சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Khan11

கடவுளும் முதிர் கன்னிகளும் !

+4
முனாஸ் சுலைமான்
பர்வின்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
8 posters

Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by யாதுமானவள் Sat 16 Jul 2011 - 9:20

தாலிவாங்கப் பணமில்லாமல்
முதிர் கன்னிகள்
காலங்காலமாய்
முடங்கிக் கொண்டிருக்கிறார்கள்
தங்கள் வீட்டிற்குள்

தகத்திலே செய்த கடவுள்களும்
அவர்களை அலங்கரிக்க
ஆபரணங்களும்
காலங்காலமாய் அடைபட்டிருக்கிறது
பாதாள அறைகளுக்குள்

கன்னிகளைக் கரைசேர்க்கத்
தங்கம் வேண்டும்
கடவுளுக்கு எதற்கு?

தங்கத்தில் தாலி வேண்டுமென
மாப்பிள்ளை அடம்பிடிக்கிறான்...சரி

தங்கத்தால் தன்னை
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?



யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by நேசமுடன் ஹாசிம் Sat 16 Jul 2011 - 9:28

சரியான கேள்வி இது புரியாத மக்கள்தான் கடவுளுக்குப்படைத்து அழகு பார்க்கிறார்கள்
கடவுளின் பெயரால் ஆசாமிகளின் ஆசைகள்

உள்ளவனிடம் தேவையுள்ளவனுக்கு கொடு என்றால்
அவனோ தேவையில்லாதவனுக்களித்து
தேவையென்றுணர்த்த முயற்சிக்கின்றனர்

நல்லதொரு கவிதை
இன்றய சமகால நிகழ்வு பாராட்டுகள்


கடவுளும் முதிர் கன்னிகளும் ! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by யாதுமானவள் Sat 16 Jul 2011 - 9:36

சாதிக் wrote:சரியான கேள்வி இது புரியாத மக்கள்தான் கடவுளுக்குப்படைத்து அழகு பார்க்கிறார்கள்
கடவுளின் பெயரால் ஆசாமிகளின் ஆசைகள்

உள்ளவனிடம் தேவையுள்ளவனுக்கு கொடு என்றால்
அவனோ தேவையில்லாதவனுக்களித்து
தேவையென்றுணர்த்த முயற்சிக்கின்றனர்

நல்லதொரு கவிதை
இன்றய சமகால நிகழ்வு பாராட்டுகள்


நன்றி சாதிக்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by பர்வின் Sat 16 Jul 2011 - 11:06

நல்ல கவிதை கடவுளும் முதிர் கன்னிகளும் ! 331844
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by யாதுமானவள் Sat 16 Jul 2011 - 11:07

பர்வின் wrote:நல்ல கவிதை கடவுளும் முதிர் கன்னிகளும் ! 331844
நன்றி பர்வின்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by முனாஸ் சுலைமான் Sat 16 Jul 2011 - 11:11

தங்கத்தால் தன்னை
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?
அருமையான வரிகள் தோழி எத்தனையோ குமரிகளின் வாழ்க்கையோ தங்கத்தால் பிரியும் போது கடவுலுக்கு எதற்க்கு இந்தத்தங்கம் வாழ்த்துக்கள் ://:-: ://:-: ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by யாதுமானவள் Sat 16 Jul 2011 - 11:43

முனாஸ் சுலைமான் wrote:தங்கத்தால் தன்னை
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?
அருமையான வரிகள் தோழி எத்தனையோ குமரிகளின் வாழ்க்கையோ தங்கத்தால் பிரியும் போது கடவுலுக்கு எதற்க்கு இந்தத்தங்கம் வாழ்த்துக்கள் ://:-: ://:-: ://:-:

நன்றி முனாஸ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by ஹம்னா Sat 16 Jul 2011 - 13:08

யாதுமானவள் wrote:
தாலிவாங்கப் பணமில்லாமல்
முதிர் கன்னிகள்
காலங்காலமாய்
முடங்கிக் கொண்டிருக்கிறார்கள்
தங்கள் வீட்டிற்குள்

தகத்திலே செய்த கடவுள்களும்
அவர்களை அலங்கரிக்க
ஆபரணங்களும்
காலங்காலமாய் அடைபட்டிருக்கிறது
பாதாள அறைகளுக்குள்

கன்னிகளைக் கரைசேர்க்கத்
தங்கம் வேண்டும்
கடவுளுக்கு எதற்கு?

தங்கத்தில் தாலி வேண்டுமென
மாப்பிள்ளை அடம்பிடிக்கிறான்...சரி

தங்கத்தால் தன்னை
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?




ஒவ்வொரு வரிகளும் சுரீரென உரைக்கக்கூடிய வரிகள் வாழ்த்துக்கள் அக்கா.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by யாதுமானவள் Sat 16 Jul 2011 - 13:10

நன்றி ஹம்னா
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by kalainilaa Sat 16 Jul 2011 - 23:00

கேள்வி, பதில் கொண்ட கவிதை .
உள்ளதை சொல்லும் உண்மை !
ஈகையோடு வாழ்க்கை
வாழ்ந்தால் நன்மை!

தொடரட்டும் உங்கள் கவிப் பயணம் .
பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by யாதுமானவள் Sat 16 Jul 2011 - 23:03

kalainilaa wrote:கேள்வி, பதில் கொண்ட கவிதை .
உள்ளதை சொல்லும் உண்மை !
ஈகையோடு வாழ்க்கை
வாழ்ந்தால் நன்மை!

தொடரட்டும் உங்கள் கவிப் பயணம் .
பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .


நன்றி கலை நிலா
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by மீனு Sat 16 Jul 2011 - 23:07

கன்னிகளின் அவல நிலை
தங்கத்தின் இன்ற நிலை
கவிதை அருமை அக்கா
:!+: :!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by யாதுமானவள் Sat 16 Jul 2011 - 23:13

மீனு wrote:கன்னிகளின் அவல நிலை
தங்கத்தின் இன்ற நிலை
கவிதை அருமை அக்கா
:!+: :!+: :!+:

நன்றி மீனு

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by செய்தாலி Sun 17 Jul 2011 - 15:52

இறவன் மனிதனை நோக்கி இப்படி சொல்கிறான்
எல்லா சௌபாக்கியமும் தந்து இந்த உலகில் உன்னை படத்து இருக்கேன்
உன் உழைப்பைக் கொண்டு உன் அன்னத்தையும் செல்வத்தையும் தேடிக்கொள்

விழிப்பு உறக்கம் இதற்க்கான இடைவெளிகளில் உழைத்துக்கொள்
அதே நேரம் உனக்கு சொல்லபட்ட கடமைகளையும் தவறாமல் செய்

இறைவனை வழிபாடு (இறைவனுக்கு நன்றி செலுத்துதல் )
உறவு ,சமூகம் சொந்தம் இவர்களுக்கான உன் கடமைகளையும் நிறைவேற்று
இதுதான் இறைவன் மனிதனுக்கு போதித்தது

சடங்கும் சம்பிரதாயமும் மனிதன் சுயமாக உருவாக்கியது
அதனால் விளைந்த விபரீதம் தான் உங்கள் வரிகள் சொல்வது

இறவன் கேட்டது ஓன்று மனிதன் செய்வது ஓன்று

பொன்னும் பொருளும் சுமக்கும் இறவன் மேல் தவறு இல்லை
தன் மடத்தனத்தால் வழிபாடு செய்யும் மனிதன் மேல்தான் தவறுகள் இருக்கு



இறைவனை உன்னத போதனையை மனிதன் உணராத வரை
மேல் சொல்லப்பட்ட வரிகளின் நிகழ்வு நீண்டுகொண்டே இருக்கும்


உண்மையின் ஆழம் உணர்ந்து வரிகள் தீட்டிய தோழிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by முனாஸ் சுலைமான் Sun 17 Jul 2011 - 15:55

செய்தாலி wrote:இறவன் மனிதனை நோக்கி இப்படி சொல்கிறான்
எல்லா சௌபாக்கியமும் தந்து இந்த உலகில் உன்னை படத்து இருக்கேன்
உன் உழைப்பைக் கொண்டு உன் அன்னத்தையும் செல்வத்தையும் தேடிக்கொள்

விழிப்பு உறக்கம் இதற்க்கான இடைவெளிகளில் உழைத்துக்கொள்
அதே நேரம் உனக்கு சொல்லபட்ட கடமைகளையும் தவறாமல் செய்

இறைவனை வழிபாடு (இறைவனுக்கு நன்றி செலுத்துதல் )
உறவு ,சமூகம் சொந்தம் இவர்களுக்கான உன் கடமைகளையும் நிறைவேற்று
இதுதான் இறைவன் மனிதனுக்கு போதித்தது

சடங்கும் சம்பிரதாயமும் மனிதன் சுயமாக உருவாக்கியது
அதனால் விளைந்த விபரீதம் தான் உங்கள் வரிகள் சொல்வது

இறவன் கேட்டது ஓன்று மனிதன் செய்வது ஓன்று

பொன்னும் பொருளும் சுமக்கும் இறவன் மேல் தவறு இல்லை
தன் மடத்தனத்தால் வழிபாடு செய்யும் மனிதன் மேல்தான் தவறுகள் இருக்கு



இறைவனை உன்னத போதனையை மனிதன் உணராத வரை
மேல் சொல்லப்பட்ட வரிகளின் நிகழ்வு நீண்டுகொண்டே இருக்கும்


உண்மையின் ஆழம் உணர்ந்து வரிகள் தீட்டிய தோழிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
அருமையான கருத்துக்கள் நன்றி.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by நேசமுடன் ஹாசிம் Sun 17 Jul 2011 - 17:10

செய்தாலி wrote:இறவன் மனிதனை நோக்கி இப்படி சொல்கிறான்
எல்லா சௌபாக்கியமும் தந்து இந்த உலகில் உன்னை படத்து இருக்கேன்
உன் உழைப்பைக் கொண்டு உன் அன்னத்தையும் செல்வத்தையும் தேடிக்கொள்

விழிப்பு உறக்கம் இதற்க்கான இடைவெளிகளில் உழைத்துக்கொள்
அதே நேரம் உனக்கு சொல்லபட்ட கடமைகளையும் தவறாமல் செய்

இறைவனை வழிபாடு (இறைவனுக்கு நன்றி செலுத்துதல் )
உறவு ,சமூகம் சொந்தம் இவர்களுக்கான உன் கடமைகளையும் நிறைவேற்று
இதுதான் இறைவன் மனிதனுக்கு போதித்தது



சடங்கும் சம்பிரதாயமும் மனிதன் சுயமாக உருவாக்கியது
அதனால் விளைந்த விபரீதம் தான் உங்கள் வரிகள் சொல்வது

இறவன் கேட்டது ஓன்று மனிதன் செய்வது ஓன்று

பொன்னும் பொருளும் சுமக்கும் இறவன் மேல் தவறு இல்லை
தன் மடத்தனத்தால் வழிபாடு செய்யும் மனிதன் மேல்தான் தவறுகள் இருக்கு



இறைவனை உன்னத போதனையை மனிதன் உணராத வரை
மேல் சொல்லப்பட்ட வரிகளின் நிகழ்வு நீண்டுகொண்டே இருக்கும்


உண்மையின் ஆழம் உணர்ந்து வரிகள் தீட்டிய தோழிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்


@. @. அருமையான விளக்கம் சகோ நன்றிகள்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கடவுளும் முதிர் கன்னிகளும் ! Empty Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum