற்றோரை எப்படி மறப்பேன்…
எந்தையர்தம் தாய்நாட்டை எப்படி மறப்பேன்….
ஏற்றமிகு குருவினையும் எப்படி மறப்பேன்….
-
என்விரல் எழுதிய அட்சரத்தை எப்படி மறப்பேன்….
என்கால்பட்ட தொடக்கப் பள்ளியை எப்படி மறப்பேன்…
என் பதின் பருவ விளையாட்டை எப்படி மறப்பேன்….
என்கல்லூரி நாட்களினை எப்படி மறப்பேன்……
-
எப்படி மறப்பேன் என்னுயிர்க் காதலினை…..
எப்படி மறப்பேன் என்முதல் முத்தத்தை…..
எப்படி மறப்பேன் என்முதல் கவிதையினை….
எப்படி மறப்பேன் என் காதல் கடிதத்தை…..
-
எப்படி மறப்பேன் பணியிற் சேர்ந்த முதல்நாளை…
எப்படி மறப்பேன் என்முதல் மாத ஊதியத்தை……
எப்படி மறப்பேன் என்முதற் காதற் பெண்ணை…
எப்படி மறப்பேன் மணமுடித்த தருணத்தை….
-
வாழ்வில் அடியெடுத்து வைத்த முதல் நாளை….
வழுக்கி விழும் போதெல்லாம் தோள் கொடுத்த நட்பை….
ஊழ்வினையைப் புறந்தள்ளும் முழுமுயற்சிகளை…..
உற்சாகப்படுத்தியே தொடவைத்த வெற்றிக் கோட்டை…..
-
ஒவ்வொரு படியாய் மேலேற்றிவிட்ட புன்னகையை……
ஒருமனதாய் வாழுகின்ற வாழ்க்கையினை…….
கவ்வியதோர் இருளினை, வெளிச்சப் புள்ளியை…..
கைதட்டி மேலேற்றி விட்ட மேடைகளை……..
-
இப்படித்தான் இப்படித்தான் வாழ்வில் வரும்
எண்ணற்ற ஒவ்வொரு கணங்களில் நகரும்
செப்படி வித்தையாய்ச் சிந்தைசெயும் வாழ்க்கையில்
சீர்செயும் வருவிருந்தாம் செம்மைசேர் இறப்பினை….
-
எப்படி மறப்பேன்…எப்படி மறப்பேன்…..
அப்படி மறந்தால்…..எப்படி இறப்பேன்…..
–
————————————-
கவிதை மணி
எனையீன்ற பெற்றோரை எப்படி மறப்பேன்…
எந்தையர்தம் தாய்நாட்டை எப்படி மறப்பேன்….
ஏற்றமிகு குருவினையும் எப்படி மறப்பேன்….
-
என்விரல் எழுதிய அட்சரத்தை எப்படி மறப்பேன்….
என்கால்பட்ட தொடக்கப் பள்ளியை எப்படி மறப்பேன்…
என் பதின் பருவ விளையாட்டை எப்படி மறப்பேன்….
என்கல்லூரி நாட்களினை எப்படி மறப்பேன்……
-
எப்படி மறப்பேன் என்னுயிர்க் காதலினை…..
எப்படி மறப்பேன் என்முதல் முத்தத்தை…..
எப்படி மறப்பேன் என்முதல் கவிதையினை….
எப்படி மறப்பேன் என் காதல் கடிதத்தை…..
-
எப்படி மறப்பேன் பணியிற் சேர்ந்த முதல்நாளை…
எப்படி மறப்பேன் என்முதல் மாத ஊதியத்தை……
எப்படி மறப்பேன் என்முதற் காதற் பெண்ணை…
எப்படி மறப்பேன் மணமுடித்த தருணத்தை….
-
வாழ்வில் அடியெடுத்து வைத்த முதல் நாளை….
வழுக்கி விழும் போதெல்லாம் தோள் கொடுத்த நட்பை….
ஊழ்வினையைப் புறந்தள்ளும் முழுமுயற்சிகளை…..
உற்சாகப்படுத்தியே தொடவைத்த வெற்றிக் கோட்டை…..
-
ஒவ்வொரு படியாய் மேலேற்றிவிட்ட புன்னகையை……
ஒருமனதாய் வாழுகின்ற வாழ்க்கையினை…….
கவ்வியதோர் இருளினை, வெளிச்சப் புள்ளியை…..
கைதட்டி மேலேற்றி விட்ட மேடைகளை……..
-
இப்படித்தான் இப்படித்தான் வாழ்வில் வரும்
எண்ணற்ற ஒவ்வொரு கணங்களில் நகரும்
செப்படி வித்தையாய்ச் சிந்தைசெயும் வாழ்க்கையில்
சீர்செயும் வருவிருந்தாம் செம்மைசேர் இறப்பினை….
-
எப்படி மறப்பேன்…எப்படி மறப்பேன்…..
அப்படி மறந்தால்…..எப்படி இறப்பேன்…..
–
————————————-
கவிதை மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» எப்படி மறப்பேன்: என்.எஸ்.எம். சாகுல் ஹமீது
» எப்படி மறப்பேன்: என்.எஸ்.எம். சாகுல் ஹமீது
» ஸ்டெல்லா படத்தில் 7 வேடங்களில் சுருதி ஹரிஹரன்
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» மது ! கவிஞர் இரா .இரவி .
» எப்படி மறப்பேன்: என்.எஸ்.எம். சாகுல் ஹமீது
» ஸ்டெல்லா படத்தில் 7 வேடங்களில் சுருதி ஹரிஹரன்
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» மது ! கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|