சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

 இந்தியாவின்முதல் லெஸ்பியன் திருமணம் Khan11

இந்தியாவின்முதல் லெஸ்பியன் திருமணம்

Go down

 இந்தியாவின்முதல் லெஸ்பியன் திருமணம் Empty இந்தியாவின்முதல் லெஸ்பியன் திருமணம்

Post by Atchaya Sun 31 Jul 2011 - 11:22

இந்தியாவின்முதல்
லெஸ்பியன் திருமணம் டெல்லிக்கு அருகில் ஹரியானாவில் நடந்த்து. 25
வயதானசவீதாஎன்ற பல்கலைக்கழக மாணவியும்,20 வயதுள்ளவீணா என்ற அவரதுஇணையும்
திருமணம் செய்துகொண்டார்கள் தம்பதிகள் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பில்
இருக்கிறார்கள்.அவர்களுடையஉயிருக்கு குறி வைக்கப்பட்டுள்ளதால்,தம்பதிகள் தங்கியுள்ள வீட்டுக்கு காவல்துறைபாதுகாப்பு வழங்கியிருக்கிறது..
 இந்தியாவின்முதல் லெஸ்பியன் திருமணம் AA



சவீதா ஏற்கனவேவேறொரு ஆணுடன் திருமணமானவர்.மணமாகி 5 மாதம் கழித்து கணவரை
விட்டு வெளியேவந்துவிட்டார்.ஆணுடனான குடும்ப வாழ்க்கையில் அவரால்
பொருந்திப் போகமுடியவில்லை.தன்னைகட்டாயப்படுத்தி வீட்டில் ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்துவிட்ட்தாகவும்,வீணாஎன்பவருடன் லெஸ்பியன் உறவு இருப்பதாகவும் நீதிமன்றம் சென்றார்.




குர்கான்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியதுடன் வீணாவை திருமணம் செய்து
கொள்ளவும் அனுமதிஅளித்த்து.ஜூலை 22 ல் சவீதா கணவனாகவும்,வீணா மனைவியாகவும்
ஆனார்கள்.இந்தியாவில்நடக்கும் முதல் லெஸ்பியன் திருமணம் இது.ஆனால்
தம்பதிகள் மீண்டும் கோர்ட்டுக்குஓடிவந்தார்கள்.என்ன நடந்திருக்கும் என்று
நம்மால் ஊகிக்கமுடியும்.ஆமாம்,கிராமத்தில் அவர்களுடைய உறவினர்கள் கொல்லப்போவதாக அறிவித்துமிரட்டியிருக்கிறார்கள்.

 இந்தியாவின்முதல் லெஸ்பியன் திருமணம் AB



கொலை மிரட்டல் விடுத்தஉறவினர்களுக்கு கோர்ட் நோட்டீஸ்
போயிருக்கிறது.அந்த பகுதி கிராமங்களை பொருத்தவரைஒரே கோத்திரத்தில் திருமணம்
செய்து கொண்டாலே கிராம பஞ்சாயத்து அனுமதியுடன் கொலைநிச்சயம்
என்கிறார்கள்.இந்த லெஸ்பியன் ஜோடியின் நிலை என்னவாகும்
என்பதுகேள்விக்குறி.தற்போது பாதுகாப்பான வீட்டில் தங்க வைக்கப்பட்டு
காவல்துறைபாதுகாப்பு அளித்துள்ளது.




லெஸ்பியன்உறவை காரணம் காட்டி ஆணுடனான திருமண பந்த்த்தில் இருந்து விலகிய
சவீதா பாராட்டைப்பெற்று விட்டார்.உண்மையில் இது ஒரு தைரியமான
முடிவுதான்.இல்லாவிட்டால் ஒரு போலியானமணவாழ்க்கையை வாழ்ந்து
கொண்டிருந்திருப்பார்.கணவனுக்கும்,அவருக்கும்சந்தோஷமில்லாமல்
சமூகத்துக்கு பயந்து நடித்துக்கொண்டிருந்திருக்க
வேண்டும்.இருவர்வாழ்க்கையையும் வீணடிக்காமல்அவர் எடுத்த சரியான முடிவு
என்கிறார்கள் விமர்சகர்கள்.

 இந்தியாவின்முதல் லெஸ்பியன் திருமணம் AC



அவர்களதுகுடும்பத்தினரைப் பொருத்தவரை கொஞ்சம் ஜீரணிக்க கஷ்டமான
விஷயம்தான்.இதெல்லாம்அவர்கள் கேள்விப்படாத ஒன்றாகவும்,அதிர்ச்சியாகவும்தான் இருந்திருக்கும்.ஆனால்நீதிமன்றம்,காவல்துறை
நடவடிக்கை அவர்களிடம் ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்என்று
தோன்றுகிறது.மாறிவரும் சூழலை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.



ஓரினச்சேர்க்கை போன்றவை எப்போதும் சமூகத்தில் இருந்துவந்திருக்கிறது.அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் இப்போதுதான் துணிவுடன் வெளியே வரஆரம்பித்திருக்கிறது.இந்தியாவுக்கு
இது புதிதாக தோன்றினாலும் தனி மனித உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.தானும்
கெட்டு இன்னொருவரையும் கெடுப்பதற்கு பதிலாக தைரியமாகமுடிவெடுப்பது நல்லது.

 இந்தியாவின்முதல் லெஸ்பியன் திருமணம் 3406460339577559551-6497576314985804454?l=counselforany.blogspot
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum