Latest topics
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன? by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
புண்ணியம் பூக்கும் புனித ரமழான் !
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
புண்ணியம் பூக்கும் புனித ரமழான் !
புண்ணியம் பூக்கும் புனித ரமழான் !
நீஜ்ரத் ஸல்மான் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; றஸ¥லுல்லாஹி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாத இறுதியில் எங்களுக்கு ஓர் உபதேசம் செய்தார்கள்.
“மனிதர்களே! உங்களுக்கு ஒரு மகத்தான மாதம் வந்திருக்கிறது. அது பரக்கத்துச் செய்யப்பட்ட மாதமாகும். அதில் லைலத்துல் கத்ர் என்று ஓர் இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும். அதனுடைய இரவு நேரங்களில் நின்று (தராவீஹ்) தொழுவதை நன்மைக்குரிய செயலாக ஆக்கியுள்ளான்.
எந்த மனிதர் இம்மாதத்தில் ஓர் நற் செயலைச் செய்து அல்லாஹ்விடம் நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்கிறாரோ, அவர் ரமழான் அல்லாத மற்ற மாதங்களில் ஒரு பர்ளை நிறைவேற்றியவர் போன்றாவார். இம்மாதத்தில் ஏதேனும் ஒரு பர்ளை நிறைவேற்றுபவர். ரமழான் அல்லாத மற்ற மாதங்களில் எழுபது பர்ளுகளை நிறைவேற்றியவர் போன்றவராவார்.
மேலும் இம்மாதம் பொறுமைக்குரிய மாதமாகும். பொறுமையின் பிரதிபலன் சுவர்க்கமாகும்/ இன்னும் இம்மாதம் மனிதர்களுடன் கலந்துரவாடி அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்கிற மாதமாகும். இந்த மாதத்தில் ஒரு முஃமினுடைய ரிஸ்கு அதிகரிக்கப்படுகிறது.
எந்த மனிதரேனும் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவளிப்பாரானால் அது அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், நரக நெருப்பிலிருந்து அவர் விடுதலை பெறுவதற்கும் காரணமாகிவிடும். மேலும் நோன்பு வைத்தவருடைய நன்மையைப் போன்று இவருக்கும் நன்மை கிடைக்கும்.
எனினும் அந்த நோன்பாளியுடைய நன்மையிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘அல்லாஹ்வின் தூதரே எங்களில் அனைவரும் நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவளிக்கும் சக்தி உடையவர்களாக இல்லையே?’ என்று ஸஹாபாக்கள் வினவினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘ஒரு பேரீத்தம்பழம் அல்லது ஒரு மிடர் தண்ணீர் அல்லது ஒரு மிடர் பால் ஏதேனும் ஒன்றைக்கொண்டு நோன்பு திறக்கச் செய்தாலும் அவருக்கும் அல்லாஹ¤த்தஆலா அந்த நன்மையை வழங்கிவிடுவான்’ என்று கூறிய பின், ‘இம்மாதத்தின் முற்பகுதி அல்லாஹ்வுடைய ரஹ்மத்தாகவும், நடுப்பகுதி அல்லாஹ்வுடைய பாவமன்னிப்பாகவும், இறுதிப் பகுதி நரக நெருப்பை விட்டும் விடுதலை பெறுவதற்காகவும் இருக்கின்றன.
மேலும் ‘இம்மாதத்தில் நான்கு விடயங்களை அதிகமாகச் செய்து வாருங்கள், அவற்றில் இரண்டு விடயங்கள் உங்களுடைய இரட்சகனாகிய அல்லாஹ¤த் தஆலாவை நீங்கள் திருப்திப்படுத்துவதற்காக உள்ள விடயமாகும்.
இன்னும் இரண்டு விடயங்களை விட்டும் நீங்கள் தேவையற்றவர்களாக இருக்க முடியாது. நீங்கள் உங்கள் இரட்சகனை திருப்திப்படுத்தக்கூடிய முந்திய இரண்டு விடயங்களாவன! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற திருக்கலிமாவை அதிகமாகக் கூறுவதும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவதுமாகும்.
நீங்கள் தேவையற்றிருக்க முடியாத மற்றும் இரண்டு விடயங்களாவன! நீங்கள் அல்லாஹ்விடம் சுவர்க்கத்தை கேட்பதும், நரகத்தை விட்டுப் பாதுகாப்புத் தேடுவதுமாகும்’
ராபிஹ் இப்னு கலீல் ஆலிம்
(அல் முர்ஸி) வெலிகாமம்.
நீஜ்ரத் ஸல்மான் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; றஸ¥லுல்லாஹி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாத இறுதியில் எங்களுக்கு ஓர் உபதேசம் செய்தார்கள்.
“மனிதர்களே! உங்களுக்கு ஒரு மகத்தான மாதம் வந்திருக்கிறது. அது பரக்கத்துச் செய்யப்பட்ட மாதமாகும். அதில் லைலத்துல் கத்ர் என்று ஓர் இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும். அதனுடைய இரவு நேரங்களில் நின்று (தராவீஹ்) தொழுவதை நன்மைக்குரிய செயலாக ஆக்கியுள்ளான்.
எந்த மனிதர் இம்மாதத்தில் ஓர் நற் செயலைச் செய்து அல்லாஹ்விடம் நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்கிறாரோ, அவர் ரமழான் அல்லாத மற்ற மாதங்களில் ஒரு பர்ளை நிறைவேற்றியவர் போன்றாவார். இம்மாதத்தில் ஏதேனும் ஒரு பர்ளை நிறைவேற்றுபவர். ரமழான் அல்லாத மற்ற மாதங்களில் எழுபது பர்ளுகளை நிறைவேற்றியவர் போன்றவராவார்.
மேலும் இம்மாதம் பொறுமைக்குரிய மாதமாகும். பொறுமையின் பிரதிபலன் சுவர்க்கமாகும்/ இன்னும் இம்மாதம் மனிதர்களுடன் கலந்துரவாடி அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்கிற மாதமாகும். இந்த மாதத்தில் ஒரு முஃமினுடைய ரிஸ்கு அதிகரிக்கப்படுகிறது.
எந்த மனிதரேனும் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவளிப்பாரானால் அது அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், நரக நெருப்பிலிருந்து அவர் விடுதலை பெறுவதற்கும் காரணமாகிவிடும். மேலும் நோன்பு வைத்தவருடைய நன்மையைப் போன்று இவருக்கும் நன்மை கிடைக்கும்.
எனினும் அந்த நோன்பாளியுடைய நன்மையிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘அல்லாஹ்வின் தூதரே எங்களில் அனைவரும் நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவளிக்கும் சக்தி உடையவர்களாக இல்லையே?’ என்று ஸஹாபாக்கள் வினவினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘ஒரு பேரீத்தம்பழம் அல்லது ஒரு மிடர் தண்ணீர் அல்லது ஒரு மிடர் பால் ஏதேனும் ஒன்றைக்கொண்டு நோன்பு திறக்கச் செய்தாலும் அவருக்கும் அல்லாஹ¤த்தஆலா அந்த நன்மையை வழங்கிவிடுவான்’ என்று கூறிய பின், ‘இம்மாதத்தின் முற்பகுதி அல்லாஹ்வுடைய ரஹ்மத்தாகவும், நடுப்பகுதி அல்லாஹ்வுடைய பாவமன்னிப்பாகவும், இறுதிப் பகுதி நரக நெருப்பை விட்டும் விடுதலை பெறுவதற்காகவும் இருக்கின்றன.
மேலும் ‘இம்மாதத்தில் நான்கு விடயங்களை அதிகமாகச் செய்து வாருங்கள், அவற்றில் இரண்டு விடயங்கள் உங்களுடைய இரட்சகனாகிய அல்லாஹ¤த் தஆலாவை நீங்கள் திருப்திப்படுத்துவதற்காக உள்ள விடயமாகும்.
இன்னும் இரண்டு விடயங்களை விட்டும் நீங்கள் தேவையற்றவர்களாக இருக்க முடியாது. நீங்கள் உங்கள் இரட்சகனை திருப்திப்படுத்தக்கூடிய முந்திய இரண்டு விடயங்களாவன! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற திருக்கலிமாவை அதிகமாகக் கூறுவதும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவதுமாகும்.
நீங்கள் தேவையற்றிருக்க முடியாத மற்றும் இரண்டு விடயங்களாவன! நீங்கள் அல்லாஹ்விடம் சுவர்க்கத்தை கேட்பதும், நரகத்தை விட்டுப் பாதுகாப்புத் தேடுவதுமாகும்’
ராபிஹ் இப்னு கலீல் ஆலிம்
(அல் முர்ஸி) வெலிகாமம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரமழான் புனித ரமழான் பாடல்
» மாண்புமிகு புனித ரமழான்
» புனித ரமழான் நோன்பு பற்றிய விளக்கம்
» புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம் _
» சேனையின் அன்புறவுகள் அனைவருக்கும் புனித ரமழான் வாழ்த்துக்களும் வரவேற்பும்.
» மாண்புமிகு புனித ரமழான்
» புனித ரமழான் நோன்பு பற்றிய விளக்கம்
» புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம் _
» சேனையின் அன்புறவுகள் அனைவருக்கும் புனித ரமழான் வாழ்த்துக்களும் வரவேற்பும்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|