Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சின்ன சின்ன கவிதைகள்
Page 1 of 1
சின்ன சின்ன கவிதைகள்
என்னவளே ...
நீ காலை மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
அப்போதுதான்
வாடவேமாட்டாய் ...!
&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நீ காலை மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
அப்போதுதான்
வாடவேமாட்டாய் ...!
&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
உன் ....
வாழ்க்கைக்காக ...
என் வாழ்க்கையை.....
பறித்தவள் -நீ
சந்தோசமாய் இரு .......!
&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
வாழ்க்கைக்காக ...
என் வாழ்க்கையை.....
பறித்தவள் -நீ
சந்தோசமாய் இரு .......!
&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!
&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!
&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
பேச்சும் மூச்சுமாய் ....
இருந்த நம் காதல் ...
இறுதி மூச்சை இழுத்த ..
வண்ணம் இருக்கிறது ....!!!
&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
இருந்த நம் காதல் ...
இறுதி மூச்சை இழுத்த ..
வண்ணம் இருக்கிறது ....!!!
&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
சிலந்தி வலைபோல் ...
அழகாக இருக்கிறது
நம் காதல் -. நானோ
சிக்கி தவிக்கிறேன் ...!
&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
அழகாக இருக்கிறது
நம் காதல் -. நானோ
சிக்கி தவிக்கிறேன் ...!
&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
தூரத்தில் அழகானது ....
நிலா மட்டுமல்ல ....
காதலோடு இருக்கும்....
என்னவளும் தான் ....!
&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நிலா மட்டுமல்ல ....
காதலோடு இருக்கும்....
என்னவளும் தான் ....!
&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
இழந்தது ......
கோடி கணக்கான ...
சொத்தென்றால் கலங்க ...
மாட்டேன் - கோடி இன்பம்
தந்த காதலை ....!
&
சின்ன சின்ன கவிதைகள் 07
கவிப்புயல் இனியவன்
கோடி கணக்கான ...
சொத்தென்றால் கலங்க ...
மாட்டேன் - கோடி இன்பம்
தந்த காதலை ....!
&
சின்ன சின்ன கவிதைகள் 07
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
போடா.....
உனக்கு.......
காதலிக்க கூட ..
தெரியாது என்று ...
நண்பர்கள்........
இழிவாக பேச ...
வைத்துவிட்டாய் .....!
&
சின்ன சின்ன கவிதைகள் 08
கவிப்புயல் இனியவன்
உனக்கு.......
காதலிக்க கூட ..
தெரியாது என்று ...
நண்பர்கள்........
இழிவாக பேச ...
வைத்துவிட்டாய் .....!
&
சின்ன சின்ன கவிதைகள் 08
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
நீ வார்த்தையால் ..
சொன்னதை நான் ...
கண்ணீரால் எழுதுகிறேன் ...!
இரவின் கனவும் ...
உன் நினைவுகளால் ..
கண்ணீர் வரவைகிறது ...!
&
சின்ன சின்ன கவிதைகள் 09
கவிப்புயல் இனியவன்
சொன்னதை நான் ...
கண்ணீரால் எழுதுகிறேன் ...!
இரவின் கனவும் ...
உன் நினைவுகளால் ..
கண்ணீர் வரவைகிறது ...!
&
சின்ன சின்ன கவிதைகள் 09
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
முகப்பருவை பார்த்து ...
கவலைபடுகிறாய்...
அது என் நினைவுகளின் ...
அடையாளம் ....!
என் இதயம் சுமை ..
தாங்கி எவ்வளவு ...
வேண்டுமென்றாலும் ...
வலியை தா ....!
&
சின்ன சின்ன கவிதைகள் 10
கவிப்புயல் இனியவன்
கவலைபடுகிறாய்...
அது என் நினைவுகளின் ...
அடையாளம் ....!
என் இதயம் சுமை ..
தாங்கி எவ்வளவு ...
வேண்டுமென்றாலும் ...
வலியை தா ....!
&
சின்ன சின்ன கவிதைகள் 10
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
காதலின் சின்னம்......
கல்லறையாக இருக்கிறது.....
கல்லறைக்கு பின்னரும்............
காலத்தால் நிலைத்திருப்பதால்......!
நிலையில்லாத உயிருக்கு.......
நிலையான இடத்தை கொடுப்பது.....
காதல் காவியங்களே.........!
&
சின்ன சின்ன கவிதைகள் 11
கவிப்புயல் இனியவன்
கல்லறையாக இருக்கிறது.....
கல்லறைக்கு பின்னரும்............
காலத்தால் நிலைத்திருப்பதால்......!
நிலையில்லாத உயிருக்கு.......
நிலையான இடத்தை கொடுப்பது.....
காதல் காவியங்களே.........!
&
சின்ன சின்ன கவிதைகள் 11
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
உன் ......
கண் சொல்கிறது.....
என் மேல் உள்ள காதலை.....
நீ முகம் திருப்பினால்..........
மறைந்து விடாது காதல்.....!
நீ
கண் இமைக்கும் நேரத்தில்....
நான் காணாமல் போய்.......
விடுவேனோ என்பதற்காய்......
நீ படும் வேதனையை என்......
இதயம் மட்டுமே அறியும்....!
&
சின்ன சின்ன கவிதைகள் 12
கவிப்புயல் இனியவன்
கண் சொல்கிறது.....
என் மேல் உள்ள காதலை.....
நீ முகம் திருப்பினால்..........
மறைந்து விடாது காதல்.....!
நீ
கண் இமைக்கும் நேரத்தில்....
நான் காணாமல் போய்.......
விடுவேனோ என்பதற்காய்......
நீ படும் வேதனையை என்......
இதயம் மட்டுமே அறியும்....!
&
சின்ன சின்ன கவிதைகள் 12
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
கண்ணை திறந்து கொண்டும்.....
கண்ணை மூடிக்கொண்டும்.....
கனவு காணும் அபூர்வ சக்தி.....
காதலருக்கே உண்டு...............!
அணைத்து கொண்டு இருப்பது.......
காதலுக்கு இன்பம்..........
நினைத்து கொண்டிருப்பது.......
காதலுக்கு சொர்க்கம்......!
&
சின்ன சின்ன கவிதைகள் 13
கவிப்புயல் இனியவன்
கண்ணை மூடிக்கொண்டும்.....
கனவு காணும் அபூர்வ சக்தி.....
காதலருக்கே உண்டு...............!
அணைத்து கொண்டு இருப்பது.......
காதலுக்கு இன்பம்..........
நினைத்து கொண்டிருப்பது.......
காதலுக்கு சொர்க்கம்......!
&
சின்ன சின்ன கவிதைகள் 13
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா...?
-----------------------
கோயிலில்லா ஊரில் ...
குடியிருக்கலாம் ....
காதல் இல்லா ஊரில் ...
குடியிருக்காதீர்கள்...!
உப்பில்லா பண்டம் ...
குப்பையிலே ....
காதல் இல்லா இதயம் ....
குழியினிலே .....!
-------
அதிகாலையில் ....
காதலோடு துயிலெழுங்கள்....
அதுவே உன்னத தியானம் ...!
இரவில் ....
காதலோடு உறங்குங்கள் ....
அதுவே உன்னத நிம்மதி ....!
-------
எங்கும் ...
நிறைந்த காதலே ....
நீ என்னோடு இருக்கிறாய் ....
என்ற தைரியத்தில்தான் ....
கவிஞனாக இருக்கிறேன்....!
நீதிமன்ற கூண்டில் நின்று ....
சொல்வதெல்லாம் உண்மை....
உண்மையை தவிர வேறு....
எதுவுமில்லை -என்று ...
சொல்வதுபோல் -நானும் ...
உறுதிமொழி சொல்கிறேன்....!
^^^
கவிப்புயல் இனியவன்
-----------------------
கோயிலில்லா ஊரில் ...
குடியிருக்கலாம் ....
காதல் இல்லா ஊரில் ...
குடியிருக்காதீர்கள்...!
உப்பில்லா பண்டம் ...
குப்பையிலே ....
காதல் இல்லா இதயம் ....
குழியினிலே .....!
-------
அதிகாலையில் ....
காதலோடு துயிலெழுங்கள்....
அதுவே உன்னத தியானம் ...!
இரவில் ....
காதலோடு உறங்குங்கள் ....
அதுவே உன்னத நிம்மதி ....!
-------
எங்கும் ...
நிறைந்த காதலே ....
நீ என்னோடு இருக்கிறாய் ....
என்ற தைரியத்தில்தான் ....
கவிஞனாக இருக்கிறேன்....!
நீதிமன்ற கூண்டில் நின்று ....
சொல்வதெல்லாம் உண்மை....
உண்மையை தவிர வேறு....
எதுவுமில்லை -என்று ...
சொல்வதுபோல் -நானும் ...
உறுதிமொழி சொல்கிறேன்....!
^^^
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
உன் ........
பார்வைக்கு அஞ்சி ...
நீ அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...!
------
உன்னை நான் நேரில் ...
ரசிப்பதை விட கவிதையில் ...
ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!
------
ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!
------
இதயம் மட்டும் ...
வெளியில் இருந்திருந்தால் ...
நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...
என்னை ஏற்றிருப்பாய்....!
------
பெண்ணை பற்றி நான் ....
கவிதை எழுதியதில்லை ...
உன்னை பற்றியே கவிதை ...
எழுதுகிறேன் ....!
------
காதல் அணுக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
பார்வைக்கு அஞ்சி ...
நீ அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...!
------
உன்னை நான் நேரில் ...
ரசிப்பதை விட கவிதையில் ...
ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!
------
ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!
------
இதயம் மட்டும் ...
வெளியில் இருந்திருந்தால் ...
நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...
என்னை ஏற்றிருப்பாய்....!
------
பெண்ணை பற்றி நான் ....
கவிதை எழுதியதில்லை ...
உன்னை பற்றியே கவிதை ...
எழுதுகிறேன் ....!
------
காதல் அணுக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
உன்னை
மறக்க மறதியின் ...
உச்ச இடத்துக்கு செல்கிறேன் ....
தயவு செய்து அந்த இடத்தை ....
நீ தான் காட்டி விடு ....!
------
உன்
நினைவுகளின் ....
தருகைக்காக ....
நீர்க்குமிழிகளை ....
பரிசாய் தருகிறேன் ....!
------
கடித்து
துப்பிய நகம் நான் ....
சந்தோஷ படாதே ....
மீண்டும் வளர்வேன் ....!
------
உலகம் ஒரு வட்டம் ....
நீ பிரிந்து சென்றாலும் ...
என்னிடம் வருவாய் ....!
-----
உன் இதய சாவியை ...
தந்துவிடு -இனியும் ...
என்னால் தாங்க முடியாது ....!
-----
காதல் அணுக்கவிதைகள் - 02
கவிப்புயல் இனியவன்
மறக்க மறதியின் ...
உச்ச இடத்துக்கு செல்கிறேன் ....
தயவு செய்து அந்த இடத்தை ....
நீ தான் காட்டி விடு ....!
------
உன்
நினைவுகளின் ....
தருகைக்காக ....
நீர்க்குமிழிகளை ....
பரிசாய் தருகிறேன் ....!
------
கடித்து
துப்பிய நகம் நான் ....
சந்தோஷ படாதே ....
மீண்டும் வளர்வேன் ....!
------
உலகம் ஒரு வட்டம் ....
நீ பிரிந்து சென்றாலும் ...
என்னிடம் வருவாய் ....!
-----
உன் இதய சாவியை ...
தந்துவிடு -இனியும் ...
என்னால் தாங்க முடியாது ....!
-----
காதல் அணுக்கவிதைகள் - 02
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
உன் கண்ணீல் மின்சார சக்தி
என் இதயத்தில் மின் அதிர்வு
ஏன் இப்போ மின் வெட்டு ..?
-------
நீ தரும் வலியை
யாருடன் பரிமாறுவேன்
உன்னிடம் கூட சொல்ல
முடியாமல் தவிக்கிறேன்
------
கவிப்புயல் இனியவன்
என் இதயத்தில் மின் அதிர்வு
ஏன் இப்போ மின் வெட்டு ..?
-------
நீ தரும் வலியை
யாருடன் பரிமாறுவேன்
உன்னிடம் கூட சொல்ல
முடியாமல் தவிக்கிறேன்
------
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
தேன் நாவுக்கு இனிப்பு......
உடலுக்கு கசப்பு சுவை.......!
போலி ஆன்மீக வாதிகள்.....
நாவிலே இனிமையான பேச்சு......
செயல்களோ கசப்பானவை....!
&
கவிப்புயல் இனியவன்
உடலுக்கு கசப்பு சுவை.......!
போலி ஆன்மீக வாதிகள்.....
நாவிலே இனிமையான பேச்சு......
செயல்களோ கசப்பானவை....!
&
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
தேன் நாவுக்கு இனிப்பு......
உடலுக்கு கசப்பு சுவை.......!
போலி ஆன்மீக வாதிகள்.....
நாவிலே இனிமையான பேச்சு......
செயல்களோ கசப்பானவை....!
இறைவா......
உன் நினைவோடு தூங்கி.....
உன் நினைவோடு எழும்.....
அற்புத சக்தியை தா........!
உன்னை நினைக்காத.....
நொடிப்பொழுதெல்லாம்.....
என் உடலை முள்ளினால்......
தைக்கும் உணர்வை தா......!
&
கவிப்புயல் இனியவன்
உடலுக்கு கசப்பு சுவை.......!
போலி ஆன்மீக வாதிகள்.....
நாவிலே இனிமையான பேச்சு......
செயல்களோ கசப்பானவை....!
இறைவா......
உன் நினைவோடு தூங்கி.....
உன் நினைவோடு எழும்.....
அற்புத சக்தியை தா........!
உன்னை நினைக்காத.....
நொடிப்பொழுதெல்லாம்.....
என் உடலை முள்ளினால்......
தைக்கும் உணர்வை தா......!
&
கவிப்புயல் இனியவன்
Re: சின்ன சின்ன கவிதைகள்
உன் அருகில் நானிருந்து ..
என் மூச்சை நீ வாங்கி ...
என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!
@@@@@
உன்னை தவிர எதையும்
நினைக்காத ஞான நிலையை
என் இதயம் பெறவேண்டும் ....!!!
@@@@@
என்னில் இருக்கும் கண்ணீர்
உனக்கே உரியது -நீயே வலியை
தந்து நீயே எடுத்து விடு .....!!!
@@@@@
நானும் ஒரு இயந்திர மனிதன்
உன் நினைவுகளாலும் -உன்
இயக்கத்தாலும் இயங்குகிறேன் ...!!!
@@@@@
காற்றில்லாமல் வாழ முயற்சிப்பேன்
உன் காதல் இல்லாமல் ஓர் நொடி
கூட வாழ விரும்பமாடேன் ...!!!
@@@@@
கவிப்புயல் இனியவன்
எஸ் ம் எஸ் கவிதைகள்
என் மூச்சை நீ வாங்கி ...
என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!
@@@@@
உன்னை தவிர எதையும்
நினைக்காத ஞான நிலையை
என் இதயம் பெறவேண்டும் ....!!!
@@@@@
என்னில் இருக்கும் கண்ணீர்
உனக்கே உரியது -நீயே வலியை
தந்து நீயே எடுத்து விடு .....!!!
@@@@@
நானும் ஒரு இயந்திர மனிதன்
உன் நினைவுகளாலும் -உன்
இயக்கத்தாலும் இயங்குகிறேன் ...!!!
@@@@@
காற்றில்லாமல் வாழ முயற்சிப்பேன்
உன் காதல் இல்லாமல் ஓர் நொடி
கூட வாழ விரும்பமாடேன் ...!!!
@@@@@
கவிப்புயல் இனியவன்
எஸ் ம் எஸ் கவிதைகள்
Re: சின்ன சின்ன கவிதைகள்
ஒரு......
முறை கண்....
சிமிட்டி விடு.....
பூக்காமல் இருக்கும்.....
ஆண் மரங்கள்.....
பூக்கட்டும்.....!
கண் ஓரத்தில்....
சிறு கண்ணீர் சிந்து....
பாலவனத்தில்......
நீர் ஊற்று வரட்டும்........!
&
சின்ன சின்ன காதல் வரி
கவிப்புயல் இனியவன்
முறை கண்....
சிமிட்டி விடு.....
பூக்காமல் இருக்கும்.....
ஆண் மரங்கள்.....
பூக்கட்டும்.....!
கண் ஓரத்தில்....
சிறு கண்ணீர் சிந்து....
பாலவனத்தில்......
நீர் ஊற்று வரட்டும்........!
&
சின்ன சின்ன காதல் வரி
கவிப்புயல் இனியவன்
Similar topics
» கே இனியவன் -சின்ன சின்ன சமுதாய கவிதைகள்
» சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்
» சின்ன சின்ன கவிதைகள்
» சின்ன சின்ன கவிதைகள்...
» சின்ன சின்ன கவிதைகள்
» சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்
» சின்ன சின்ன கவிதைகள்
» சின்ன சின்ன கவிதைகள்...
» சின்ன சின்ன கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|