Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
5 posters
Page 1 of 1
புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
தித்திக்கும் திருமறையை திருநபிக்கு அருளிய
எத்திக்கும் புகழ் மணக்கும் இனிய ரமலானே வா
சங்கைமிகு லைலத்துல் கதிர் இரவைக் கைபிடித்து
ஷஅபானைப் புறந்தள்ளி சாந்தி ரமலானே நீ வா
மானுடம் செழிக்கவும் மனித நேயம் காக்கவும்
மாநிலத்தில் ஏழை படும் பசித்துயரை காட்டவே
பசித்து இறைநேசம் வேண்டி கசிந்துருகி கைகளேந்தி
விசித்து அழும் எமது பாவம் நீக்க நீயும் ஓடிவா...
இபுலிசை விலங்கிட்டு இன்னல்கள் விலகியோட
ஜன்னத்தின் தாழ் திறந்து சந்தனமணம் பரப்ப வா
சோதி முகம் காட்டி வா நிதி நிலை நாட்ட வா
நாதியற்ற எங்களுக்கு நன்மை வாரிச் சொரிய வா
நகக்குறி முகங்காட்டி அகத்திடை இருள் நீக்க
செகத்தினில் பிறப்பெடுத்து செங்கமலப் பூவிதழே வா
தூய கலிமா வழியில் துயர் நீங்கி இன்பம் பொங்க
நாயன் வழி நான் நடக்க நன்மை பயக்க வா ......
கடமை ஐந்து கணக்கிலுண்டு அதிலிரண்டு உன்னடக்கம்
மடமை போக்க நோன்பு ஜக்காத் மடியில்கட்டி நீயும் வா
கூன்பிறையே குளிர்நிலவே குவலயத்தின் மணிவிளக்கே
கண்விழித்து காத்துநின்றோம் எம் கல்பு குளிர வா....
சேனையின் செம்மை உறவுகளே
நும் அனைவருக்கும் புனித ரமலான் மாதம்
பாவக்கறை போக்கி பல்லாயிரம் நன்மைகளை
வாரி வழங்கிட வல்லவனைப் பிரார்த்திக்கிறேன்
நும் அனைவருக்கும் புனித ரமலான் மாதம்
பாவக்கறை போக்கி பல்லாயிரம் நன்மைகளை
வாரி வழங்கிட வல்லவனைப் பிரார்த்திக்கிறேன்
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
புனித ரமழானுக்கு சேனையில் படைக்கப்பட்ட முதல் கவிதை வரிகள்
மிகவும் அருமையாக உள்ளது
அன்பு உடன் பிறப்பே அதை சேனையின் உள்ளங்களுக்கா படைத்து அவர்களின் பாவ மன்னிப்புக்கு பிராத்தித்த உம் மனதுக்கு என்றும் சாந்தியும் சமாதனமும் இம்மை மறுமை வெற்றியும் கிடைக்க நாமும் பிராத்திக்கிறோம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
மிகவும் அருமையாக உள்ளது
அன்பு உடன் பிறப்பே அதை சேனையின் உள்ளங்களுக்கா படைத்து அவர்களின் பாவ மன்னிப்புக்கு பிராத்தித்த உம் மனதுக்கு என்றும் சாந்தியும் சமாதனமும் இம்மை மறுமை வெற்றியும் கிடைக்க நாமும் பிராத்திக்கிறோம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
Thanks.
i face some difficulties in typing Tamil in this page. i tried it many time. i could not.
regards
Mohammad Abdullah.
note; Dear nanban sir
kindly change my user name in tamil as abdhullah
i face some difficulties in typing Tamil in this page. i tried it many time. i could not.
regards
Mohammad Abdullah.
note; Dear nanban sir
kindly change my user name in tamil as abdhullah
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
abdullah wrote:Thanks.
i face some difficulties in typing Tamil in this page. i tried it many time. i could not.
regards
Mohammad Abdullah.
note; Dear nanban sir
kindly change my user name in tamil as abdhullah
அப்துல்லாஹ் இவ்வாது மாற்றி விடுகிறேன் பிறகு நீங்கள் உள்நுளையும் போது இவ்வாறே தமிழில் டைப்செய்தே உள்நுளை முடியும் நன்றி இதோ மாற்றி விடுகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
மிக்க நன்றி. இப்பொழுது மிக நன்றாக தமிழில் தட்டச்சிட முடிகிறது.
தங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும்... :flower:
தங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும்... :flower:
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
நான் உங்கள் தம்பி அதை மறந்து விடாதீர்கள் சார் கிடையாது ஓகேஅப்துல்லாஹ் wrote:மிக்க நன்றி. இப்பொழுது மிக நன்றாக தமிழில் தட்டச்சிட முடிகிறது.
தங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
appadiye akattum sakotharane...
mindum birachnai thamil varavillai....
mindum birachnai thamil varavillai....
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
அப்துல்லாஹ் wrote:appadiye akattum sakotharane...
mindum birachnai thamil varavillai....
சகோதரா நீங்கள் பாவிப்பது nhmwriter மூலமாகவா அல்லது இங்கு ஆங்கில தமிழ் செய்கிறீர்களா
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
புனித ரமாழானின் வரவேற்புக் கவிதை அபாரம்
அற்புதமான ரமழானை எம் சுவர்க்கத்தின் திறவுகோலாக்கிட பாவித்திடுவோமாக
உங்களுக்கும் இறைவனின் அருள் கிடைக்கட்டும் தோழா
மிக்க மகிழ்ச்சி முதல்கவிதை படைத்து பெருமை சேர்த்தீர்கள்
அற்புதமான ரமழானை எம் சுவர்க்கத்தின் திறவுகோலாக்கிட பாவித்திடுவோமாக
உங்களுக்கும் இறைவனின் அருள் கிடைக்கட்டும் தோழா
மிக்க மகிழ்ச்சி முதல்கவிதை படைத்து பெருமை சேர்த்தீர்கள்
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
சாதிக் wrote:அப்துல்லாஹ் wrote:appadiye akattum sakotharane...
mindum birachnai thamil varavillai....
சகோதரா நீங்கள் பாவிப்பது nhmwriter மூலமாகவா அல்லது இங்கு ஆங்கில தமிழ் செய்கிறீர்களா
illai ingu thaan thattachchidukiRen....இப்போது Alt+n azhuththi sila samayam athu mozhimarram seykiRathu parungal en pinnuttaththai. inge internet nalla vekam thaan. veru ethavathu iruppin sollungal....
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
மேலே சுட்டிக்காட்டியுள்ள இடத்தில் ஆங்கில A எழுத்தின் மீது அழுத்தி இப்போது முயற்சித்துப்பாருங்கள்
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
சாதிக் wrote:
மேலே சுட்டிக்காட்டியுள்ள இடத்தில் ஆங்கில A எழுத்தின் மீது அழுத்தி இப்போது முயற்சித்துப்பாருங்கள்
below the icon இ குலத் not find a rose color A.
Some time you say the font button?
ok leave இட் இ வில் do cut and paste..
u c இட் works with some words only.
Thanks for your kind response sathiq.... :+=+:
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
font button தவிர அங்கு ஒரு எழுத்து காட்சி தரும் அதில் ஒரு விசேடம் என்னவென்றால் ஒரு தடவை அழுத்துப்ட்டால் மறுதடவை காட்சி தருவதில்லை
என்ன பிரச்சினை என்பது புரியவில்லை சகோ பாருங்கள்
என்ன பிரச்சினை என்பது புரியவில்லை சகோ பாருங்கள்
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
இல்லையே அனால் தற்போது வேலை செய்கிறது...சாதிக் wrote:font button தவிர அங்கு ஒரு எழுத்து காட்சி தரும் அதில் ஒரு விசேடம் என்னவென்றால் ஒரு தடவை அழுத்துப்ட்டால் மறுதடவை காட்சி தருவதில்லை
என்ன பிரச்சினை என்பது புரியவில்லை சகோ பாருங்கள்
ஒரு வேளை எதாவது மோகினி பிசாசு வேலையாய் இருக்குமோ? :!#: :.”: :.”: :.”:
நன்றி சாதிக்..
தங்களின் அன்பான சேவைக்கு.
Last edited by அப்துல்லாஹ் on Thu 28 Jul 2011 - 12:38; edited 1 time in total
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
அப்துல்லாஹ் wrote:இல்லையே அனால் தற்போது வேலை செய்கிறது...சாதிக் wrote:font button தவிர அங்கு ஒரு எழுத்து காட்சி தரும் அதில் ஒரு விசேடம் என்னவென்றால் ஒரு தடவை அழுத்துப்ட்டால் மறுதடவை காட்சி தருவதில்லை
என்ன பிரச்சினை என்பது புரியவில்லை சகோ பாருங்கள்
ஒரு வேளை எதாவது பி பிசாசு வேலையாய் இருக்குமோ? :!#: :.”: :.”: :.”:
நன்றி சாதிக்..
தங்களின் அன்பான சேவைக்கு.
:!#: :”: :”: :”: :”: :”: :”: :.”: :.”: :.”: :+=+: :];: :!@!:
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
எனக்கு நெட் குளப்பம் செய்து விட்டது இப்போதுதான் வந்தேன் அப்துல்லாஹ் அண்ணா உங்களுக்கு லைன் கிளியர் ஆகி விட்டதா?
அவசரத்தில் உதவிய சாதிக் தோழருக்கு நன்றி :+=+:
அவசரத்தில் உதவிய சாதிக் தோழருக்கு நன்றி :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
நண்பன் wrote:எனக்கு நெட் குளப்பம் செய்து விட்டது இப்போதுதான் வந்தேன் அப்துல்லாஹ் அண்ணா உங்களுக்கு லைன் கிளியர் ஆகி விட்டதா?
அவசரத்தில் உதவிய சாதிக் தோழருக்கு நன்றி :+=+:
nanri sakotharare ippo purikiRathaa....
ok i will try my best. Thanks a lot...
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
உறவே உங்களின் பிரச்சினை என்னவென்று என்னிடம் சொல்ல முடியுமா?
நானும் பார்க்கிறேன் உதவே முடியுமா ?
நானும் பார்க்கிறேன் உதவே முடியுமா ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
NHM ரைட்டர் பயன் படுத்தினால் இந்த மாதிரியான பிரச்சினைகள் வராது உறவே நீங்கள் அதை ரை பண்ணி பார்க்கலாமேஅப்துல்லாஹ் wrote:நண்பன் wrote:எனக்கு நெட் குளப்பம் செய்து விட்டது இப்போதுதான் வந்தேன் அப்துல்லாஹ் அண்ணா உங்களுக்கு லைன் கிளியர் ஆகி விட்டதா?
அவசரத்தில் உதவிய சாதிக் தோழருக்கு நன்றி :+=+:
nanri sakotharare ippo purikiRathaa....
ok i will try my best. Thanks a lot...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புண்ணியம் சூல்கொண்ட நிலவு..
சேனையின் செம்மை உறவுகளே
நும் அனைவருக்கும் புனித ரமலான் மாதம்
பாவக்கறை போக்கி பல்லாயிரம் நன்மைகளை
வாரி வழங்கிட வல்லவனைப் பிரார்த்திக்கிறேன்
உங்களுடன நாங்களும் துவா செய்கிறோம் !
நும் அனைவருக்கும் புனித ரமலான் மாதம்
பாவக்கறை போக்கி பல்லாயிரம் நன்மைகளை
வாரி வழங்கிட வல்லவனைப் பிரார்த்திக்கிறேன்
உங்களுடன நாங்களும் துவா செய்கிறோம் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» புண்ணியம் சேருங்கள்
» கொடுப்பதால் புண்ணியம் வருமா…?
» அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.
» புண்ணியம் பூக்கும் புனித ரமழான் !
» விரும்பி வெறுத்த நிலவு
» கொடுப்பதால் புண்ணியம் வருமா…?
» அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.
» புண்ணியம் பூக்கும் புனித ரமழான் !
» விரும்பி வெறுத்த நிலவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|