சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பூக்கள்
by rammalar Today at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

தமிழக முதல்வரும் இராஜாங்க செயலாளரும் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல் - அமெரிக்கா. Khan11

தமிழக முதல்வரும் இராஜாங்க செயலாளரும் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல் - அமெரிக்கா.

Go down

தமிழக முதல்வரும் இராஜாங்க செயலாளரும் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல் - அமெரிக்கா. Empty தமிழக முதல்வரும் இராஜாங்க செயலாளரும் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல் - அமெரிக்கா.

Post by ஜிப்ரியா Mon 25 Jul 2011 - 5:41

தமிழக முதல்வரும் இராஜாங்க செயலாளரும் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல் - அமெரிக்கா. Jayalalitha-clinton

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளன்டனும் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
கடந்த வாரம் ஹிலாரி கிளின்டன் தமது இந்திய பயணத்தின் போது சென்னைக்கு சென்றிருந்தார்.
இதன்போது அவர் ஜெயலலிதாவை சந்தித்த போது இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இலங்கையின் இனப்பிரச்சினை முக்கிய இடம்பெற்றதாக அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான பிரதி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் தெரிவித்தார்.
இதன்போது இருவரும் இலங்கையில் நல்லிணக்கம் விரைவில் ஏற்படவேண்டும் என்பதில் இணக்கம் கண்டுள்ளனர்.
இதேவேளை இலங்கை அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் என்று இருவரும் வலியுறுத்தியதாக ரொபட் ஓ பிளேக் குறிப்பிட்டார்.
அத்துடன் இறுதிப் போரின் போது இடம்பெற்ற மனித உயிரிழப்புகள் மற்றும் சரணடைந்தவர்கள் தடு;த்து வைக்கப்பட்டிருத்தல் போன்ற விடயங்களும் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக பிளேக் தெரிவித்தார்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரானின் உயர்மட்ட கலாசார ஆலோசகர், தம்புள்ளை நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்
» ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் இன்று அவசர விவாதம்
» அணுக் கதிர்வீச்சுத் தாக்கம் தொடர்பில் இலங்கை வான்பரப்பிலும் கண்காணிப்பு
» 39 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
» விக்கிலீக்ஸ் வெளியிட்ட இலங்கை குறித்த விடயங்கள் தொடர்பில் விசாரணை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum