Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
கடவுளும் முதிர் கன்னிகளும் !
+4
முனாஸ் சுலைமான்
பர்வின்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
8 posters
Page 1 of 1
கடவுளும் முதிர் கன்னிகளும் !
தாலிவாங்கப் பணமில்லாமல்
முதிர் கன்னிகள்
காலங்காலமாய்
முடங்கிக் கொண்டிருக்கிறார்கள்
தங்கள் வீட்டிற்குள்
தகத்திலே செய்த கடவுள்களும்
அவர்களை அலங்கரிக்க
ஆபரணங்களும்
காலங்காலமாய் அடைபட்டிருக்கிறது
பாதாள அறைகளுக்குள்
கன்னிகளைக் கரைசேர்க்கத்
தங்கம் வேண்டும்
கடவுளுக்கு எதற்கு?
தங்கத்தில் தாலி வேண்டுமென
மாப்பிள்ளை அடம்பிடிக்கிறான்...சரி
தங்கத்தால் தன்னை
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?
முதிர் கன்னிகள்
காலங்காலமாய்
முடங்கிக் கொண்டிருக்கிறார்கள்
தங்கள் வீட்டிற்குள்
தகத்திலே செய்த கடவுள்களும்
அவர்களை அலங்கரிக்க
ஆபரணங்களும்
காலங்காலமாய் அடைபட்டிருக்கிறது
பாதாள அறைகளுக்குள்
கன்னிகளைக் கரைசேர்க்கத்
தங்கம் வேண்டும்
கடவுளுக்கு எதற்கு?
தங்கத்தில் தாலி வேண்டுமென
மாப்பிள்ளை அடம்பிடிக்கிறான்...சரி
தங்கத்தால் தன்னை
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
சரியான கேள்வி இது புரியாத மக்கள்தான் கடவுளுக்குப்படைத்து அழகு பார்க்கிறார்கள்
கடவுளின் பெயரால் ஆசாமிகளின் ஆசைகள்
உள்ளவனிடம் தேவையுள்ளவனுக்கு கொடு என்றால்
அவனோ தேவையில்லாதவனுக்களித்து
தேவையென்றுணர்த்த முயற்சிக்கின்றனர்
நல்லதொரு கவிதை
இன்றய சமகால நிகழ்வு பாராட்டுகள்
கடவுளின் பெயரால் ஆசாமிகளின் ஆசைகள்
உள்ளவனிடம் தேவையுள்ளவனுக்கு கொடு என்றால்
அவனோ தேவையில்லாதவனுக்களித்து
தேவையென்றுணர்த்த முயற்சிக்கின்றனர்
நல்லதொரு கவிதை
இன்றய சமகால நிகழ்வு பாராட்டுகள்
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
சாதிக் wrote:சரியான கேள்வி இது புரியாத மக்கள்தான் கடவுளுக்குப்படைத்து அழகு பார்க்கிறார்கள்
கடவுளின் பெயரால் ஆசாமிகளின் ஆசைகள்
உள்ளவனிடம் தேவையுள்ளவனுக்கு கொடு என்றால்
அவனோ தேவையில்லாதவனுக்களித்து
தேவையென்றுணர்த்த முயற்சிக்கின்றனர்
நல்லதொரு கவிதை
இன்றய சமகால நிகழ்வு பாராட்டுகள்
நன்றி சாதிக்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
நன்றி பர்வின்பர்வின் wrote:நல்ல கவிதை
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
தங்கத்தால் தன்னை
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?
அருமையான வரிகள் தோழி எத்தனையோ குமரிகளின் வாழ்க்கையோ தங்கத்தால் பிரியும் போது கடவுலுக்கு எதற்க்கு இந்தத்தங்கம் வாழ்த்துக்கள் ://:-: ://:-: ://:-:
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?
அருமையான வரிகள் தோழி எத்தனையோ குமரிகளின் வாழ்க்கையோ தங்கத்தால் பிரியும் போது கடவுலுக்கு எதற்க்கு இந்தத்தங்கம் வாழ்த்துக்கள் ://:-: ://:-: ://:-:
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
முனாஸ் சுலைமான் wrote:தங்கத்தால் தன்னை
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?
அருமையான வரிகள் தோழி எத்தனையோ குமரிகளின் வாழ்க்கையோ தங்கத்தால் பிரியும் போது கடவுலுக்கு எதற்க்கு இந்தத்தங்கம் வாழ்த்துக்கள் ://:-: ://:-: ://:-:
நன்றி முனாஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
யாதுமானவள் wrote:தாலிவாங்கப் பணமில்லாமல்
முதிர் கன்னிகள்
காலங்காலமாய்
முடங்கிக் கொண்டிருக்கிறார்கள்
தங்கள் வீட்டிற்குள்
தகத்திலே செய்த கடவுள்களும்
அவர்களை அலங்கரிக்க
ஆபரணங்களும்
காலங்காலமாய் அடைபட்டிருக்கிறது
பாதாள அறைகளுக்குள்
கன்னிகளைக் கரைசேர்க்கத்
தங்கம் வேண்டும்
கடவுளுக்கு எதற்கு?
தங்கத்தில் தாலி வேண்டுமென
மாப்பிள்ளை அடம்பிடிக்கிறான்...சரி
தங்கத்தால் தன்னை
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?
ஒவ்வொரு வரிகளும் சுரீரென உரைக்கக்கூடிய வரிகள் வாழ்த்துக்கள் அக்கா.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
நன்றி ஹம்னா
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
கேள்வி, பதில் கொண்ட கவிதை .
உள்ளதை சொல்லும் உண்மை !
ஈகையோடு வாழ்க்கை
வாழ்ந்தால் நன்மை!
தொடரட்டும் உங்கள் கவிப் பயணம் .
பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
உள்ளதை சொல்லும் உண்மை !
ஈகையோடு வாழ்க்கை
வாழ்ந்தால் நன்மை!
தொடரட்டும் உங்கள் கவிப் பயணம் .
பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
kalainilaa wrote:கேள்வி, பதில் கொண்ட கவிதை .
உள்ளதை சொல்லும் உண்மை !
ஈகையோடு வாழ்க்கை
வாழ்ந்தால் நன்மை!
தொடரட்டும் உங்கள் கவிப் பயணம் .
பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
நன்றி கலை நிலா
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
கன்னிகளின் அவல நிலை
தங்கத்தின் இன்ற நிலை
கவிதை அருமை அக்கா
:!+: :!+: :!+:
தங்கத்தின் இன்ற நிலை
கவிதை அருமை அக்கா
:!+: :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
மீனு wrote:கன்னிகளின் அவல நிலை
தங்கத்தின் இன்ற நிலை
கவிதை அருமை அக்கா
:!+: :!+: :!+:
நன்றி மீனு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
இறவன் மனிதனை நோக்கி இப்படி சொல்கிறான்
எல்லா சௌபாக்கியமும் தந்து இந்த உலகில் உன்னை படத்து இருக்கேன்
உன் உழைப்பைக் கொண்டு உன் அன்னத்தையும் செல்வத்தையும் தேடிக்கொள்
விழிப்பு உறக்கம் இதற்க்கான இடைவெளிகளில் உழைத்துக்கொள்
அதே நேரம் உனக்கு சொல்லபட்ட கடமைகளையும் தவறாமல் செய்
இறைவனை வழிபாடு (இறைவனுக்கு நன்றி செலுத்துதல் )
உறவு ,சமூகம் சொந்தம் இவர்களுக்கான உன் கடமைகளையும் நிறைவேற்று
இதுதான் இறைவன் மனிதனுக்கு போதித்தது
சடங்கும் சம்பிரதாயமும் மனிதன் சுயமாக உருவாக்கியது
அதனால் விளைந்த விபரீதம் தான் உங்கள் வரிகள் சொல்வது
இறவன் கேட்டது ஓன்று மனிதன் செய்வது ஓன்று
பொன்னும் பொருளும் சுமக்கும் இறவன் மேல் தவறு இல்லை
தன் மடத்தனத்தால் வழிபாடு செய்யும் மனிதன் மேல்தான் தவறுகள் இருக்கு
இறைவனை உன்னத போதனையை மனிதன் உணராத வரை
மேல் சொல்லப்பட்ட வரிகளின் நிகழ்வு நீண்டுகொண்டே இருக்கும்
உண்மையின் ஆழம் உணர்ந்து வரிகள் தீட்டிய தோழிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
எல்லா சௌபாக்கியமும் தந்து இந்த உலகில் உன்னை படத்து இருக்கேன்
உன் உழைப்பைக் கொண்டு உன் அன்னத்தையும் செல்வத்தையும் தேடிக்கொள்
விழிப்பு உறக்கம் இதற்க்கான இடைவெளிகளில் உழைத்துக்கொள்
அதே நேரம் உனக்கு சொல்லபட்ட கடமைகளையும் தவறாமல் செய்
இறைவனை வழிபாடு (இறைவனுக்கு நன்றி செலுத்துதல் )
உறவு ,சமூகம் சொந்தம் இவர்களுக்கான உன் கடமைகளையும் நிறைவேற்று
இதுதான் இறைவன் மனிதனுக்கு போதித்தது
சடங்கும் சம்பிரதாயமும் மனிதன் சுயமாக உருவாக்கியது
அதனால் விளைந்த விபரீதம் தான் உங்கள் வரிகள் சொல்வது
இறவன் கேட்டது ஓன்று மனிதன் செய்வது ஓன்று
பொன்னும் பொருளும் சுமக்கும் இறவன் மேல் தவறு இல்லை
தன் மடத்தனத்தால் வழிபாடு செய்யும் மனிதன் மேல்தான் தவறுகள் இருக்கு
இறைவனை உன்னத போதனையை மனிதன் உணராத வரை
மேல் சொல்லப்பட்ட வரிகளின் நிகழ்வு நீண்டுகொண்டே இருக்கும்
உண்மையின் ஆழம் உணர்ந்து வரிகள் தீட்டிய தோழிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
அருமையான கருத்துக்கள் நன்றி.செய்தாலி wrote:இறவன் மனிதனை நோக்கி இப்படி சொல்கிறான்
எல்லா சௌபாக்கியமும் தந்து இந்த உலகில் உன்னை படத்து இருக்கேன்
உன் உழைப்பைக் கொண்டு உன் அன்னத்தையும் செல்வத்தையும் தேடிக்கொள்
விழிப்பு உறக்கம் இதற்க்கான இடைவெளிகளில் உழைத்துக்கொள்
அதே நேரம் உனக்கு சொல்லபட்ட கடமைகளையும் தவறாமல் செய்
இறைவனை வழிபாடு (இறைவனுக்கு நன்றி செலுத்துதல் )
உறவு ,சமூகம் சொந்தம் இவர்களுக்கான உன் கடமைகளையும் நிறைவேற்று
இதுதான் இறைவன் மனிதனுக்கு போதித்தது
சடங்கும் சம்பிரதாயமும் மனிதன் சுயமாக உருவாக்கியது
அதனால் விளைந்த விபரீதம் தான் உங்கள் வரிகள் சொல்வது
இறவன் கேட்டது ஓன்று மனிதன் செய்வது ஓன்று
பொன்னும் பொருளும் சுமக்கும் இறவன் மேல் தவறு இல்லை
தன் மடத்தனத்தால் வழிபாடு செய்யும் மனிதன் மேல்தான் தவறுகள் இருக்கு
இறைவனை உன்னத போதனையை மனிதன் உணராத வரை
மேல் சொல்லப்பட்ட வரிகளின் நிகழ்வு நீண்டுகொண்டே இருக்கும்
உண்மையின் ஆழம் உணர்ந்து வரிகள் தீட்டிய தோழிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
செய்தாலி wrote:இறவன் மனிதனை நோக்கி இப்படி சொல்கிறான்
எல்லா சௌபாக்கியமும் தந்து இந்த உலகில் உன்னை படத்து இருக்கேன்
உன் உழைப்பைக் கொண்டு உன் அன்னத்தையும் செல்வத்தையும் தேடிக்கொள்
விழிப்பு உறக்கம் இதற்க்கான இடைவெளிகளில் உழைத்துக்கொள்
அதே நேரம் உனக்கு சொல்லபட்ட கடமைகளையும் தவறாமல் செய்
இறைவனை வழிபாடு (இறைவனுக்கு நன்றி செலுத்துதல் )
உறவு ,சமூகம் சொந்தம் இவர்களுக்கான உன் கடமைகளையும் நிறைவேற்று
இதுதான் இறைவன் மனிதனுக்கு போதித்தது
சடங்கும் சம்பிரதாயமும் மனிதன் சுயமாக உருவாக்கியது
அதனால் விளைந்த விபரீதம் தான் உங்கள் வரிகள் சொல்வது
இறவன் கேட்டது ஓன்று மனிதன் செய்வது ஓன்று
பொன்னும் பொருளும் சுமக்கும் இறவன் மேல் தவறு இல்லை
தன் மடத்தனத்தால் வழிபாடு செய்யும் மனிதன் மேல்தான் தவறுகள் இருக்கு
இறைவனை உன்னத போதனையை மனிதன் உணராத வரை
மேல் சொல்லப்பட்ட வரிகளின் நிகழ்வு நீண்டுகொண்டே இருக்கும்
உண்மையின் ஆழம் உணர்ந்து வரிகள் தீட்டிய தோழிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@. @. அருமையான விளக்கம் சகோ நன்றிகள்
Similar topics
» முதிர் கன்னி
» முதிர் கன்னி...!!!
» கடலும் கடவுளும்
» ஒரு கடவுளும் சில பூக்களும்
» நீங்களும் கடவுளும்
» முதிர் கன்னி...!!!
» கடலும் கடவுளும்
» ஒரு கடவுளும் சில பூக்களும்
» நீங்களும் கடவுளும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|