Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
எளிய மருத்துவ குறிப்புகள்
Page 1 of 1
எளிய மருத்துவ குறிப்புகள்
கொத்தமல்லிக்கீரை:
மூளை,மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளையும்
குணமாக்கும்
-
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மீன் சாப்பிட்டு வர
குணமாகும்
-
செவ்வாழைப்பழம்:
கல்லீரல் வீக்கம் குணமாஎ சிறந்தது.
-
பித்த வெடிப்பு:
மாமரத்து பிசினை தடவிவர குணமாகும்
-
சோயாபீன்ஸ் தினசரி உணவுடன் சாப்பிட்டு வர
சோகை தீரும்.
-
யானைக்கால் நோய்க்கு வல்லாரை கீரை சாப்பிட
சரியாகும்.
-
தூதுவளை ரசம் வைத்து சாப்பிட ஜலதோஷம் நிற்கும்
-
வாழைப்பூவை பருப்புட் சமைத்து சாப்பிட
கைகால் எரிச்சல் நீங்கும்
-
பசுந்தயிர் காசநோயைக் குணமாக்கும் தன்மை
கொண்டது.
-
சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பி ஜலதோஷத்தை
விலக்கும்.
-
பூச்சி கடிக்கு மிளகு சாப்பிட்டு வந்தால் உடலில்
உள்ள நஞ்சு அழிந்து விடும்.
மூளை,மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளையும்
குணமாக்கும்
-
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மீன் சாப்பிட்டு வர
குணமாகும்
-
செவ்வாழைப்பழம்:
கல்லீரல் வீக்கம் குணமாஎ சிறந்தது.
-
பித்த வெடிப்பு:
மாமரத்து பிசினை தடவிவர குணமாகும்
-
சோயாபீன்ஸ் தினசரி உணவுடன் சாப்பிட்டு வர
சோகை தீரும்.
-
யானைக்கால் நோய்க்கு வல்லாரை கீரை சாப்பிட
சரியாகும்.
-
தூதுவளை ரசம் வைத்து சாப்பிட ஜலதோஷம் நிற்கும்
-
வாழைப்பூவை பருப்புட் சமைத்து சாப்பிட
கைகால் எரிச்சல் நீங்கும்
-
பசுந்தயிர் காசநோயைக் குணமாக்கும் தன்மை
கொண்டது.
-
சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பி ஜலதோஷத்தை
விலக்கும்.
-
பூச்சி கடிக்கு மிளகு சாப்பிட்டு வந்தால் உடலில்
உள்ள நஞ்சு அழிந்து விடும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Re: எளிய மருத்துவ குறிப்புகள்
உடல் பொலிவு பெற கஓரைக்கிழங்கு பொடி
தேனில் சாப்பிட்டு வரவும்.
-
வாழைத்தண்டஃ சமைத்து உண்ண, சிறுநீரக கற்கள்
கரையும்.
-
ரோஜாபூ கஷாயம் செய்து வாய் கொப்பளிக்க
வாயுபுண் ஆறும்.
-
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து தேன் சேர்த்து
சாப்பிட்டால் விக்கல் தீரும்.
-
பல்வலி குணமாக கோவைபழம் சாப்பிட குணமாகும்.
-
கற்பூரவாழை கண்ணிற்கு குளிர்ச்சி.
-
முளைக்கீரை சாப்பிட்டு வர மலச்சிக்கல் நோய்
குணமாகும்
-
ஊடல் எடை குறைய கொள்ளுரசம் வைத்து
சாப்பிடலாம்.
-
அரைக்கீரை நரம்பு தளர்ச்சியைப் போக்கும்.
-
வேப்பிலை வசம்பு கஷாயம் குடிக்க பேதியை நிறுத்தும்.
-
தேனில் சாப்பிட்டு வரவும்.
-
வாழைத்தண்டஃ சமைத்து உண்ண, சிறுநீரக கற்கள்
கரையும்.
-
ரோஜாபூ கஷாயம் செய்து வாய் கொப்பளிக்க
வாயுபுண் ஆறும்.
-
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து தேன் சேர்த்து
சாப்பிட்டால் விக்கல் தீரும்.
-
பல்வலி குணமாக கோவைபழம் சாப்பிட குணமாகும்.
-
கற்பூரவாழை கண்ணிற்கு குளிர்ச்சி.
-
முளைக்கீரை சாப்பிட்டு வர மலச்சிக்கல் நோய்
குணமாகும்
-
ஊடல் எடை குறைய கொள்ளுரசம் வைத்து
சாப்பிடலாம்.
-
அரைக்கீரை நரம்பு தளர்ச்சியைப் போக்கும்.
-
வேப்பிலை வசம்பு கஷாயம் குடிக்க பேதியை நிறுத்தும்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Re: எளிய மருத்துவ குறிப்புகள்
இரத்த விருத்தி ஆக :
நாவல்பழம் தினமும் சாப்பிடலாம்.
-
குப்பை மேனி சாறு தடவ தலைவலி
குணமாகும்.
-
அன்னாசிப்பழம் தினமும் சாப்பிட வயிற்றுப்புண்
ஒழியும்.
-
கமலாப்பழம் உடல் உஷ்ணத்தை தணித்து பித்தக்
கோளாறை நீக்கும்
-
தாமரை இதழ் சாப்பிட்டால் பேசும் திறன்
அதிகரிக்கும்.
-
கேழ்வரகு மாவில் சரக்கரை கலந்து சாப்பிட்டால்
நீர்கடுப்பு நீங்கும்.
-
இரவு தூங்கும் முன் பேரீச்சம்பழம் பால்குடிக்க
உடல் புஷ்டியாகும்.
-
உலர் அன்னாசி பழத்தை சாப்பிட்டுவர இரத்தம்
உற்பத்தியாகும்.
-
பாதாம்பருப்பு, வெண்டைக்காய் சாப்பிட
ஞாபக சக்தி கூடும்.
-
கீழாநெல்லி அரைச்சு குடிக்க பஞ்சள் காமாலை
குறையும்.
-
பித்த வாந்திக்கு சுரைக்காய் சாப்பிட்டால் குணமாகும்.
பப்பாளிக்காயை சமைத்து உண்டுவர தடித்த உடம்பு
குறையும்.
-
நாவல்பழம் தினமும் சாப்பிடலாம்.
-
குப்பை மேனி சாறு தடவ தலைவலி
குணமாகும்.
-
அன்னாசிப்பழம் தினமும் சாப்பிட வயிற்றுப்புண்
ஒழியும்.
-
கமலாப்பழம் உடல் உஷ்ணத்தை தணித்து பித்தக்
கோளாறை நீக்கும்
-
தாமரை இதழ் சாப்பிட்டால் பேசும் திறன்
அதிகரிக்கும்.
-
கேழ்வரகு மாவில் சரக்கரை கலந்து சாப்பிட்டால்
நீர்கடுப்பு நீங்கும்.
-
இரவு தூங்கும் முன் பேரீச்சம்பழம் பால்குடிக்க
உடல் புஷ்டியாகும்.
-
உலர் அன்னாசி பழத்தை சாப்பிட்டுவர இரத்தம்
உற்பத்தியாகும்.
-
பாதாம்பருப்பு, வெண்டைக்காய் சாப்பிட
ஞாபக சக்தி கூடும்.
-
கீழாநெல்லி அரைச்சு குடிக்க பஞ்சள் காமாலை
குறையும்.
-
பித்த வாந்திக்கு சுரைக்காய் சாப்பிட்டால் குணமாகும்.
பப்பாளிக்காயை சமைத்து உண்டுவர தடித்த உடம்பு
குறையும்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Re: எளிய மருத்துவ குறிப்புகள்
நீர்கோவை தீர:
-
நீர்முள்ளிவேர் கொதிநீரில் காய்ச்சி சாப்பிடலாம்.
-
இரத்தம் சுத்தமாக:
-
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட குணமாகும்.
-
உடல் உஷ்ணத்தைத் தணிக்க:
கமலா பழம் சாப்பிடலாம்
-
விஷம் முறிய:
-
சிரியாநங்கை தொடர்ந்து சாப்பிட்டால் குணமாகும்.
-
சர்க்கரை வியாதி குணமாக:
ஆவாரம்பூ பச்சையாக சாப்பிட்டு வரலாம்.
-
நீரடைப்பு சரியாக:
கோவை இலை கஷாயம் குடித்து வரலாம்.
-
உடல்வலி அசதி தீர:
முருங்கை ஈர்க்கு கஷாயம் பலன் தரும்.
-
பித்த வாந்திக்கு: களாக்காயை சாப்பிடலாம்.
-
கண் எரிச்சல் தீர:
கோவை இலை சாறை குடித்து வரலாம்.
-
குமட்டல் நீங்க:
வெற்றிலைக் காம்பை வாயில் அடக்கினால் நீங்கும்.
-
பூரான் கடி விஷம் நீங்க:
தும்பை இலைச்சாறை பூசலாம்!
-
-
நீர்முள்ளிவேர் கொதிநீரில் காய்ச்சி சாப்பிடலாம்.
-
இரத்தம் சுத்தமாக:
-
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட குணமாகும்.
-
உடல் உஷ்ணத்தைத் தணிக்க:
கமலா பழம் சாப்பிடலாம்
-
விஷம் முறிய:
-
சிரியாநங்கை தொடர்ந்து சாப்பிட்டால் குணமாகும்.
-
சர்க்கரை வியாதி குணமாக:
ஆவாரம்பூ பச்சையாக சாப்பிட்டு வரலாம்.
-
நீரடைப்பு சரியாக:
கோவை இலை கஷாயம் குடித்து வரலாம்.
-
உடல்வலி அசதி தீர:
முருங்கை ஈர்க்கு கஷாயம் பலன் தரும்.
-
பித்த வாந்திக்கு: களாக்காயை சாப்பிடலாம்.
-
கண் எரிச்சல் தீர:
கோவை இலை சாறை குடித்து வரலாம்.
-
குமட்டல் நீங்க:
வெற்றிலைக் காம்பை வாயில் அடக்கினால் நீங்கும்.
-
பூரான் கடி விஷம் நீங்க:
தும்பை இலைச்சாறை பூசலாம்!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Re: எளிய மருத்துவ குறிப்புகள்
வாந்தி நிற்றஃக-துளசி சாறு கல்கண்டு சேர்த்து சாப்பிடவும்
-கங்கையில் சங்கமம் ஆகும் மிகப்பெரிய ந்தி:
பிரம்மபுத்திரா
-
தண்டனை:
விஷ சாராயம்
விற்றவனுக்கு
நீதமன்றம் தந்தது ஒரு வருடத் தண்ணடனை
அதைக் குடித்தவனுக்கோ
சாராயம் தந்தது
உடனடி மரண தண்டனை
-கங்கையில் சங்கமம் ஆகும் மிகப்பெரிய ந்தி:
பிரம்மபுத்திரா
-
தண்டனை:
விஷ சாராயம்
விற்றவனுக்கு
நீதமன்றம் தந்தது ஒரு வருடத் தண்ணடனை
அதைக் குடித்தவனுக்கோ
சாராயம் தந்தது
உடனடி மரண தண்டனை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|