Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
திருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல் வங்கிகள் தகவல்
Page 1 of 1
திருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல் வங்கிகள் தகவல்
புதுடெல்லி
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என
அறிவிக்கப்பட்டதால் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க
பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில்,
திருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்க மத்திய
அரசு அனுமதி அளித்தது. மணமகன் அல்லது அவரது
பெற்றோரோ, மணமகள் அல்லது அவரது பெற்றோரோ
வங்கியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள்
கணக்கில் இருந்து இந்த பணத்தை எடுக்க முடியும்.
–
இந்த அறிவிப்பு கடந்த வாரமே வெளியிடப்பட்டாலும்
அது தொடர்பான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு
நெறிமுறைகள் எதுவும் வங்கிகளுக்கு இன்னும் வந்து
சேரவில்லை. எனவே இந்த ரூ.2½ லட்சம் பணம் எடுக்கும்
திட்டத்தை தங்களால் செயல்படுத்த முடியவில்லை
என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
–
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் திங்கட்கிழமை (நாளை)
வரும் என எதிர்பார்ப்பதாக கூறிய அவர்கள், அவ்வாறு
வந்தால் 2 நாட்களில் அதாவது (செவ்வாய்க்கிழமை) முதல்
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும்
தெரிவித்தனர்.
–
——————————————
தினத்தந்தி
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என
அறிவிக்கப்பட்டதால் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க
பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில்,
திருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்க மத்திய
அரசு அனுமதி அளித்தது. மணமகன் அல்லது அவரது
பெற்றோரோ, மணமகள் அல்லது அவரது பெற்றோரோ
வங்கியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள்
கணக்கில் இருந்து இந்த பணத்தை எடுக்க முடியும்.
–
இந்த அறிவிப்பு கடந்த வாரமே வெளியிடப்பட்டாலும்
அது தொடர்பான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு
நெறிமுறைகள் எதுவும் வங்கிகளுக்கு இன்னும் வந்து
சேரவில்லை. எனவே இந்த ரூ.2½ லட்சம் பணம் எடுக்கும்
திட்டத்தை தங்களால் செயல்படுத்த முடியவில்லை
என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
–
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் திங்கட்கிழமை (நாளை)
வரும் என எதிர்பார்ப்பதாக கூறிய அவர்கள், அவ்வாறு
வந்தால் 2 நாட்களில் அதாவது (செவ்வாய்க்கிழமை) முதல்
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும்
தெரிவித்தனர்.
–
——————————————
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25215
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அமெரிக்காவில் வங்கிகள் மூடல் தொடர்கிறது-மாதம் 8 வங்கிகள் திவால்
» அமெரிக்காவில் ரூ.20 லட்சம் கோடி வேலை வாய்ப்பு திட்டம்: அதிபர் ஒபாமா அறிவிப்பு
» பூமியின் மதிப்பு ரூ.210 ஆயிரம் லட்சம் கோடி: விஞ்ஞானிகள் தகவல்
» எஸ்.பி.ஐ.,யுடன் இணைந்த 6 வங்கிகள்
» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
» அமெரிக்காவில் ரூ.20 லட்சம் கோடி வேலை வாய்ப்பு திட்டம்: அதிபர் ஒபாமா அறிவிப்பு
» பூமியின் மதிப்பு ரூ.210 ஆயிரம் லட்சம் கோடி: விஞ்ஞானிகள் தகவல்
» எஸ்.பி.ஐ.,யுடன் இணைந்த 6 வங்கிகள்
» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|