Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
கடவுளும் முதிர் கன்னிகளும் !
+4
முனாஸ் சுலைமான்
பர்வின்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
8 posters
Page 1 of 1
கடவுளும் முதிர் கன்னிகளும் !
தாலிவாங்கப் பணமில்லாமல்
முதிர் கன்னிகள்
காலங்காலமாய்
முடங்கிக் கொண்டிருக்கிறார்கள்
தங்கள் வீட்டிற்குள்
தகத்திலே செய்த கடவுள்களும்
அவர்களை அலங்கரிக்க
ஆபரணங்களும்
காலங்காலமாய் அடைபட்டிருக்கிறது
பாதாள அறைகளுக்குள்
கன்னிகளைக் கரைசேர்க்கத்
தங்கம் வேண்டும்
கடவுளுக்கு எதற்கு?
தங்கத்தில் தாலி வேண்டுமென
மாப்பிள்ளை அடம்பிடிக்கிறான்...சரி
தங்கத்தால் தன்னை
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?
முதிர் கன்னிகள்
காலங்காலமாய்
முடங்கிக் கொண்டிருக்கிறார்கள்
தங்கள் வீட்டிற்குள்
தகத்திலே செய்த கடவுள்களும்
அவர்களை அலங்கரிக்க
ஆபரணங்களும்
காலங்காலமாய் அடைபட்டிருக்கிறது
பாதாள அறைகளுக்குள்
கன்னிகளைக் கரைசேர்க்கத்
தங்கம் வேண்டும்
கடவுளுக்கு எதற்கு?
தங்கத்தில் தாலி வேண்டுமென
மாப்பிள்ளை அடம்பிடிக்கிறான்...சரி
தங்கத்தால் தன்னை
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
சரியான கேள்வி இது புரியாத மக்கள்தான் கடவுளுக்குப்படைத்து அழகு பார்க்கிறார்கள்
கடவுளின் பெயரால் ஆசாமிகளின் ஆசைகள்
உள்ளவனிடம் தேவையுள்ளவனுக்கு கொடு என்றால்
அவனோ தேவையில்லாதவனுக்களித்து
தேவையென்றுணர்த்த முயற்சிக்கின்றனர்
நல்லதொரு கவிதை
இன்றய சமகால நிகழ்வு பாராட்டுகள்
கடவுளின் பெயரால் ஆசாமிகளின் ஆசைகள்
உள்ளவனிடம் தேவையுள்ளவனுக்கு கொடு என்றால்
அவனோ தேவையில்லாதவனுக்களித்து
தேவையென்றுணர்த்த முயற்சிக்கின்றனர்
நல்லதொரு கவிதை
இன்றய சமகால நிகழ்வு பாராட்டுகள்
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
சாதிக் wrote:சரியான கேள்வி இது புரியாத மக்கள்தான் கடவுளுக்குப்படைத்து அழகு பார்க்கிறார்கள்
கடவுளின் பெயரால் ஆசாமிகளின் ஆசைகள்
உள்ளவனிடம் தேவையுள்ளவனுக்கு கொடு என்றால்
அவனோ தேவையில்லாதவனுக்களித்து
தேவையென்றுணர்த்த முயற்சிக்கின்றனர்
நல்லதொரு கவிதை
இன்றய சமகால நிகழ்வு பாராட்டுகள்
நன்றி சாதிக்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
நன்றி பர்வின்பர்வின் wrote:நல்ல கவிதை
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
தங்கத்தால் தன்னை
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?
அருமையான வரிகள் தோழி எத்தனையோ குமரிகளின் வாழ்க்கையோ தங்கத்தால் பிரியும் போது கடவுலுக்கு எதற்க்கு இந்தத்தங்கம் வாழ்த்துக்கள் ://:-: ://:-: ://:-:
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?
அருமையான வரிகள் தோழி எத்தனையோ குமரிகளின் வாழ்க்கையோ தங்கத்தால் பிரியும் போது கடவுலுக்கு எதற்க்கு இந்தத்தங்கம் வாழ்த்துக்கள் ://:-: ://:-: ://:-:
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
முனாஸ் சுலைமான் wrote:தங்கத்தால் தன்னை
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?
அருமையான வரிகள் தோழி எத்தனையோ குமரிகளின் வாழ்க்கையோ தங்கத்தால் பிரியும் போது கடவுலுக்கு எதற்க்கு இந்தத்தங்கம் வாழ்த்துக்கள் ://:-: ://:-: ://:-:
நன்றி முனாஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
யாதுமானவள் wrote:தாலிவாங்கப் பணமில்லாமல்
முதிர் கன்னிகள்
காலங்காலமாய்
முடங்கிக் கொண்டிருக்கிறார்கள்
தங்கள் வீட்டிற்குள்
தகத்திலே செய்த கடவுள்களும்
அவர்களை அலங்கரிக்க
ஆபரணங்களும்
காலங்காலமாய் அடைபட்டிருக்கிறது
பாதாள அறைகளுக்குள்
கன்னிகளைக் கரைசேர்க்கத்
தங்கம் வேண்டும்
கடவுளுக்கு எதற்கு?
தங்கத்தில் தாலி வேண்டுமென
மாப்பிள்ளை அடம்பிடிக்கிறான்...சரி
தங்கத்தால் தன்னை
அலங்கரிக்க வேண்டுமென்று
கடவுள் அடம்பிடிக்கிறானா என்ன?
ஒவ்வொரு வரிகளும் சுரீரென உரைக்கக்கூடிய வரிகள் வாழ்த்துக்கள் அக்கா.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
நன்றி ஹம்னா
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
கேள்வி, பதில் கொண்ட கவிதை .
உள்ளதை சொல்லும் உண்மை !
ஈகையோடு வாழ்க்கை
வாழ்ந்தால் நன்மை!
தொடரட்டும் உங்கள் கவிப் பயணம் .
பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
உள்ளதை சொல்லும் உண்மை !
ஈகையோடு வாழ்க்கை
வாழ்ந்தால் நன்மை!
தொடரட்டும் உங்கள் கவிப் பயணம் .
பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
kalainilaa wrote:கேள்வி, பதில் கொண்ட கவிதை .
உள்ளதை சொல்லும் உண்மை !
ஈகையோடு வாழ்க்கை
வாழ்ந்தால் நன்மை!
தொடரட்டும் உங்கள் கவிப் பயணம் .
பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .
நன்றி கலை நிலா
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
கன்னிகளின் அவல நிலை
தங்கத்தின் இன்ற நிலை
கவிதை அருமை அக்கா
:!+: :!+: :!+:
தங்கத்தின் இன்ற நிலை
கவிதை அருமை அக்கா
:!+: :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
மீனு wrote:கன்னிகளின் அவல நிலை
தங்கத்தின் இன்ற நிலை
கவிதை அருமை அக்கா
:!+: :!+: :!+:
நன்றி மீனு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
இறவன் மனிதனை நோக்கி இப்படி சொல்கிறான்
எல்லா சௌபாக்கியமும் தந்து இந்த உலகில் உன்னை படத்து இருக்கேன்
உன் உழைப்பைக் கொண்டு உன் அன்னத்தையும் செல்வத்தையும் தேடிக்கொள்
விழிப்பு உறக்கம் இதற்க்கான இடைவெளிகளில் உழைத்துக்கொள்
அதே நேரம் உனக்கு சொல்லபட்ட கடமைகளையும் தவறாமல் செய்
இறைவனை வழிபாடு (இறைவனுக்கு நன்றி செலுத்துதல் )
உறவு ,சமூகம் சொந்தம் இவர்களுக்கான உன் கடமைகளையும் நிறைவேற்று
இதுதான் இறைவன் மனிதனுக்கு போதித்தது
சடங்கும் சம்பிரதாயமும் மனிதன் சுயமாக உருவாக்கியது
அதனால் விளைந்த விபரீதம் தான் உங்கள் வரிகள் சொல்வது
இறவன் கேட்டது ஓன்று மனிதன் செய்வது ஓன்று
பொன்னும் பொருளும் சுமக்கும் இறவன் மேல் தவறு இல்லை
தன் மடத்தனத்தால் வழிபாடு செய்யும் மனிதன் மேல்தான் தவறுகள் இருக்கு
இறைவனை உன்னத போதனையை மனிதன் உணராத வரை
மேல் சொல்லப்பட்ட வரிகளின் நிகழ்வு நீண்டுகொண்டே இருக்கும்
உண்மையின் ஆழம் உணர்ந்து வரிகள் தீட்டிய தோழிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
எல்லா சௌபாக்கியமும் தந்து இந்த உலகில் உன்னை படத்து இருக்கேன்
உன் உழைப்பைக் கொண்டு உன் அன்னத்தையும் செல்வத்தையும் தேடிக்கொள்
விழிப்பு உறக்கம் இதற்க்கான இடைவெளிகளில் உழைத்துக்கொள்
அதே நேரம் உனக்கு சொல்லபட்ட கடமைகளையும் தவறாமல் செய்
இறைவனை வழிபாடு (இறைவனுக்கு நன்றி செலுத்துதல் )
உறவு ,சமூகம் சொந்தம் இவர்களுக்கான உன் கடமைகளையும் நிறைவேற்று
இதுதான் இறைவன் மனிதனுக்கு போதித்தது
சடங்கும் சம்பிரதாயமும் மனிதன் சுயமாக உருவாக்கியது
அதனால் விளைந்த விபரீதம் தான் உங்கள் வரிகள் சொல்வது
இறவன் கேட்டது ஓன்று மனிதன் செய்வது ஓன்று
பொன்னும் பொருளும் சுமக்கும் இறவன் மேல் தவறு இல்லை
தன் மடத்தனத்தால் வழிபாடு செய்யும் மனிதன் மேல்தான் தவறுகள் இருக்கு
இறைவனை உன்னத போதனையை மனிதன் உணராத வரை
மேல் சொல்லப்பட்ட வரிகளின் நிகழ்வு நீண்டுகொண்டே இருக்கும்
உண்மையின் ஆழம் உணர்ந்து வரிகள் தீட்டிய தோழிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
அருமையான கருத்துக்கள் நன்றி.செய்தாலி wrote:இறவன் மனிதனை நோக்கி இப்படி சொல்கிறான்
எல்லா சௌபாக்கியமும் தந்து இந்த உலகில் உன்னை படத்து இருக்கேன்
உன் உழைப்பைக் கொண்டு உன் அன்னத்தையும் செல்வத்தையும் தேடிக்கொள்
விழிப்பு உறக்கம் இதற்க்கான இடைவெளிகளில் உழைத்துக்கொள்
அதே நேரம் உனக்கு சொல்லபட்ட கடமைகளையும் தவறாமல் செய்
இறைவனை வழிபாடு (இறைவனுக்கு நன்றி செலுத்துதல் )
உறவு ,சமூகம் சொந்தம் இவர்களுக்கான உன் கடமைகளையும் நிறைவேற்று
இதுதான் இறைவன் மனிதனுக்கு போதித்தது
சடங்கும் சம்பிரதாயமும் மனிதன் சுயமாக உருவாக்கியது
அதனால் விளைந்த விபரீதம் தான் உங்கள் வரிகள் சொல்வது
இறவன் கேட்டது ஓன்று மனிதன் செய்வது ஓன்று
பொன்னும் பொருளும் சுமக்கும் இறவன் மேல் தவறு இல்லை
தன் மடத்தனத்தால் வழிபாடு செய்யும் மனிதன் மேல்தான் தவறுகள் இருக்கு
இறைவனை உன்னத போதனையை மனிதன் உணராத வரை
மேல் சொல்லப்பட்ட வரிகளின் நிகழ்வு நீண்டுகொண்டே இருக்கும்
உண்மையின் ஆழம் உணர்ந்து வரிகள் தீட்டிய தோழிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Re: கடவுளும் முதிர் கன்னிகளும் !
செய்தாலி wrote:இறவன் மனிதனை நோக்கி இப்படி சொல்கிறான்
எல்லா சௌபாக்கியமும் தந்து இந்த உலகில் உன்னை படத்து இருக்கேன்
உன் உழைப்பைக் கொண்டு உன் அன்னத்தையும் செல்வத்தையும் தேடிக்கொள்
விழிப்பு உறக்கம் இதற்க்கான இடைவெளிகளில் உழைத்துக்கொள்
அதே நேரம் உனக்கு சொல்லபட்ட கடமைகளையும் தவறாமல் செய்
இறைவனை வழிபாடு (இறைவனுக்கு நன்றி செலுத்துதல் )
உறவு ,சமூகம் சொந்தம் இவர்களுக்கான உன் கடமைகளையும் நிறைவேற்று
இதுதான் இறைவன் மனிதனுக்கு போதித்தது
சடங்கும் சம்பிரதாயமும் மனிதன் சுயமாக உருவாக்கியது
அதனால் விளைந்த விபரீதம் தான் உங்கள் வரிகள் சொல்வது
இறவன் கேட்டது ஓன்று மனிதன் செய்வது ஓன்று
பொன்னும் பொருளும் சுமக்கும் இறவன் மேல் தவறு இல்லை
தன் மடத்தனத்தால் வழிபாடு செய்யும் மனிதன் மேல்தான் தவறுகள் இருக்கு
இறைவனை உன்னத போதனையை மனிதன் உணராத வரை
மேல் சொல்லப்பட்ட வரிகளின் நிகழ்வு நீண்டுகொண்டே இருக்கும்
உண்மையின் ஆழம் உணர்ந்து வரிகள் தீட்டிய தோழிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@. @. அருமையான விளக்கம் சகோ நன்றிகள்
Similar topics
» முதிர் கன்னி
» முதிர் கன்னி...!!!
» ஒரு கடவுளும் சில பூக்களும்
» நீங்களும் கடவுளும்
» கடவுளும் மனிதனும்..
» முதிர் கன்னி...!!!
» ஒரு கடவுளும் சில பூக்களும்
» நீங்களும் கடவுளும்
» கடவுளும் மனிதனும்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|