Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை:
Page 1 of 1
பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை:
83 வயதான அமெரிக்க முதியவர் ஒருவர் விமானம்
மூலம் பாரிஸ் வந்தார். பிரஞ்ச் சுங்க இலாகாவினரிடம் பாஸ்போர்ட்டை
அவர் எடுத்துக் காட்ட சிறிது தாமதம் ஆகி விட்டது.
-
உடனே அந்த பிரஞ்ச் அதிகாரி அந்த முதியவரைப் பார்த்து, ” இதற்கு முன்
பிரான்ஸ் வந்திருக்கிறீர்களா?” என கிண்டலாக கேட்டார்.
-
” வந்திருக்கிறேன்” என அந்த முதியவர் பதில் அளித்தார்.
-
” அப்படியானால் பாஸ்போர்ட்டை காட்டுவதற்கு தயாராக வைத்திருக்க
வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே” என அந்த
அதிகாரி மீண்டும் கிண்டலாக கூறினார்.
-
அதற்கு அந்த முதியவர், ” அந்த முறை நான் என் பாஸ்போர்ட்டைக்
காட்டவில்லை” என்றார்.
-
” இருக்க முடியாது. அமெரிக்கர்கள் எப்போது பிரான்ஸ் வந்தாலும்
அவர்களுடைய பாஸ்போர்ட்டைக் காண்பித்தே இருக்க வேண்டும்”
என அந்த அதிகாரி உறுமினார்.
-
அவரை சிறிது நேரம் உற்றுப்பார்த்தபின் அந்த முதியவர் அமைதியாக
கூறினார், ” 1944ம் ஆண்டு நடந்த உலகப்போரில் உங்கள் நாடு
சுதந்திரம் அடைய உதவுவதற்காக, ஒமாகா கடற்கரைக்கு அமெரிக்க
போர்வீரனாக வந்தேன். அப்போது என்னுடைய பாஸ்போர்ட்டை
காண்பிக்கச்சொல்ல ஒரு பிரஞ்ச் அதிகாரி கூட அங்கு இல்லை…” என்றார்.
-
இதைக் கேட்டதும் வாயவைத்து போன பிரஞ்ச் அதிகாரியின் முகம்
போன போக்கை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
–
——————————–
மூலம் பாரிஸ் வந்தார். பிரஞ்ச் சுங்க இலாகாவினரிடம் பாஸ்போர்ட்டை
அவர் எடுத்துக் காட்ட சிறிது தாமதம் ஆகி விட்டது.
-
உடனே அந்த பிரஞ்ச் அதிகாரி அந்த முதியவரைப் பார்த்து, ” இதற்கு முன்
பிரான்ஸ் வந்திருக்கிறீர்களா?” என கிண்டலாக கேட்டார்.
-
” வந்திருக்கிறேன்” என அந்த முதியவர் பதில் அளித்தார்.
-
” அப்படியானால் பாஸ்போர்ட்டை காட்டுவதற்கு தயாராக வைத்திருக்க
வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே” என அந்த
அதிகாரி மீண்டும் கிண்டலாக கூறினார்.
-
அதற்கு அந்த முதியவர், ” அந்த முறை நான் என் பாஸ்போர்ட்டைக்
காட்டவில்லை” என்றார்.
-
” இருக்க முடியாது. அமெரிக்கர்கள் எப்போது பிரான்ஸ் வந்தாலும்
அவர்களுடைய பாஸ்போர்ட்டைக் காண்பித்தே இருக்க வேண்டும்”
என அந்த அதிகாரி உறுமினார்.
-
அவரை சிறிது நேரம் உற்றுப்பார்த்தபின் அந்த முதியவர் அமைதியாக
கூறினார், ” 1944ம் ஆண்டு நடந்த உலகப்போரில் உங்கள் நாடு
சுதந்திரம் அடைய உதவுவதற்காக, ஒமாகா கடற்கரைக்கு அமெரிக்க
போர்வீரனாக வந்தேன். அப்போது என்னுடைய பாஸ்போர்ட்டை
காண்பிக்கச்சொல்ல ஒரு பிரஞ்ச் அதிகாரி கூட அங்கு இல்லை…” என்றார்.
-
இதைக் கேட்டதும் வாயவைத்து போன பிரஞ்ச் அதிகாரியின் முகம்
போன போக்கை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
–
——————————–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» மினிஷா லம்பாவின் பாஸ்போர்ட்டை பறித்த அதிகாரி
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
» தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை
» மினிஷா லம்பாவின் பாஸ்போர்ட்டை பறித்த அதிகாரி
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
» தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|