Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
மனமே மந்திர சாவி.(கலைநிலாவின் கவிதை )
+4
கலைவேந்தன்
*சம்ஸ்
நண்பன்
kalainilaa
8 posters
Page 1 of 1
மனமே மந்திர சாவி.(கலைநிலாவின் கவிதை )
மனமே மந்திர சாவி.
அறிந்து அதை திறப்பவனே
இவ்வுலகின் ஞானி
அறிந்து அதை திறப்பவனே
இவ்வுலகின் ஞானி
Last edited by kalainilaa on Mon 11 Jul 2011 - 23:14; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மனமே மந்திர சாவி.(கலைநிலாவின் கவிதை )
மனம்!காதலை
சொல்ல தடுமாற்றம்.
தடுமாற்றம் தரும் ஏமாற்றம்.
சொல்ல தடுமாற்றம்.
தடுமாற்றம் தரும் ஏமாற்றம்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மனமே மந்திர சாவி.(கலைநிலாவின் கவிதை )
மனம் பேச விரும்பும் போது
பயந்தால், வார்த்தைகள் தடைப்படும்,
எண்ணங்கள் கொலைச் செய்யப்படும்
பயந்தால், வார்த்தைகள் தடைப்படும்,
எண்ணங்கள் கொலைச் செய்யப்படும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மனமே மந்திர சாவி.(கலைநிலாவின் கவிதை )
விதியை நினைத்துkalainilaa wrote:மனமே மந்திர சாவி.
அறிந்து அதை திறப்பனே
இவ்வுலகின் ஞானி
கலங்காதே மனமே
வரிகள் சூப்பர் மாஸ்டர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனமே மந்திர சாவி.(கலைநிலாவின் கவிதை )
சில நேரம் நிதானமும்kalainilaa wrote:மனம்!காதலை
சொல்ல தடுமாற்றம்.
தடுமாற்றம் தரும் ஏமாற்றம்.
வெற்றியைத் தரும்
இதுவும் அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனமே மந்திர சாவி.(கலைநிலாவின் கவிதை )
kalainilaa wrote:மனம் பேச விரும்பும் போது
பயந்தால், வார்த்தைகள் தடைப்படும்,
எண்ணங்கள் கொலைச் செய்யப்படும்
நிச்சியமாக பயமும் நமக்கு எதிரிதான்
வாழ்த்துக்கள் மாஸ்டர்
://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனமே மந்திர சாவி.(கலைநிலாவின் கவிதை )
நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு .நண்பன் wrote:விதியை நினைத்துkalainilaa wrote:மனமே மந்திர சாவி.
அறிந்து அதை திறப்பனே
இவ்வுலகின் ஞானி
கலங்காதே மனமே
வரிகள் சூப்பர் மாஸ்டர்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மனமே மந்திர சாவி.(கலைநிலாவின் கவிதை )
:+=+: :+=+: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மனமே மந்திர சாவி.(கலைநிலாவின் கவிதை )
அசத்தல் அருமையான வரிகள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனமே மந்திர சாவி.(கலைநிலாவின் கவிதை )
அருமையான குறுங்கவிதைகள் தோழரே... வாழ்த்துகள்..
மனித அறிவுப்பெட்டகத்தின் மந்திரக்கோல் மனமே என்னும் அருமையான வரிகள் நெஞ்சை தொட்டன..! பாராட்டுகள்..!
மனித அறிவுப்பெட்டகத்தின் மந்திரக்கோல் மனமே என்னும் அருமையான வரிகள் நெஞ்சை தொட்டன..! பாராட்டுகள்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: மனமே மந்திர சாவி.(கலைநிலாவின் கவிதை )
*சம்ஸ் wrote:அசத்தல் அருமையான வரிகள் தோழரே
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மனமே மந்திர சாவி.(கலைநிலாவின் கவிதை )
மூண்றெழுத்தில முத்தான் பலசொற்கள் உள்ளன உங்கள் மூண்று வரிக்கவிதைகளும் பல ஆழ்ந்த கருத்களைச்சொல்லுது தோழரே உங்கள் பெயருக்கு ஏற்றாப்போல் கவிதையும் கதைசொல்லுது கலையே நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மனமே மந்திர சாவி.(கலைநிலாவின் கவிதை )
மந்திரச் சாவி காட்டும்
சுந்தர மனிதரே இந்த
எந்திர வாழ்க்கையில்
விந்தையாச்சு நம் மனசு
சுந்தர மனிதரே இந்த
எந்திர வாழ்க்கையில்
விந்தையாச்சு நம் மனசு
Re: மனமே மந்திர சாவி.(கலைநிலாவின் கவிதை )
அப்துல்லாஹ் wrote:மந்திரச் சாவி காட்டும்
சுந்தர மனிதரே இந்த
எந்திர வாழ்க்கையில்
விந்தையாச்சு நம் மனசு
உங்கள் மனசு விரித்த(நட்பு ) வலையில் விழுந்தாச்சு .
நன்றி தோழரே .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» மலை (கலைநிலாவின் கவிதை )
» வியப்பு..( கலைநிலாவின் கவிதை)
» மழைநீரை சேமிப்போம்.(கலைநிலாவின் கவிதை )
» உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை)
» சோற்றுக் கற்றாழை -( கலைநிலாவின் மருத்துவக் கவிதை )
» வியப்பு..( கலைநிலாவின் கவிதை)
» மழைநீரை சேமிப்போம்.(கலைநிலாவின் கவிதை )
» உள்ளத்தின் பதில் .(கலைநிலாவின் கவிதை)
» சோற்றுக் கற்றாழை -( கலைநிலாவின் மருத்துவக் கவிதை )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|