Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
செல்போனால் விமான விபத்து!
2 posters
Page 1 of 1
செல்போனால் விமான விபத்து!
சர்வதேச விமான போக்குவரத்து கழகம் நடத்திய ஆய்வில், கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இதில் 75 விமான விபத்துக்கள் செல்போனால் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, யாரேனும் செல்போன் பேசினால், விமானத்தில் முக்கிய சாதனங்கள் அனைத்தும் மின்னணுவால் இயங்குபவை என்பதால் அவை பெரும் பாதிப்பு ஏற்படும், இதனால் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு முதலில் துண்டிக்கப்படும் எனவும் இதனால் தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும் ஐபேடு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல்கள் போன்று சில உயர் ரக மொபைல்கள் பெரும் ஆபத்தை விளைவிக்ககூடியன.
இவை போயிங் போன்ற மிகப்பெரிய விமானங்களில் உள்ள விமான பைலட்டுகள் அமரும் கேபின் பகுதிகளில் ஜி.பி.எஸ்.கருவி உள்ளதால் முதலில் அவைகளைத்தான் தாக்கும்.
இவை ஓடுதளத்திலிருந்து உயர பறப்பதற்கு முன்பே தனது சிக்கனல்களை துண்டித்துவிடும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி [K-Tic]
நமது சகோதர்கள் ,விமானம் ,பறக்கும் வரை இன்னும் கை தொலைபேசிக் கொண்டு பேசுவதும்,நடந்த வண்ணமாய் தான் இருக்கு .பேசதிர்கள் என்று சொன்னால் ,நான் பல வருடமாய் இபப்டி தான் பேசுகிறேன்,
என்ன புதுசா சொல்கிறேன் என்று சொல்கிறார்கள் !
விமானம் ரன்வேயில்,இறங்கிய உடனே பொட்டியை தூக்க,எழுந்து விடுவார்கள் ,விமான பணியார்கள் எத்தனை முறை சொன்னாலும் காதில் வாங்காத நிலை தான் அவர்கள் .இனி மேலாவாது ,இப்படி நடக்காமல்
இருக்கட்டும் .
இதில் 75 விமான விபத்துக்கள் செல்போனால் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது, யாரேனும் செல்போன் பேசினால், விமானத்தில் முக்கிய சாதனங்கள் அனைத்தும் மின்னணுவால் இயங்குபவை என்பதால் அவை பெரும் பாதிப்பு ஏற்படும், இதனால் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு முதலில் துண்டிக்கப்படும் எனவும் இதனால் தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும் ஐபேடு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல்கள் போன்று சில உயர் ரக மொபைல்கள் பெரும் ஆபத்தை விளைவிக்ககூடியன.
இவை போயிங் போன்ற மிகப்பெரிய விமானங்களில் உள்ள விமான பைலட்டுகள் அமரும் கேபின் பகுதிகளில் ஜி.பி.எஸ்.கருவி உள்ளதால் முதலில் அவைகளைத்தான் தாக்கும்.
இவை ஓடுதளத்திலிருந்து உயர பறப்பதற்கு முன்பே தனது சிக்கனல்களை துண்டித்துவிடும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி [K-Tic]
நமது சகோதர்கள் ,விமானம் ,பறக்கும் வரை இன்னும் கை தொலைபேசிக் கொண்டு பேசுவதும்,நடந்த வண்ணமாய் தான் இருக்கு .பேசதிர்கள் என்று சொன்னால் ,நான் பல வருடமாய் இபப்டி தான் பேசுகிறேன்,
என்ன புதுசா சொல்கிறேன் என்று சொல்கிறார்கள் !
விமானம் ரன்வேயில்,இறங்கிய உடனே பொட்டியை தூக்க,எழுந்து விடுவார்கள் ,விமான பணியார்கள் எத்தனை முறை சொன்னாலும் காதில் வாங்காத நிலை தான் அவர்கள் .இனி மேலாவாது ,இப்படி நடக்காமல்
இருக்கட்டும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: செல்போனால் விமான விபத்து!
நானும் பல முறை இப்படி செய்திருக்கிறேன் மாஸ்டர் இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்து கொள்வேன் மிகவும் கவனமாக இருப்பேன் நன்றி மாஸ்டர் அறிந்திடாத தகவல்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செல்போனால் விமான விபத்து!
நண்பன் wrote:நானும் பல முறை இப்படி செய்திருக்கிறேன் மாஸ்டர் இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்து கொள்வேன் மிகவும் கவனமாக இருப்பேன் நன்றி மாஸ்டர் அறிந்திடாத தகவல்.
நமக்கு நாமே எமனாய் ஆகக்கூடாது .நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: செல்போனால் விமான விபத்து!
சரிதான் மாஸ்டர் இதை படித்த போதுதான் உண்மை தெரிந்து கொண்டேன் மாஸ்டர் நன்றி தகவலுக்குkalainilaa wrote:நண்பன் wrote:நானும் பல முறை இப்படி செய்திருக்கிறேன் மாஸ்டர் இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்து கொள்வேன் மிகவும் கவனமாக இருப்பேன் நன்றி மாஸ்டர் அறிந்திடாத தகவல்.
நமக்கு நாமே எமனாய் ஆகக்கூடாது .நன்றி தோழரே .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» விமான விபத்து : 8 பேர் பலி
» எகிப்தில் விமான விபத்து:
» இந்தோனேசியாவில் விமான விபத்து 18 பேர் பலி
» அமெரிக்க விமான விபத்து; ஐவர் பலி
» நேபாளத்தில் விமான விபத்து 15 பயணிகள் பலி
» எகிப்தில் விமான விபத்து:
» இந்தோனேசியாவில் விமான விபத்து 18 பேர் பலி
» அமெரிக்க விமான விபத்து; ஐவர் பலி
» நேபாளத்தில் விமான விபத்து 15 பயணிகள் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|