சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

பள்ளியை தரம் உயர்த்தாததால் மக்கள் ஆவேசம்  Khan11

பள்ளியை தரம் உயர்த்தாததால் மக்கள் ஆவேசம்

2 posters

Go down

பள்ளியை தரம் உயர்த்தாததால் மக்கள் ஆவேசம்  Empty பள்ளியை தரம் உயர்த்தாததால் மக்கள் ஆவேசம்

Post by *சம்ஸ் Tue 8 Mar 2011 - 6:23

பல்லடம் : பல்லடம் அருகில் 63 வேலம் பாளையம் நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்; பள்ளி நுழைவாயில் கதவை பூட்டி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பல்லடம் ஒன்றியம் 63 வேலம் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மூணுமடை, 63 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 260 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் (ஆர்.எம். எஸ்.ஐ.,) நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரி, கடந்தாண்டு ஊர் பொதுமக்கள் சார்பில், பள்ளிக் கல்விதுறைக்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.பணம் செலுத்தி ஓராண்டு ஆகியும் பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை; இதனால் ஆவேசம் அடைந்த பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஊர்பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9.00 மணிக்கு பள்ளி நுழைவாயில் கதவை பூட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக 63 வேலம்பாளையம் ஊராட்சி தலைவர் முருகசாமி, பள்ளி பெற்றோர் சங்க தலைவர் முத்துசாமி மற்றும் கிராம கல்விக்குழுவினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.தகவலறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடராஜன், பல்லடம் உதவி தொடக்க கல்வி அலுவலர் மயில்சாமி பள்ளி முன்பு தர்ணாவில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் பேச்சு நடத்தினர்; 63 வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி, கடந்த நான்கு ஆண்டுகளாக போராடி வருகிறோம். பள்ளியை தரம் உயர்த்தாததால் ஆறு கி.மீ., தொலைவிற்கு மேல் உள்ள மங்கலம், இடுவாய், பல்லடம் பகுதிக்கு தான் குழந்தைகளை அனுப்ப வேண்டியுள்ளது. இவ் வாறு செல்வதற்கும் போதிய பஸ்வசதி வேலம்பாளையம் பகுதியில் இருந்து இல்லை, என அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கல்வி அதிகாரிகள் பேச்சு நடத்தியதில் சமரசம் அடையாத பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை; இதனால், நேற்று மாலை வரை, பள்ளி நுழைவாயில் கதவுகள் திறக்கப்படவில்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பள்ளியை தரம் உயர்த்தாததால் மக்கள் ஆவேசம்  Empty Re: பள்ளியை தரம் உயர்த்தாததால் மக்கள் ஆவேசம்

Post by ஹம்னா Tue 8 Mar 2011 - 8:07

:”@: :”@:


பள்ளியை தரம் உயர்த்தாததால் மக்கள் ஆவேசம்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum