Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
+5
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
மீனு
9 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
இன்னும் வரட்டும் சம்ஸ்ணா
நன்றி உங்கள் கவிதைக்கு
நன்றி உங்கள் கவிதைக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
எங்களை என்ன செய்யப்போகிறீர்கள்*சம்ஸ் wrote:
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
நாங்கள் யாதும் அறியா பிஞ்சுகள்,
எங்களை விடுங்கள்
உங்களைக்காக்கிறோம்.
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
இன்னும் வரட்டும் பார்ப்போம் நன்றி உங்கள் கவிதைக்குமுனாஸ் சுலைமான் wrote:எங்களை என்ன செய்யப்போகிறீர்கள்*சம்ஸ் wrote:
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
நாங்கள் யாதும் அறியா பிஞ்சுகள்,
எங்களை விடுங்கள்
உங்களைக்காக்கிறோம்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
அப்போ இந்த முத்தம் எனக்காசாதிக் wrote:
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
மீனு wrote:அப்போ இந்த முத்தம் எனக்காசாதிக் wrote:
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்
எனக்கு கவிதையெல்லாம் வராது மீனு
சும்மா படம் பார்த்ததில் முயற்சித்தேன்
அவ்வளவுதான்
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
சாதி, மதம் ஒழிந்திட
பிஞ்சுகள் கொண்ட சத்தம்,
இந்த இனிய முத்தம்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
நம்பிட்டோம் சாதிக்சாதிக் wrote:மீனு wrote:அப்போ இந்த முத்தம் எனக்காசாதிக் wrote:
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்
எனக்கு கவிதையெல்லாம் வராது மீனு
சும்மா படம் பார்த்ததில் முயற்சித்தேன்
அவ்வளவுதான்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
உன்னையும் என்னையும் தவிர -
நம்மை வேறு யாருக்குமே -
புரியாமல் செய்தது காதல்…
வறண்டு விட்டன எனது கண்கள் -
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு [/quote]
அப்போ இந்த முத்தம் எனக்கா
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்[/quote]
எனக்கு கவிதையெல்லாம் வராது மீனு
சும்மா படம் பார்த்ததில் முயற்சித்தேன்
அவ்வளவுதான் [/quote]
உங்கள் இந்த முயற்சி,
கவிதையாய் வந்ததில் மகிழ்ச்சி.
உங்கள் உள்ளம் கொள்ளட்டும் எழுச்சி,
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு [/quote]
அப்போ இந்த முத்தம் எனக்கா
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்[/quote]
எனக்கு கவிதையெல்லாம் வராது மீனு
சும்மா படம் பார்த்ததில் முயற்சித்தேன்
அவ்வளவுதான் [/quote]
உங்கள் இந்த முயற்சி,
கவிதையாய் வந்ததில் மகிழ்ச்சி.
உங்கள் உள்ளம் கொள்ளட்டும் எழுச்சி,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
முனாஸ் சுலைமான் wrote:
உன்னையும் என்னையும் தவிர -
நம்மை வேறு யாருக்குமே -
புரியாமல் செய்தது காதல்…
வறண்டு விட்டன எனது கண்கள் -
ஆஹா நல்லா இருக்கே கவிதை எழுதுங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
*சம்ஸ் wrote:
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
அருமை தோழரே .தொடருங்கள் இன்னும் .......
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
kalainilaa wrote:
சாதி, மதம் ஒழிந்திட
பிஞ்சுகள் கொண்ட சத்தம்,
இந்த இனிய முத்தம்!
இன்னும் வரட்டும்
உங்கள் கவிதை
அருமை யாரு வெற்றியாளர்
காத்திருங்கள் :];: :];:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
kalainilaa wrote:*சம்ஸ் wrote:
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
அருமை தோழரே .தொடருங்கள் இன்னும் .......
முயற்சிக்கிறேன் தோழரே நானும் கவிதை எழுத
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
முனாஸ் சுலைமான் wrote:
உன்னையும் என்னையும் தவிர -
நம்மை வேறு யாருக்குமே -
புரியாமல் செய்தது காதல்…
வறண்டு விட்டன எனது கண்கள் -
தலைவரே கவிதை எழுதுங்கள் அருமை வாழ்த்துகள்
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
அப்போ இந்த முத்தம் எனக்காkalainilaa wrote:என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்[/quote]
எனக்கு கவிதையெல்லாம் வராது மீனு
சும்மா படம் பார்த்ததில் முயற்சித்தேன்
அவ்வளவுதான் [/quote]
உங்கள் இந்த முயற்சி,
கவிதையாய் வந்ததில் மகிழ்ச்சி.
உங்கள் உள்ளம் கொள்ளட்டும் எழுச்சி,
[/quote] @. @.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
இன்னும் எழுதுங்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
மீனு wrote:இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
மேகங்கள் முத்தமிட்டார்கள் வல்லினமாக
இந்த பிஞ்சுகள் முத்தமிட்டார்கள் மெல்லினமாக
இவர்களுக்கிடையில் நாம் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம் இடையினமாக
ஹாஹா, நாலு வரி எழுதனும்னு சொன்னீங்க, இவ்ளோ தான் எழுத முடிந்தது
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
sikkandar_badusha wrote:மீனு wrote:இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
மேகங்கள் முத்தமிட்டார்கள் வல்லினமாக
இந்த பிஞ்சுகள் முத்தமிட்டார்கள் மெல்லினமாக
இவர்களுக்கிடையில் நாம் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம் இடையினமாக
ஹாஹா, நாலு வரி எழுதனும்னு சொன்னீங்க, இவ்ளோ தான் எழுத முடிந்தது
உங்களது வரிகளில் சிக்கினவர்களாக நாங்களும்
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
ஹாய் ஹாய் என் மேல் உங்களுக்கு வருத்தம் இல்லையே நேற்று நான் விளையாட்டாக அனைவரையும் கலாயித்தேன் நீங்களும் அதில் சிக்கி விட்டீர்கள் அருமையாக கவிதை எழுதி விட்டீர்கள் இதில் யார் வெற்றியாளர்கள் பொறுத்திருங்கள் :];: :];:sikkandar_badusha wrote:மீனு wrote:இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
மேகங்கள் முத்தமிட்டார்கள் வல்லினமாக
இந்த பிஞ்சுகள் முத்தமிட்டார்கள் மெல்லினமாக
இவர்களுக்கிடையில் நாம் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம் இடையினமாக
ஹாஹா, நாலு வரி எழுதனும்னு சொன்னீங்க, இவ்ளோ தான் எழுத முடிந்தது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
மீனு wrote:இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
இயற்கைக்கும் மனிதர்களுக்கும் போட்டி!!!
வான் மழை பொழியும் முன்பே
முத்த மழை பொழியத் துவங்கிவிட்டது
மனிதர்கள் ஜெயித்துவிட்டார்கள்.
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
கள்ளம் கபடமற்ற
பிஞ்சு மனதில் எழுந்த
அன்பை இந்த பாச
முத்தத்தில் பகிர்ந்து
கொண்டார்கள் மீனுகுட்டி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
sikkandar_badusha wrote:மீனு wrote:இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
இயற்கைக்கும் மனிதர்களுக்கும் போட்டி!!!
வான் மழை பொழியும் முன்பே
முத்த மழை பொழியத் துவங்கிவிட்டது
மனிதர்கள் ஜெயித்துவிட்டார்கள்.
வாவ் நல்ல கற்வனை வளம் தொடருங்கள் சகோ
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இது கவிஞர்களின் பகுதி இதுக்கொரு கவிதை அது ஒரு சிலருக்கு பதிலாக அமையட்டும் எழுதுங்கள் கவிஞர்களே....
» கவிஞர்களே உங்களின் சிந்தனையில் இதற்கும் சில வரிகள் எழுதுங்கள்.
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே
» கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
» கவிஞர்களே உங்களின் சிந்தனையில் இதற்கும் சில வரிகள் எழுதுங்கள்.
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே
» கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|