Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
இலங்கை அணி நாடு திரும்புகிறது! சுதந்திர சதுக்கத்தில் கௌரவிக்கும் நிகழ்விற்கு ஏற்பாடு
+2
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
இலங்கை அணி நாடு திரும்புகிறது! சுதந்திர சதுக்கத்தில் கௌரவிக்கும் நிகழ்விற்கு ஏற்பாடு
10 வது உலக கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டு வெற்றிக்கிண்ணத்தை கைநழுவ விட்ட இலங்கை அணி, இன்று முற்பகல் நாடு திரும்புகிறது…
நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியைப் பார்வையிட இலங்கை - இந்திய நாடுகளைச் சேர்ந்த அரசியல் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தாயகம் திரும்பும் இலங்கை அணியினர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விசேட பேரணி மூலம் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்..
பின்னர் சுதந்திர சதுக்கத்தில் அவர்களை கௌரவிக்கும் முகமாக நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மும்பாயில் இந்திய இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற 2011ம் ஆண்டு உலக கிண்ண இறுதி போட்டியை பார்க்க சென்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் அவர் இன்று அதிகாலை 3 மணி 5 நிமிடம் அளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் போது தென் இந்திய திருப்பதி – வெங்கடாசலபதி தேவஸ்தானத்திற்கும் சென்று இலங்கை கிரிக்கட் அணிக்காக வழிபட்டார்.
இது தவிர, அவர் இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து உரையாடியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. [img][/img]
நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியைப் பார்வையிட இலங்கை - இந்திய நாடுகளைச் சேர்ந்த அரசியல் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தாயகம் திரும்பும் இலங்கை அணியினர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விசேட பேரணி மூலம் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்..
பின்னர் சுதந்திர சதுக்கத்தில் அவர்களை கௌரவிக்கும் முகமாக நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மும்பாயில் இந்திய இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற 2011ம் ஆண்டு உலக கிண்ண இறுதி போட்டியை பார்க்க சென்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் அவர் இன்று அதிகாலை 3 மணி 5 நிமிடம் அளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் போது தென் இந்திய திருப்பதி – வெங்கடாசலபதி தேவஸ்தானத்திற்கும் சென்று இலங்கை கிரிக்கட் அணிக்காக வழிபட்டார்.
இது தவிர, அவர் இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து உரையாடியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. [img][/img]
Re: இலங்கை அணி நாடு திரும்புகிறது! சுதந்திர சதுக்கத்தில் கௌரவிக்கும் நிகழ்விற்கு ஏற்பாடு
:”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இலங்கை அணி நாடு திரும்புகிறது! சுதந்திர சதுக்கத்தில் கௌரவிக்கும் நிகழ்விற்கு ஏற்பாடு
:,;: :)+: :)+: :)+:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இலங்கை அணி நாடு திரும்புகிறது! சுதந்திர சதுக்கத்தில் கௌரவிக்கும் நிகழ்விற்கு ஏற்பாடு
தோல்வியை கண்ட பிறகு என்ன செய்ய
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இலங்கை அணி நாடு திரும்புகிறது! சுதந்திர சதுக்கத்தில் கௌரவிக்கும் நிகழ்விற்கு ஏற்பாடு
எதர்ற்க்கு இந்த ஓட்டம் வேல்veel wrote: :,;: :)+: :)+: :)+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கை அணி நாடு திரும்புகிறது! சுதந்திர சதுக்கத்தில் கௌரவிக்கும் நிகழ்விற்கு ஏற்பாடு
எல்லாம் முடிஞ்சி போச்சாம் !!!!!!!!!! :!+:
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இலங்கை அணி நாடு திரும்புகிறது! சுதந்திர சதுக்கத்தில் கௌரவிக்கும் நிகழ்விற்கு ஏற்பாடு
அப்பே முடிச்சி போச்சா 2015 வெற்றிக்கு இது முதல் படி வேல்veel wrote:எல்லாம் முடிஞ்சி போச்சாம் !!!!!!!!!! :!+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 65 வது சுதந்திர தினம்; இன்று ; நாடு முழுவதும் கொண்டாட்டங்கள்
» சுதந்திர இலங்கை...........
» பஹ்ரேய்ன் - இலங்கை இரு தரப்பு முதலீடுகளை ஊக்குவிக்க ஏற்பாடு
» தென்னிந்தியாவிலிருந்து 4 ஆயிரம் இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» சுதந்திர இலங்கை...........
» பஹ்ரேய்ன் - இலங்கை இரு தரப்பு முதலீடுகளை ஊக்குவிக்க ஏற்பாடு
» தென்னிந்தியாவிலிருந்து 4 ஆயிரம் இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|