Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
கோபம்
+2
நேசமுடன் ஹாசிம்
mravikrishna1
6 posters
Page 1 of 1
கோபம்
ஒருவனுக்கு எடுத்த உடனே கோபம் வருவதில்லை. பிடிக்காத ஒன்று பேசும் போதோ கேட்கும் போதோ செய்யும் போதோ அவனுக்கு முதலில் எரிச்சல் ஏற்படுகிறது. எரிச்சல் சிடு சிடுப்பாகிறது. சிடு சிடுப்பனது கோபமாக பரிணாமம் கொள்கிறது.
நெருப்பானது ஒன்றுடன் திருப்தி படாமல் அருகில் உள்ளவற்றையும் சேர்த்து எரிப்பது போல் வயது வரம்பின்றி ஆண் பெண் என்ற பாகுபாடு , குழந்தை, வயதானவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவர் மீதும் வருகிறது.
கோபம் கொண்டவன் மனதில் என்றும் நிம்மதி என்பதே இல்லை. எல்லோரையும் சந்தேக க் கண் கொண்டு பார்க்கிறான். செய்யும் செயலில் தவறுகள் ஏற்படுகிறது. தன் தவறு உணரும்போது தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. இந்த சமயத்தில் அவன் மனதில் மட்டுமல்லாமல் உடலில் நோய் ஏற்படுகிறது. அதன் பின் விரக்தி ஏற்படுகிறது. தான் செய்வது எல்லாமே தோல்வியில் முடியும் போது கிரகத்தின் மீதும், அடுத்தவரின் மீதும் பழி போட மனது வருகிறது.
தான் எதற்கும் கையால் ஆகதவன் என்ற நினைப்பு வேர் விட்டு சிடு சிடுப்பும், எரிந்து விழுவதும், கோபபடுவதும் தொடர்கதை ஆகிறது. அவன் மீள முடியாத துக்கத்தில் அவன் வாழ்க்கை முடிகிறது. இதற்கு என்ன செய்வது?
நெருப்பானது ஒன்றுடன் திருப்தி படாமல் அருகில் உள்ளவற்றையும் சேர்த்து எரிப்பது போல் வயது வரம்பின்றி ஆண் பெண் என்ற பாகுபாடு , குழந்தை, வயதானவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவர் மீதும் வருகிறது.
கோபம் கொண்டவன் மனதில் என்றும் நிம்மதி என்பதே இல்லை. எல்லோரையும் சந்தேக க் கண் கொண்டு பார்க்கிறான். செய்யும் செயலில் தவறுகள் ஏற்படுகிறது. தன் தவறு உணரும்போது தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. இந்த சமயத்தில் அவன் மனதில் மட்டுமல்லாமல் உடலில் நோய் ஏற்படுகிறது. அதன் பின் விரக்தி ஏற்படுகிறது. தான் செய்வது எல்லாமே தோல்வியில் முடியும் போது கிரகத்தின் மீதும், அடுத்தவரின் மீதும் பழி போட மனது வருகிறது.
தான் எதற்கும் கையால் ஆகதவன் என்ற நினைப்பு வேர் விட்டு சிடு சிடுப்பும், எரிந்து விழுவதும், கோபபடுவதும் தொடர்கதை ஆகிறது. அவன் மீள முடியாத துக்கத்தில் அவன் வாழ்க்கை முடிகிறது. இதற்கு என்ன செய்வது?
mravikrishna1- புதுமுகம்
- பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 6
Re: கோபம்
உண்மைதான் உங்களின் கருத்தை ஆராதிக்கிறேன்
கோபம் ஒரு மனிதனுக்கு இயல்பான ஒன்றுதான் அதனை அடக்குபவன்தான் உண்மையான வீரன் என்று சொல்லப்படுகிறது
மிகவும் அழகாகச்சொன்னீர்கள் தோழரே இவ்வாறான கருத்துக்கள்தான் தற்கால சமூகத்திற்கு அவசியமாக இருக்கிறது மிக்க நன்றி தொடருங்கள்
கோபம் ஒரு மனிதனுக்கு இயல்பான ஒன்றுதான் அதனை அடக்குபவன்தான் உண்மையான வீரன் என்று சொல்லப்படுகிறது
மிகவும் அழகாகச்சொன்னீர்கள் தோழரே இவ்வாறான கருத்துக்கள்தான் தற்கால சமூகத்திற்கு அவசியமாக இருக்கிறது மிக்க நன்றி தொடருங்கள்
kopam
கோபம் கொண்டவன் பேசத் தெரிந்த மிருகம்.
சரி இந்த கோபம் திடீர் என்று எப்படி ஒருவனுக்கு வந்தது அதனால் அவன் படும் துன்பம் பற்றி அறிந்தோம். எப்படி இதிலிருந்து விடுபடுவது?
ஒருவனின் அறிவும், சொல்லும் சொல், செய்யும் செயல் இவை யாவும் ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும். தெய்வத்திருக்கு உண்மையானவனாக அடக்கம், பணிவு, பொறுமை, அன்பு, இவற்றை கடைபிடித்து வாழ வேண்டும்.
நம் செயல்களை பேச்சை கடவுள் கண்காணிக்கிறார் என்ற பயம் மனதில் வரவேண்டும். பேசும்போது எச்சரிக்கை உணர்வுடன் மனம் புண் படாமல் பேசவேண்டும். உடைந்த கண்ணாடி போன்றது தான் கோபமான வார்த்தை என்று மனப்பூர்வமாக உணர வேண்டும். தன்னை போல் தான் மற்றவர்களும் என்ற உணர்வு வர வேண்டும். மரப்பாச்சி பொம்மை போன்றவர்களும் உலகில் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போதும் பேசும் போதும் நிதான உணர்வுடன் இருக்கப் பழக வேண்டும். மனதில் கோபம் வரும் போது தனக்கு மிகவும் பிடித்த கடவுளின் திருநாமத்தை 108 முறை சொல்லுங்கள்.
முறச்சி செய்யுங்கள். பண்பும் பணிவும் கொண்ட பண்பாளனாக மாறுங்கள்.
சரி இந்த கோபம் திடீர் என்று எப்படி ஒருவனுக்கு வந்தது அதனால் அவன் படும் துன்பம் பற்றி அறிந்தோம். எப்படி இதிலிருந்து விடுபடுவது?
ஒருவனின் அறிவும், சொல்லும் சொல், செய்யும் செயல் இவை யாவும் ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும். தெய்வத்திருக்கு உண்மையானவனாக அடக்கம், பணிவு, பொறுமை, அன்பு, இவற்றை கடைபிடித்து வாழ வேண்டும்.
நம் செயல்களை பேச்சை கடவுள் கண்காணிக்கிறார் என்ற பயம் மனதில் வரவேண்டும். பேசும்போது எச்சரிக்கை உணர்வுடன் மனம் புண் படாமல் பேசவேண்டும். உடைந்த கண்ணாடி போன்றது தான் கோபமான வார்த்தை என்று மனப்பூர்வமாக உணர வேண்டும். தன்னை போல் தான் மற்றவர்களும் என்ற உணர்வு வர வேண்டும். மரப்பாச்சி பொம்மை போன்றவர்களும் உலகில் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போதும் பேசும் போதும் நிதான உணர்வுடன் இருக்கப் பழக வேண்டும். மனதில் கோபம் வரும் போது தனக்கு மிகவும் பிடித்த கடவுளின் திருநாமத்தை 108 முறை சொல்லுங்கள்.
முறச்சி செய்யுங்கள். பண்பும் பணிவும் கொண்ட பண்பாளனாக மாறுங்கள்.
mravikrishna1- புதுமுகம்
- பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 6
Re: கோபம்
முக்கிய பகிர்வு தோழரே இன்று இவை அனைவருக்கும் தேவையான ஒன்று பகிர்விற்க்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கோபம்
மிகவும் அழகாகச்சொன்னீர்கள் அண்ணா இவ்வாறான கருத்துக்கள்தான் தற்கால சமூகத்திற்கு அவசியமாக இருக்கிறது மிக்க நன்றி தொடருங்கள் அண்ணா :”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கோபம்
பொதுவாக கோபம் கொள்பவர் தன் நிலையை இழந்துவிடுவார். அதனால்தான் அரபியில் ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், முடிவு வருத்தம் என்று ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்!
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்!
ஒருவருக்கொருவர் (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்!
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்!
ஒருவருக்கொருவர் (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|