Latest topics
» கட்டின புடவையோட வா, போதும்!by rammalar Yesterday at 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Yesterday at 6:02
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Thu 30 Nov 2023 - 16:10
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
» முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!
by rammalar Sat 18 Nov 2023 - 4:01
» ஷாட் பூட் த்ரீ - திரை விமர்சனம்
by rammalar Fri 17 Nov 2023 - 18:41
» அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?
by rammalar Fri 17 Nov 2023 - 18:05
» திருக்கோவிலூர் வைபவம்!
by rammalar Fri 17 Nov 2023 - 17:59
» கடவுள் என்பவன்: கவியரசு கண்ணதாசன் பார்வையில்…
by rammalar Fri 17 Nov 2023 - 17:53
ஓசிப் பொங்கல் தான் சுவையானது ..!
Page 1 of 1
ஓசிப் பொங்கல் தான் சுவையானது ..!
வெண்பொங்கல் சுவையானதா, சர்க்கரைப்
பொங்கல் சுவையானதா என்று பட்டி மன்றம்
வெச்சது தப்பாப் போச்சு!
ஓசிப் பொங்கல் தான் சுவையானது என்று
நடுவர் தீர்ப்பு சொல்லிட்டார்!
-
--------------------------------------------
-
மரணம் என்பது என்ன?
கட்டாயம் திருப்பிக் கட்டியாக வேண்டிய கடன்!
-
--------------------------------
-
ஏன் தாடியிலே அவர் ஒரு முடிச்சு போட்டிருக்காரு?
ரெண்டு தடவை காதல் தோல்வியாம்...
அது தெரியணும்னு
அப்படி செஞ்சிருக்காரு!
-
-------------------------------------
நகர்வலம் போன் மன்னர் நொந்து வர்றாரே?
வழியிலே ஒரு இடத்திலே, மன்னர் அதிகம்
பயப்படுவது எதிரி நாட்டு மன்னனுக்கா அல்லது
மகாராணிக்கா’னு பட்டிமன்றம் நடத்தறாங்களாம்!
-
--------------------------------------------
மாப்பிள்ளைக்கு நியூமராலஜில நம்பிக்கை
அதிகமாம்!
அதுக்காக மூணு முடிச்சுக்குப் பதிலா ஏழு
முடிச்சு போடணுமா?
----------------------------------------------
-
ஹீரோயினுக்கு சமமா தனக்கு வாய்ப்பு
தரணும்னு ஹீரோ அடம் பிடிக்கிறாரா...எப்படி?
தன்னோட தொப்புளையும் காட்டணும்கிறார்!
-
--------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
பொங்கல் சுவையானதா என்று பட்டி மன்றம்
வெச்சது தப்பாப் போச்சு!
ஓசிப் பொங்கல் தான் சுவையானது என்று
நடுவர் தீர்ப்பு சொல்லிட்டார்!
-
--------------------------------------------
-
மரணம் என்பது என்ன?
கட்டாயம் திருப்பிக் கட்டியாக வேண்டிய கடன்!
-
--------------------------------
-
ஏன் தாடியிலே அவர் ஒரு முடிச்சு போட்டிருக்காரு?
ரெண்டு தடவை காதல் தோல்வியாம்...
அது தெரியணும்னு
அப்படி செஞ்சிருக்காரு!
-
-------------------------------------
நகர்வலம் போன் மன்னர் நொந்து வர்றாரே?
வழியிலே ஒரு இடத்திலே, மன்னர் அதிகம்
பயப்படுவது எதிரி நாட்டு மன்னனுக்கா அல்லது
மகாராணிக்கா’னு பட்டிமன்றம் நடத்தறாங்களாம்!
-
--------------------------------------------
மாப்பிள்ளைக்கு நியூமராலஜில நம்பிக்கை
அதிகமாம்!
அதுக்காக மூணு முடிச்சுக்குப் பதிலா ஏழு
முடிச்சு போடணுமா?
----------------------------------------------
-
ஹீரோயினுக்கு சமமா தனக்கு வாய்ப்பு
தரணும்னு ஹீரோ அடம் பிடிக்கிறாரா...எப்படி?
தன்னோட தொப்புளையும் காட்டணும்கிறார்!
-
--------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22840
மதிப்பீடுகள் : 1186

» பொங்கல் சாப்பிட மட்டும் தான் தெரியும் : சினேகா
» ஓசிப் பேப்பர் வாசிப்பவர்
» இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
» அற்புதம் உலகில் தான் இதுவும் ஒரு அற்புதம் தான் (சம் சம்)
» ரவா பொங்கல்.
» ஓசிப் பேப்பர் வாசிப்பவர்
» இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
» அற்புதம் உலகில் தான் இதுவும் ஒரு அற்புதம் தான் (சம் சம்)
» ரவா பொங்கல்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|