சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

இனியும் வருமா Khan11

இனியும் வருமா

4 posters

Go down

இனியும் வருமா Empty இனியும் வருமா

Post by பாயிஸ் Sun 17 Jul 2011 - 20:26

குயில் கூவும் சத்தம் கேட்டும்
உம்மாவின் ஸ்பரிசம் பட்டு
எழுந்த நாட்கள.
இனியும்

குப்பை கூலன் பெருக்கி
குச்சி தட்டி
குளிர் காய்ந்த நாட்டகள்

வீதீகளும்
வீடுகளும்
தூரே இருந்தாலும்
பள்ளி செல்லும் பாதையில்
புத்தகத்தோடு
பாசத்தையும் சுமந்து கொண்டு
ஒன்றாய் கூடிச்சென்றோமே
அந்நத நாடகள்

வாரத்தில்
இரண்டு நாட்கள்
என்ன செய்வெதென்றரியாது
ஏதேதோ செய்தோமே அந்த நாட்கள்

கடலில் குளித்தால்
அழைகொணடு போய்விடும்
குளத்தில் குளித்தால்
புதைந்து விடும்
என்று சொன்னதைக்கேட்டும்
ஒழிந்து மறைந்து
குதூகலித்து கும்மாலமடித்து
குளித்தோமே அந்த நாட்கள்

காலம் உருண்டோடவே
கடைக்கண் பார்வையில் பட்டு
உள்ளத்தை தொட்டு
உளமாற நேசித்தவளின்
உள்ளத்தோடு உறவாடி
உறங்கிப்போன நாட்கள்

காதல் தந்த அடையாளத்தால்
காலத்தை வெல்ல வேண்டுமென்று
கடமை தேடி
உறவுகள் துறந்து
நட்புகள் இழந்து
பாசத்தை பரிகொடுத்து
பரிதாபமாய் தவிதவித்து
பார்த்து நின்றவர்களுக்கு
பதில் கொடுக்க முடியாமல்
கடல் கடந்து வந்த நாட்கள்

கடல் கடந்து வந்ததில்
அடைந்ததும் கற்றதும்
இலாபமே - என்றாலும்
இழந்து போன அந்த நாட்களும்
பசுமை நினைவுகளும்
பாச உணர்வுகளும்
இனியும்............?
















Last edited by பாயிஸ் on Sun 17 Jul 2011 - 21:31; edited 2 times in total
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

இனியும் வருமா Empty Re: இனியும் வருமா

Post by முனாஸ் சுலைமான் Sun 17 Jul 2011 - 20:28

உறவுகள் துறந்து
நட்புகள் இழந்து
பாசத்தை பரிகொடுத்து
பரிதாபமாய் தவிதவித்து
பார்த்து நின்றவர்களுக்கு
பதில் கொடுக்க முடியாமல்
கடல் கடந்து வந்த நாட்கள்
://:-: ://:-: ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இனியும் வருமா Empty Re: இனியும் வருமா

Post by rinos Sun 17 Jul 2011 - 20:31

://:-: ://:-: :”@:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

இனியும் வருமா Empty Re: இனியும் வருமா

Post by யாதுமானவள் Sun 17 Jul 2011 - 20:35

கடல் கடந்து வந்ததில்
அடைந்ததும் கற்றதும்
இலாபமே
- என்றாலும்
இழந்து போன அந்த நாட்களும்
பசுமை நினைவுகளும்
பாச உணர்வுகளும்
இனியும்............?


நல்ல வரிகள். வாழ்த்துக்கள்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இனியும் வருமா Empty Re: இனியும் வருமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum