சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது. Khan11

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.

Go down

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது. Empty தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.

Post by rammalar Sat 29 Jun 2024 - 21:25

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது. 111369288



டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், 
தென்னாப்பிரிவாக்கு எதிராக கடுமையாக போராடிய இந்திய 
அணி, கோப்பை வென்றது.


டாஸ்:
டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டியில் 
டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு 
செய்தது. பிட்ச் பிளாட்டாக இருப்பதால், முதலில் களமிறங்கினால், 
பெரிய ஸ்கோர் அடிக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான், 
ரோஹித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.


அடுத்தடுத்து விக்கெட்:
கடந்த ஒருநாள் உலகக் கோப்பை 2023 பைனலில், ரோஹித் சர்மா 
எப்படி இரண்டு பவுண்டரிகளை அடித்து ஆட்டமிழந்தாரோ, 
அதேபோல் தற்போதும், 5 பந்துகளில் 2 பவுண்டரிகளை அடித்து
விட்டு, 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 


அடுத்து, ரிஷப் பந்தும் 0 (2) அதே ஓவரில் நடையைக் கட்டினார். 
சூர்யகுமார் யாதவும் 3 (4) நிலைக்கவில்லை.


இந்திய அணி, இப்படி 34/3 என படுமோசமாக திணறிய சமயத்தில் 
கோலி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் 
அமைத்தனர். அப்போது, அக்சர் படேல் 47 (31) ரன்அவுட் ஆகி 
நடையைக் கட்டினார்.


நிதானமாக விளையாடிய கோலி:--
-
விராட் கோலி, துவக்கம் முதலே நிதானமாகதான் விளையாடி
 வந்தார். சிங்கில் எடுபபதில்தான் அதிக கவனம் செலுத்தினார். 
பிட்ச் பிளாட்டாக இருந்தபோதும், அவ்வபோது விக்கெட் ஸ்லோவாக 
இருந்தது. இதனால், அடித்து ஆடினால், விக்கெட் விழ வாய்ப்பு 
இருந்தது. இதனால்தான், கோலி நிதானமாக ஆடினார்.
--
176 ரன்கள் குவிப்பு:
விராட் கோலி 48 பந்துகளில் அரை சதம் அடித்தப் பிறகு, இரண்டு 
சிக்ஸர்களை பறக்கவிட்டார். இறுதியில், 59 பந்துகளில் 6 பவுண்டரி, 
2 சிக்ஸர்கள் உட்பட 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 
ஷிவம் துபேவும் 27 (16) தனது பங்கிற்கு ரன்களை அடித்ததால், 
இந்தியா 176/7 ரன்களை குவித்தது.


சாதனை:
டி20 உலகக் கோப்பை பைனல் வரலாற்றில் 172 ரன்கள்தான் பெரிய 
ஸ்கோராக இருந்தது. இந்நிலையில், அந்த சாதனையை தற்போது
இந்தியா தகர்த்து உள்ளது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24737
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது. Empty Re: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.

Post by rammalar Sat 29 Jun 2024 - 21:29

தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ்:
-
இலக்கை துரத்திக் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், 
டி காக் 39 (31), ஸ்டப்ஸ் 31 (21), கிளாசின் 52 (27), டேவிட் மில்லர் 
21 (17) ஆகியோர் விளையாடனார்கள்


ஒரு கட்டத்தில், 27 பந்துகளில் 26 ரன்கள்தான் அடிக்க வேண்டும் 
என்ற நிலை இருந்தது.


16.1 ஓவரில் நடந்த ட்விஸ்ட்:


அப்போது, 16.1ஆவது ஓவரில், ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில்
 கிளாசின் 52 (27) ஆட்டமிழந்தார். அவ்வளவுதான், அடுத்து யான்சன் 
போன்ற பார்ட் டைம் பேட்டர்தான்,மில்லருடன் ஆட வேண்டிய நிலை 
ஏற்பட்டது. இதனால், தென்னாப்பிரிக்க அணி சொதப்ப ஆரம்பித்தது. 


அந்த ஓவரில் 4 ரன், அடுத்து பும்ரா ஓவரில் 2 ரன், தொடர்ந்து 
அர்ஷ்தீப் சிங் ஓவரில் 4 ரன் மட்டுமே சென்றது. இறுதி ஓவரில் 
16 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, ஹர்திக் 
பாண்டியா அபாரமாக பந்துவீசி 8 ரன்களை மட்டுமே விட்டுக்
கொடுத்தார்.


19.1ஆவது ஓவரில், ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை மில்லர் லாக் 
ஆன் திசையில் சிக்ஸர் அடிக்க முற்பட்டபோது, சூர்யகுமார் யாதவ் 
பவுண்டரி லைனில் இன் அன்ட் அவுட் கேட்ச் பிடித்து அசத்தினார். 
இதுவும், வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
-
நன்றி-தமிழ் சமயம் செய்திகள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24737
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா மீண்டும் இன்னிங்ஸ் தோல்வி: கோப்பை வென்றது இங்கிலாந்து
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
» உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம்
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum