Latest topics
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன? by rammalar Today at 11:34 am
» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm
» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
கண் கலங்கிய பிரபுதேவா
3 posters
Page 1 of 1
கண் கலங்கிய பிரபுதேவா
தமிழ் மரபுகளை காப்பாற்றும் ஒவ்வொரு ஆண், பெண்ணின் பெருமையை பேசும் "களவாடிய பொழுதுகள்" படப்பிடிப்பு முடிந்ததும் அப்படத்தின் ஹீரோ பிரபுதேவா கண் கலங்கியதாக டைரக்டர் தங்கர் பச்சான் தெரிவித்தார்.
"களவாடிய பொழுதுகள்" படம் ரீலிசுக்கு தயாராகியுள்ள நிலையில் டைரக்டர் தங்கர்பச்சான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில், 80 சதவீதம் பேர் காதலித்தவர்கள்தான். என் இயக்கத்தில், "அழகி" படம் காதலின் ஒரு பரிமாணத்தை சொன்னது. "களவாடிய பொழுதுகள்" இன்னொரு பரிமாணத்தை சொல்லப் போகிறது.
ஒவ்வொரு ஆண், பெண்ணின் மணவாழ்க்கைக்கு முன்பும் அவர்கள் வாழ்க்கையில் காதல் எட்டிப்பார்த்து இருக்கும். வாழ்க்கையின் நெறிகளை மதித்து, மறைத்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
பல நேரங்களில், சமுதாயத்துக்காக பொய் சொல்லி வாழ வேண்டியிருக்கிறது. தமிழ் மரபுகளை காப்பாற்றுகிற ஒவ்வொரு ஆண், பெண்ணின் பெருமையை இந்த படம் பேசும். காதலித்தவர்கள், காதலிக்கிறவர்கள், காதலிக்க போகிறவர்கள் மத்தியில் கேள்வியை எழுப்புகிற படமாக இருக்கும்.
இந்த கதைக்கு பிரபுதேவா நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருந்தார். அவர் எந்த இடத்தில் நடித்து இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார். படத்தின் குரல் பதிவு முடிந்ததும், பிரபுதேவா ஒரு மணி நேரம் தனியாக உட்கார்ந்திருந்தார்.
அவர் கண்கள் கலங்கியிருந்தன. எனது கண்களும்தான்... வாழ்க்கையை உரசிப்பார்க்கிற உரையாடல்களும், சம்பவங்களும் ஒவ்வொருவரையும் பாதிப்பது இயல்புதானே. அந்த வகையில் பிரபுதேவா கதையுடன் ஒன்றி கண்ணீர் வடித்தார்.
நயன்-பிரபுதேவா காதல் பற்றி கேட்டபோது, அது அவருடைய தனிப்பட்ட விஷயம், அவர் வாழ்க்கையை தீர்மாணித்துக்கொள்ள அவருக்கு எல்லாம் உரிமையும் உண்டு, இதுபற்றி வேறு எதுவும் கூற விரும்பவில்லை. இவ்வாறு தங்கர் பச்சான் கூறினார்.
"களவாடிய பொழுதுகள்" படம் ரீலிசுக்கு தயாராகியுள்ள நிலையில் டைரக்டர் தங்கர்பச்சான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில், 80 சதவீதம் பேர் காதலித்தவர்கள்தான். என் இயக்கத்தில், "அழகி" படம் காதலின் ஒரு பரிமாணத்தை சொன்னது. "களவாடிய பொழுதுகள்" இன்னொரு பரிமாணத்தை சொல்லப் போகிறது.
ஒவ்வொரு ஆண், பெண்ணின் மணவாழ்க்கைக்கு முன்பும் அவர்கள் வாழ்க்கையில் காதல் எட்டிப்பார்த்து இருக்கும். வாழ்க்கையின் நெறிகளை மதித்து, மறைத்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
பல நேரங்களில், சமுதாயத்துக்காக பொய் சொல்லி வாழ வேண்டியிருக்கிறது. தமிழ் மரபுகளை காப்பாற்றுகிற ஒவ்வொரு ஆண், பெண்ணின் பெருமையை இந்த படம் பேசும். காதலித்தவர்கள், காதலிக்கிறவர்கள், காதலிக்க போகிறவர்கள் மத்தியில் கேள்வியை எழுப்புகிற படமாக இருக்கும்.
இந்த கதைக்கு பிரபுதேவா நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருந்தார். அவர் எந்த இடத்தில் நடித்து இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார். படத்தின் குரல் பதிவு முடிந்ததும், பிரபுதேவா ஒரு மணி நேரம் தனியாக உட்கார்ந்திருந்தார்.
அவர் கண்கள் கலங்கியிருந்தன. எனது கண்களும்தான்... வாழ்க்கையை உரசிப்பார்க்கிற உரையாடல்களும், சம்பவங்களும் ஒவ்வொருவரையும் பாதிப்பது இயல்புதானே. அந்த வகையில் பிரபுதேவா கதையுடன் ஒன்றி கண்ணீர் வடித்தார்.
நயன்-பிரபுதேவா காதல் பற்றி கேட்டபோது, அது அவருடைய தனிப்பட்ட விஷயம், அவர் வாழ்க்கையை தீர்மாணித்துக்கொள்ள அவருக்கு எல்லாம் உரிமையும் உண்டு, இதுபற்றி வேறு எதுவும் கூற விரும்பவில்லை. இவ்வாறு தங்கர் பச்சான் கூறினார்.
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: கண் கலங்கிய பிரபுதேவா
முன் இவர் படங்கள் பேசப்படவில்லை,
படம் வந்து பேசவைத்தது,
இப்போது பேசுகிறார்,
படம் பேசப்படுமா ?என்று பார்க்கலாம்.
படம் வந்து பேசவைத்தது,
இப்போது பேசுகிறார்,
படம் பேசப்படுமா ?என்று பார்க்கலாம்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கண் கலங்கிய பிரபுதேவா
எது எப்படியோ நம்பி வந்தவங்கள ஏமாற்றாமல் இருந்தால் சரிதான் படம் வரட்டும் பார்க்கிறோம் நன்றி சாதிர் தகவலுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வில்லன் ஆனார் பிரபுதேவா
» சிம்புவை எச்சரித்த பிரபுதேவா!
» நயன்தாராவிடம் பிரபுதேவா புலம்பல்!
» மாறுபட்ட கேரக்டரில் பிரபுதேவா
» நயன்தாராவின் பிடியில் பிரபுதேவா
» சிம்புவை எச்சரித்த பிரபுதேவா!
» நயன்தாராவிடம் பிரபுதேவா புலம்பல்!
» மாறுபட்ட கேரக்டரில் பிரபுதேவா
» நயன்தாராவின் பிடியில் பிரபுதேவா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|