Latest topics
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோby rammalar Yesterday at 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Yesterday at 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Yesterday at 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Yesterday at 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
பல்சுவை
Page 1 of 1
பல்சுவை
ட்விட்டரில் ரசித்தவை
-
சமகாலத்துப் பெண்களுக்கு,
ஒரு கார்ப்பரேட் கம்பெனி வேலை தரும்
தன்னம்பிக்கையை
ஒரு நல்ல கணவனால தர முடிவதில்லை!
-
-ஸ்வீட் சுதா
------------------------
-
சமகாலத்துப் பெண்களுக்கு,
ஒரு கார்ப்பரேட் கம்பெனி வேலை தரும்
தன்னம்பிக்கையை
ஒரு நல்ல கணவனால தர முடிவதில்லை!
-
-ஸ்வீட் சுதா
------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25159
மதிப்பீடுகள் : 1186
Re: பல்சுவை
டாக்டர் மாப்பிள்ளை ஏன் ராத்திரி
ஏழு மணி முதல் எட்டுக்குள் முதல் ராத்திரி
வைக்கச் சொல்றாரு?
அதுதான் அவரோட பார்வை நேரமாம்!
-
-------------------------------------------
-
ப்ரண்டுக்கு எப் எம்.ரேடியோ வாங்க
கடன் கொடுத்தது தப்பா போச்சா, என்ன
சொல்றார்?
கடனை திருப்பி கேட்டா, கேளுங்க கேளுங்க
கேட்டுக்கிட்டே இருக்கன்றான்!
-
------------------------------------------
ஏழு மணி முதல் எட்டுக்குள் முதல் ராத்திரி
வைக்கச் சொல்றாரு?
அதுதான் அவரோட பார்வை நேரமாம்!
-
-------------------------------------------
-
ப்ரண்டுக்கு எப் எம்.ரேடியோ வாங்க
கடன் கொடுத்தது தப்பா போச்சா, என்ன
சொல்றார்?
கடனை திருப்பி கேட்டா, கேளுங்க கேளுங்க
கேட்டுக்கிட்டே இருக்கன்றான்!
-
------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25159
மதிப்பீடுகள் : 1186
Re: பல்சுவை
நேற்று - இன்று
-------------------
நீதிமறை நேற்று அறிவித்தியது
‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்காதே
இன்று வன்முறை பயமுறுத்துகிறது,
கோயில் கட்டும் ஊருக்கு குடி போகாதே!
-
-பாக்யா - 3-9-03
-----------------------------------
-
அந்த ச்ர்வர் எதையும் பிராக்டிகலாக
செய்வாரு!
அதுக்காக ஆமை வடை கொண்டு வரும்போது
இவ்வளவு மெதுவா நடந்து வரணுமா!
-
-----------------------------------------
-
திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி ஒரு சம்பவம்
----------
திலக்ர் வீட்டில் ரகசிய போலீஸ், அவரைக்
கண்காணிக்க வேலைக்காரனாக வேலை
செய்தார். சிறிது காலம் சென்று ஊதியம்
உயர்த்திக் கேட்டார்.
திலகர் சொன்னார்:
சர்க்கார் 24 ரூயாய் தர்றான், நான் ஆறு ரூபாய்
தர்றேன். இன்னுமா உனக்கு திருப்தி ஏற்படவில்லை?
-
------------------------------------
நன்றி- பாக்யா
-
சந்தோஷ
-
----------------------------------------------
-------------------
நீதிமறை நேற்று அறிவித்தியது
‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்காதே
இன்று வன்முறை பயமுறுத்துகிறது,
கோயில் கட்டும் ஊருக்கு குடி போகாதே!
-
-பாக்யா - 3-9-03
-----------------------------------
-
அந்த ச்ர்வர் எதையும் பிராக்டிகலாக
செய்வாரு!
அதுக்காக ஆமை வடை கொண்டு வரும்போது
இவ்வளவு மெதுவா நடந்து வரணுமா!
-
-----------------------------------------
-
திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி ஒரு சம்பவம்
----------
திலக்ர் வீட்டில் ரகசிய போலீஸ், அவரைக்
கண்காணிக்க வேலைக்காரனாக வேலை
செய்தார். சிறிது காலம் சென்று ஊதியம்
உயர்த்திக் கேட்டார்.
திலகர் சொன்னார்:
சர்க்கார் 24 ரூயாய் தர்றான், நான் ஆறு ரூபாய்
தர்றேன். இன்னுமா உனக்கு திருப்தி ஏற்படவில்லை?
-
------------------------------------
நன்றி- பாக்யா
-
சந்தோஷ
-
----------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25159
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|