Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!by rammalar Today at 5:00
» கடவுள் அதிபுத்திசாலி
by rammalar Today at 4:40
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon 20 May 2024 - 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon 20 May 2024 - 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon 20 May 2024 - 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon 20 May 2024 - 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Sun 19 May 2024 - 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Sun 19 May 2024 - 11:39
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
+5
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
மீனு
9 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
இன்னும் வரட்டும் சம்ஸ்ணா
நன்றி உங்கள் கவிதைக்கு
நன்றி உங்கள் கவிதைக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
எங்களை என்ன செய்யப்போகிறீர்கள்*சம்ஸ் wrote:
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
நாங்கள் யாதும் அறியா பிஞ்சுகள்,
எங்களை விடுங்கள்
உங்களைக்காக்கிறோம்.
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
இன்னும் வரட்டும் பார்ப்போம் நன்றி உங்கள் கவிதைக்குமுனாஸ் சுலைமான் wrote:எங்களை என்ன செய்யப்போகிறீர்கள்*சம்ஸ் wrote:
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
நாங்கள் யாதும் அறியா பிஞ்சுகள்,
எங்களை விடுங்கள்
உங்களைக்காக்கிறோம்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
அப்போ இந்த முத்தம் எனக்காசாதிக் wrote:
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
மீனு wrote:அப்போ இந்த முத்தம் எனக்காசாதிக் wrote:
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்
எனக்கு கவிதையெல்லாம் வராது மீனு
சும்மா படம் பார்த்ததில் முயற்சித்தேன்
அவ்வளவுதான்
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
சாதி, மதம் ஒழிந்திட
பிஞ்சுகள் கொண்ட சத்தம்,
இந்த இனிய முத்தம்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
நம்பிட்டோம் சாதிக்சாதிக் wrote:மீனு wrote:அப்போ இந்த முத்தம் எனக்காசாதிக் wrote:
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்
எனக்கு கவிதையெல்லாம் வராது மீனு
சும்மா படம் பார்த்ததில் முயற்சித்தேன்
அவ்வளவுதான்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
உன்னையும் என்னையும் தவிர -
நம்மை வேறு யாருக்குமே -
புரியாமல் செய்தது காதல்…
வறண்டு விட்டன எனது கண்கள் -
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு [/quote]
அப்போ இந்த முத்தம் எனக்கா
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்[/quote]
எனக்கு கவிதையெல்லாம் வராது மீனு
சும்மா படம் பார்த்ததில் முயற்சித்தேன்
அவ்வளவுதான் [/quote]
உங்கள் இந்த முயற்சி,
கவிதையாய் வந்ததில் மகிழ்ச்சி.
உங்கள் உள்ளம் கொள்ளட்டும் எழுச்சி,
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு [/quote]
அப்போ இந்த முத்தம் எனக்கா
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்[/quote]
எனக்கு கவிதையெல்லாம் வராது மீனு
சும்மா படம் பார்த்ததில் முயற்சித்தேன்
அவ்வளவுதான் [/quote]
உங்கள் இந்த முயற்சி,
கவிதையாய் வந்ததில் மகிழ்ச்சி.
உங்கள் உள்ளம் கொள்ளட்டும் எழுச்சி,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
முனாஸ் சுலைமான் wrote:
உன்னையும் என்னையும் தவிர -
நம்மை வேறு யாருக்குமே -
புரியாமல் செய்தது காதல்…
வறண்டு விட்டன எனது கண்கள் -
ஆஹா நல்லா இருக்கே கவிதை எழுதுங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
*சம்ஸ் wrote:
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
அருமை தோழரே .தொடருங்கள் இன்னும் .......
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
kalainilaa wrote:
சாதி, மதம் ஒழிந்திட
பிஞ்சுகள் கொண்ட சத்தம்,
இந்த இனிய முத்தம்!
இன்னும் வரட்டும்
உங்கள் கவிதை
அருமை யாரு வெற்றியாளர்
காத்திருங்கள் :];: :];:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
kalainilaa wrote:*சம்ஸ் wrote:
பாசங்கள் ஒன்று சேர்ந்து
கள்ளமற்ற தூய நட்பின்
உதயத்தின் பிரதி பலிப்பு
இந்த பாலகரின் முத்தம்
அருமை தோழரே .தொடருங்கள் இன்னும் .......
முயற்சிக்கிறேன் தோழரே நானும் கவிதை எழுத
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
முனாஸ் சுலைமான் wrote:
உன்னையும் என்னையும் தவிர -
நம்மை வேறு யாருக்குமே -
புரியாமல் செய்தது காதல்…
வறண்டு விட்டன எனது கண்கள் -
தலைவரே கவிதை எழுதுங்கள் அருமை வாழ்த்துகள்
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
அப்போ இந்த முத்தம் எனக்காkalainilaa wrote:என் முத்தத்தின் சத்தத்தில்
கரு முகில்களும் நடுநடுங்க
மெய்மறந்த மின்னலாய்
என் பாசத்தங்கை மீனு
நீங்களும் நன்றாகத்தான் கவிதை எழுதுறீர்கள்
இருங்கள் இன்னும் வரட்டும்[/quote]
எனக்கு கவிதையெல்லாம் வராது மீனு
சும்மா படம் பார்த்ததில் முயற்சித்தேன்
அவ்வளவுதான் [/quote]
உங்கள் இந்த முயற்சி,
கவிதையாய் வந்ததில் மகிழ்ச்சி.
உங்கள் உள்ளம் கொள்ளட்டும் எழுச்சி,
[/quote] @. @.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
இன்னும் எழுதுங்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
மீனு wrote:இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
மேகங்கள் முத்தமிட்டார்கள் வல்லினமாக
இந்த பிஞ்சுகள் முத்தமிட்டார்கள் மெல்லினமாக
இவர்களுக்கிடையில் நாம் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம் இடையினமாக
ஹாஹா, நாலு வரி எழுதனும்னு சொன்னீங்க, இவ்ளோ தான் எழுத முடிந்தது
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
sikkandar_badusha wrote:மீனு wrote:இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
மேகங்கள் முத்தமிட்டார்கள் வல்லினமாக
இந்த பிஞ்சுகள் முத்தமிட்டார்கள் மெல்லினமாக
இவர்களுக்கிடையில் நாம் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம் இடையினமாக
ஹாஹா, நாலு வரி எழுதனும்னு சொன்னீங்க, இவ்ளோ தான் எழுத முடிந்தது
உங்களது வரிகளில் சிக்கினவர்களாக நாங்களும்
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
ஹாய் ஹாய் என் மேல் உங்களுக்கு வருத்தம் இல்லையே நேற்று நான் விளையாட்டாக அனைவரையும் கலாயித்தேன் நீங்களும் அதில் சிக்கி விட்டீர்கள் அருமையாக கவிதை எழுதி விட்டீர்கள் இதில் யார் வெற்றியாளர்கள் பொறுத்திருங்கள் :];: :];:sikkandar_badusha wrote:மீனு wrote:இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
மேகங்கள் முத்தமிட்டார்கள் வல்லினமாக
இந்த பிஞ்சுகள் முத்தமிட்டார்கள் மெல்லினமாக
இவர்களுக்கிடையில் நாம் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறோம் இடையினமாக
ஹாஹா, நாலு வரி எழுதனும்னு சொன்னீங்க, இவ்ளோ தான் எழுத முடிந்தது
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
மீனு wrote:இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
இயற்கைக்கும் மனிதர்களுக்கும் போட்டி!!!
வான் மழை பொழியும் முன்பே
முத்த மழை பொழியத் துவங்கிவிட்டது
மனிதர்கள் ஜெயித்துவிட்டார்கள்.
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
கள்ளம் கபடமற்ற
பிஞ்சு மனதில் எழுந்த
அன்பை இந்த பாச
முத்தத்தில் பகிர்ந்து
கொண்டார்கள் மீனுகுட்டி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
sikkandar_badusha wrote:மீனு wrote:இந்தப் படத்திற்கு நான்கு வரி கவிதை எழுதுங்கள் பார்ப்போம் சிறந்த கவிதைக்கு நான் பரிசு தருவேன்!
இயற்கைக்கும் மனிதர்களுக்கும் போட்டி!!!
வான் மழை பொழியும் முன்பே
முத்த மழை பொழியத் துவங்கிவிட்டது
மனிதர்கள் ஜெயித்துவிட்டார்கள்.
வாவ் நல்ல கற்வனை வளம் தொடருங்கள் சகோ
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இது கவிஞர்களின் பகுதி இதுக்கொரு கவிதை அது ஒரு சிலருக்கு பதிலாக அமையட்டும் எழுதுங்கள் கவிஞர்களே....
» கவிஞர்களே உங்களின் சிந்தனையில் இதற்கும் சில வரிகள் எழுதுங்கள்.
» இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
» கவிஞர்களே உங்களின் சிந்தனையில் இதற்கும் சில வரிகள் எழுதுங்கள்.
» இதுக்கொரு கவிதை எழுதுங்களேன் கவிஞர்களே
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|