Latest topics
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..by rammalar Today at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon 20 May 2024 - 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon 20 May 2024 - 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon 20 May 2024 - 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon 20 May 2024 - 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46
தர்ஹாவாதிகளே சிந்திக்கமாட்டீர்களா? - ஓர் ஒப்பிட்டுப்பார்வை!!!
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
தர்ஹாவாதிகளே சிந்திக்கமாட்டீர்களா? - ஓர் ஒப்பிட்டுப்பார்வை!!!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை." அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவுத்.
கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம் காட்டித்தந்தவையா? அல்லது அல்லாஹ் திருமறையில் காட்டித்தந்ததா? சிந்திக்க மாட்டீர்களா?
அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72)
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்ஆன் 4:116).
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்... (22:31).
கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம் காட்டித்தந்தவையா? அல்லது அல்லாஹ் திருமறையில் காட்டித்தந்ததா? சிந்திக்க மாட்டீர்களா?
முஹர்ரம் தீ மீதி ???
கோவிலில் தீ மீதி !!!
==============================================
முஹர்ரம் தன்னைத்தானே வருதிக்கிக்கொள்ளல்???
கோவிலில் அலகு குத்துதல்!!!
===========================================
கோவிலில் தேர் பவனி!!!
=========================================
கோவிலில் அலங்கார விளக்குகள்
=============================================
தர்ஹாவில்???
கோவிலில் காவடி!!!
===========================================
அடக்கஸ்தளம் !!!
அடக்கஸ்தளம் !!!
========================================
தர்ஹாவில் கவ்வாலி பாடல் ???
=============================================
இறந்த மனிதனுக்கு முன் ஸஜ்தா???
உயிரோடு இருக்கும் மனிதனுக்கு முன் கும்பிடுதல் !!!
===========================================
தர்ஹாவில் ஆனந்த கூத்தாட்டம்???
கோவிலில் ஆனந்த களியாட்டம்!!!
==========================================
தர்ஹாவில் இறந்தவரிடம் வேண்டுவது???
உயிரோடு உள்ளவரை வேண்டுவது!!!
===============================================
இறந்தவரின் கப்ரில் பூ அலங்காரம்
சிலைக்கு பூ அலங்காரம்!!!
==============================================
தர்ஹாவில் படுக்கவைத்து வணங்குதல்???
சிலைகள் வைக்கப்பட்டு வணங்குதல்!!!
==============================================
தர்ஹாவில் சாப்பாடு???
கோவிலில் சாமி பிரசாதம் !!!
இவை மட்டும்தானா? இன்னும் ஏராளம்? ஏராளம்?
========================================================
கோவிலில் தீ மீதி !!!
==============================================
முஹர்ரம் தன்னைத்தானே வருதிக்கிக்கொள்ளல்???
கோவிலில் அலகு குத்துதல்!!!
===========================================
சந்தனக்கூடு ஊர்வலம்???
கோவிலில் தேர் பவனி!!!
=========================================
தர்ஹா அலங்கார விளக்குகள்???
கோவிலில் அலங்கார விளக்குகள்
=============================================
தர்ஹாவில்???
கோவிலில் காவடி!!!
===========================================
அடக்கஸ்தளம் !!!
அடக்கஸ்தளம் !!!
========================================
தர்ஹாவில் கவ்வாலி பாடல் ???
=============================================
இறந்த மனிதனுக்கு முன் ஸஜ்தா???
உயிரோடு இருக்கும் மனிதனுக்கு முன் கும்பிடுதல் !!!
===========================================
தர்ஹாவில் ஆனந்த கூத்தாட்டம்???
கோவிலில் ஆனந்த களியாட்டம்!!!
==========================================
தர்ஹாவில் இறந்தவரிடம் வேண்டுவது???
உயிரோடு உள்ளவரை வேண்டுவது!!!
===============================================
இறந்தவரின் கப்ரில் பூ அலங்காரம்
சிலைக்கு பூ அலங்காரம்!!!
==============================================
தர்ஹாவில் படுக்கவைத்து வணங்குதல்???
சிலைகள் வைக்கப்பட்டு வணங்குதல்!!!
==============================================
தர்ஹாவில் சாப்பாடு???
கோவிலில் சாமி பிரசாதம் !!!
இவை மட்டும்தானா? இன்னும் ஏராளம்? ஏராளம்?
========================================================
அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72)
‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்ஆன் 4:116).
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்... (22:31).
Re: தர்ஹாவாதிகளே சிந்திக்கமாட்டீர்களா? - ஓர் ஒப்பிட்டுப்பார்வை!!!
மூட நம்பிக்கையிலிருந்து நாம் விடு படுவோம் @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|