Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
நான் மட்டும் தனியாக.............
+2
பாயிஸ்
nazimudeen
6 posters
Page 1 of 1
நான் மட்டும் தனியாக.............
பட்டம் வாங்கியதும்
சுற்றித் திரிந்தேன்
இறக்கைக்கட்டி!
அடங்காப் பிள்ளையாக
இருந்தாலும் அம்மாவுக்கோ
செல்லம்!
கடவுச் சீட்டு கையில் வந்தது
கனவுகள் கலைந்தது
கடமைகள் பெருத்தது!
திட்டித் தீர்க்கும்
தந்தையோ
தட்டிக்கொடுத்தார்!
கொஞ்சும் அம்மாவோ
குழந்தையானாள்
அழுவதில் மட்டும்!
வம்புச் செய்யும்
தம்பியோ
தேம்பி அழுதான்!
அடிக்கடி அடிக்கும்
அக்காவோ
முத்தமிட்டால்;
நெஞ்சத்தை தொட்டுவிட்டாள்!
என்றுமே அழுததில்லை
அன்று நான் கண்டது
பாசம் எனை வென்றது;
தடுக்க முடியாமல்
தாரைத் தாரையாக
கண்ணீர் என்னைக் கடந்தது!
ஒட்டி உறவாடிய
நண்பர்களோ
கட்டித்தழுவி சென்றார்கள்!
இப்போது
நான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!
வருமானத்திற்காக
வளைகுடாவில்
செரிமானமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Re: நான் மட்டும் தனியாக.............
nazimudeen wrote:
பட்டம் வாங்கியதும்
சுற்றித் திரிந்தேன்
இறக்கைக்கட்டி!
அடங்காப் பிள்ளையாக
இருந்தாலும் அம்மாவுக்கோ
செல்லம்!
கடவுச் சீட்டு கையில் வந்தது
கனவுகள் கலைந்தது
கடமைகள் பெருத்தது!
திட்டித் தீர்க்கும்
தந்தையோ
தட்டிக்கொடுத்தார்!
கொஞ்சும் அம்மாவோ
குழந்தையானாள்
அழுவதில் மட்டும்!
வம்புச் செய்யும்
தம்பியோ
தேம்பி அழுதான்!
அடிக்கடி அடிக்கும்
அக்காவோ
முத்தமிட்டால்;
நெஞ்சத்தை தொட்டுவிட்டாள்!
என்றுமே அழுததில்லை
அன்று நான் கண்டது
பாசம் எனை வென்றது;
தடுக்க முடியாமல்
தாரைத் தாரையாக
கண்ணீர் என்னைக் கடந்தது!
ஒட்டி உறவாடிய
நண்பர்களோ
கட்டித்தழுவி சென்றார்கள்!
இப்போது
நான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!
வருமானத்திற்காக
வளைகுடாவில்
செரிமானமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
திட்டித் தீர்க்கும்
தந்தையோ
தட்டிக்கொடுத்தார்!
கொஞ்சும் அம்மாவோ
குழந்தையானாள்
அழுவதில் மட்டும்!
நல்ல வரிகள்
நன்றி தோழரே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நான் மட்டும் தனியாக.............
அருமை அருமை அனைத்து வரிகளும் அருமை பகிர்விற்க்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் மட்டும் தனியாக.............
வருமானத்திற்காக
வளைகுடாவில்
செரிமானமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!
நல்ல வரிகள்.நல்ல கவிதை! வாழ்த்துக்கள்
வளைகுடாவில்
செரிமானமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!
நல்ல வரிகள்.நல்ல கவிதை! வாழ்த்துக்கள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நான் மட்டும் தனியாக.............
அனைத்து வரிகளையும் நான் அனுபவிக்கிறேன் அனுபவித்தேன் மிகவும் அருமையான வரிகள் உறவே
கண்ணீருடன் படித்து முடித்தேன்
நன்றி நன்றி நன்றி
கண்ணீருடன் படித்து முடித்தேன்
நன்றி நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் மட்டும் தனியாக.............
இப்போது
நான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!
வருமானத்திற்காக
வளைகுடாவில்
செரிமானமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!
நமது வாழ்க்கையின் எச்சம் !
இன்னும் வேண்டுமா மிச்சம்,
என்று கேட்கும் உங்கள் கவிதையின் அர்த்தம் !
நான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!
வருமானத்திற்காக
வளைகுடாவில்
செரிமானமாகாத நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!
நமது வாழ்க்கையின் எச்சம் !
இன்னும் வேண்டுமா மிச்சம்,
என்று கேட்கும் உங்கள் கவிதையின் அர்த்தம் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நான் மட்டும் தனியாக.............
வாழ்த்தி வரவேற்புரை வாசித்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்! வேலைபளுவின் இடையே கிடைக்கும் சிறு இடைவெளியில் உங்களோடு சங்கமித்துக்கொண்டிருக்கிறேன். புகழ் யாவும் வல்ல இறைவனுக்கே!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Re: நான் மட்டும் தனியாக.............
nazimudeen wrote:வாழ்த்தி வரவேற்புரை வாசித்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்! வேலைபளுவின் இடையே கிடைக்கும் சிறு இடைவெளியில் உங்களோடு சங்கமித்துக்கொண்டிருக்கிறேன். புகழ் யாவும் வல்ல இறைவனுக்கே!
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
மகிழ்ச்சி தோழரே முடிந்தவரை இணைந்திருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» உன் முகம் மட்டும் தனியாக......
» நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
» தனியாக நான் தவிக்கவில்லை :சிங்கம்புலி பட நாயகி திவ்யா
» மூலையில் தனியாக - கவிதை
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
» தனியாக நான் தவிக்கவில்லை :சிங்கம்புலி பட நாயகி திவ்யா
» மூலையில் தனியாக - கவிதை
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|