Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
இது நவ உலகம்
4 posters
Page 1 of 1
இது நவ உலகம்
வீட்டிலிருந்து துரத்தப்படும் ஈன்றவர்கள்
நித்தம் அறுந்துவிழும் மணபந்தங்கள்
குடுப்ம உறவில்துலையும் புனிதங்கள்
மூடும் முலையும் திறந்திட்டு
ஆடை பஞ்சங்களில் பெண்மைகள்
வீதியில் திரியும் அநாகரிகம்
விற்பனைப் பொருளாய் கருவறைகள்
வீதிக்கு வெளியில் விபச்சாரம்
உறவுகளில் களவுசெய்யும் உறவுகள்
வலியவர்களின் கோரமான ஆதிக்கம்
எளியவர்களின் முகத்திலும் அகத்திலும்
துலைந்து விட்டது புன்னகை
தானம் மறந்துபோன கரங்கள்
கருணை தொலைந்துபோன மனங்கள்
நஞ்சை கக்கும் பொய்கள்
நானே இவ்வுலகின் இறைவன்
கடவுளின் அவதராமாய் ஈனமனிதர்கள்
மனிதனை துதிக்கும் மடையர்கூட்டங்கள்
பணத்தை வஞ்சனை கொண்டும்
பதவியை பணம் கொண்டும்
அற்ப உழைப்பில் நேடுபவர்கள்
நாசங்களுக்கு வித்து விதைக்கும்
ஈன நெரிகட்ட வஞ்சகர்கள்
மனித புகழ்ச்சியின் உச்சத்தில்
தகுதியற்ற கேடுகேட்டவர்களிடம்
நாடாளும் நன் பதவிகள்
பல்லாக்கு தூக்கும் மதியற்றவர்கள்
பச்சிளம் சிசுக்களிலும் காமம்
தன்பயிரை மேயும் வேலிகள்
நித்தம் களவாடப்படும் கற்பு
உடலில் உதிர்க்கப்படும் உயிர்கள்
மாற்றான் உழைப்பைக் களவாடல்
வாக்குறுதிகளில் வஞ்சனை செய்தல்
பச்சை குருதியின் கொச்சைவாசம்
உப்பாய் உறையும் கண்ணீர்கள்
கதறலும் ஏளனமும் சாபக்குரலும்
சாத்தானின் கூடாரமாகிய மண்ணுகலம்
மதியும் நெறியுமற்ற ஈனமனிதர்கள்
வாநோளம் குவியும் பாவங்கள்
நண்மை மனிதர்களின் நிழலில்
வாழுகிறார்கள் நயவஞ்ச மனிதர்கள்
இரண்டையும் சுமந்து சுழல்கிறது
பாவ அனலில் எரியும்பூமி
Re: இது நவ உலகம்
நிதர்சன உண்மைகளை கவிதையில் வடித்து விட்டீர்கள் உறவே
படிக்கும் போது மனது கனத்துத்தான் போகிறது
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
நன்றி செய்தாலி
படிக்கும் போது மனது கனத்துத்தான் போகிறது
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
நன்றி செய்தாலி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இது நவ உலகம்
நண்பன் wrote:நிதர்சன உண்மைகளை கவிதையில் வடித்து விட்டீர்கள் உறவே
படிக்கும் போது மனது கனத்துத்தான் போகிறது
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
நன்றி செய்தாலி
மிக்க நன்றி நண்பன்
Re: இது நவ உலகம்
மனதின் கோபத்தை வார்த்தையிலும் விட்டுவிட்டதாக எனக்குத் தோன்றியது
கருவும் வரிகளும் அருமை பாராட்டுகள்
கருவும் வரிகளும் அருமை பாராட்டுகள்
Re: இது நவ உலகம்
சாதிக் wrote:மனதின் கோபத்தை வார்த்தையிலும் விட்டுவிட்டதாக எனக்குத் தோன்றியது
கருவும் வரிகளும் அருமை பாராட்டுகள்
எதன் மீதாவது அதிகம் அன்பு வைத்தால் கோபமும் அதிகமாகும் என்று எங்கோ படித்த ஞாபகம்
மிக்க நன்றி உறவே
Re: இது நவ உலகம்
செய்தாலி wrote:சாதிக் wrote:மனதின் கோபத்தை வார்த்தையிலும் விட்டுவிட்டதாக எனக்குத் தோன்றியது
கருவும் வரிகளும் அருமை பாராட்டுகள்
எதன் மீதாவது அதிகம் அன்பு வைத்தால் கோபமும் அதிகமாகும் என்று எங்கோ படித்த ஞாபகம்
மிக்க நன்றி உறவே
கோபம் வரும்போது வார்த்தைகளும் காரசாரமாககும் அதனால்தான் சுட்டு விரல் நீட்டிட்டேன்
Re: இது நவ உலகம்
சாதிக் wrote:செய்தாலி wrote:சாதிக் wrote:மனதின் கோபத்தை வார்த்தையிலும் விட்டுவிட்டதாக எனக்குத் தோன்றியது
கருவும் வரிகளும் அருமை பாராட்டுகள்
எதன் மீதாவது அதிகம் அன்பு வைத்தால் கோபமும் அதிகமாகும் என்று எங்கோ படித்த ஞாபகம்
மிக்க நன்றி உறவே
கோபம் வரும்போது வார்த்தைகளும் காரசாரமாககும் அதனால்தான் சுட்டு விரல் நீட்டிட்டேன்
சுண்டு விரலை நீட்டியதில் சுட்டிச்சா சுடலியா சொல்லுங்கள்
Re: இது நவ உலகம்
செய்தாலி wrote:சாதிக் wrote:செய்தாலி wrote:சாதிக் wrote:மனதின் கோபத்தை வார்த்தையிலும் விட்டுவிட்டதாக எனக்குத் தோன்றியது
கருவும் வரிகளும் அருமை பாராட்டுகள்
எதன் மீதாவது அதிகம் அன்பு வைத்தால் கோபமும் அதிகமாகும் என்று எங்கோ படித்த ஞாபகம்
மிக்க நன்றி உறவே
கோபம் வரும்போது வார்த்தைகளும் காரசாரமாககும் அதனால்தான் சுட்டு விரல் நீட்டிட்டேன்
சுண்டு விரலை நீட்டியதில் சுட்டிச்சா சுடலியா சொல்லுங்கள்
சற்றுச் சுட்டது அதனால் தொட்டுக்காட்டிட நினைத்தேன்
Re: இது நவ உலகம்
சாதிக் wrote:உடுத்தாத மேனியொன்றை கவிதையில் கண்டேன்
உணர்ந்திருக்கும் உங்கள் மனதுக்கென்று கொண்டேன்
அந்த வார்த்தையை வேண்டும்மென்றே தான் எழுதினே கோபமான வார்த்தை பிரோயோகத்திற்கு அது அவசியப்பட்டது
பெண் கவிஞர்களான குட்டி ரேவதி ,தமிழச்சி ,மாநதி மைத்திரி ,தேன்மொழி ,இப்படி நிறைய பேர் அவர் கவிதைகளில்
இந்த மாதியியான வார்த்தை பிரோயகம் உபயோகிக்கிறார்கள்
நீங்கள் சொன்ன விடயத்தில் கவிஞர் குட்டி ரேவதி ஒரு கவிதை தொகுப்பே எழுதி இருக்கிறார்
இதி தவறு இலை யென்று எனது எண்ணம்
Re: இது நவ உலகம்
செய்தாலி wrote:சாதிக் wrote:உடுத்தாத மேனியொன்றை கவிதையில் கண்டேன்
உணர்ந்திருக்கும் உங்கள் மனதுக்கென்று கொண்டேன்
அந்த வார்த்தையை வேண்டும்மென்றே தான் எழுதினே கோபமான வார்த்தை பிரோயோகத்திற்கு அது அவசியப்பட்டது
பெண் கவிஞர்களான குட்டி ரேவதி ,தமிழச்சி ,மாநதி மைத்திரி ,தேன்மொழி ,இப்படி நிறைய பேர் அவர் கவிதைகளில்
இந்த மாதியியான வார்த்தை பிரோயகம் உபயோகிக்கிறார்கள்
நீங்கள் சொன்ன விடயத்தில் கவிஞர் குட்டி ரேவதி ஒரு கவிதை தொகுப்பே எழுதி இருக்கிறார்
இதி தவறு இலை யென்று எனது எண்ணம்
தவறென்று நான் சொல்லவில்லை ரசித்திட முடிகிறது ரசிக்கும் போது மட்டும்
Re: இது நவ உலகம்
ஒரு மனிதனின் பார்வையை உங்கள் கவிதையின் வரிகள் சொன்ன விதம் .கோபம் .இது உண்மையின் ஊர்வலம்!
விற்பனைப் பொருளாய் கருவறைகள்
வீதிக்கு வெளியில் விபச்சாரம்
உறவுகளில் களவுசெய்யும் உறவுகள்
பறை சாற்றும் உங்கள் வரிகள் .
உங்கள் சமுக கவிகள் தொடரட்டும் தோழரே .
விற்பனைப் பொருளாய் கருவறைகள்
வீதிக்கு வெளியில் விபச்சாரம்
உறவுகளில் களவுசெய்யும் உறவுகள்
பறை சாற்றும் உங்கள் வரிகள் .
உங்கள் சமுக கவிகள் தொடரட்டும் தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இது நவ உலகம்
சாதிக் wrote:செய்தாலி wrote:சாதிக் wrote:உடுத்தாத மேனியொன்றை கவிதையில் கண்டேன்
உணர்ந்திருக்கும் உங்கள் மனதுக்கென்று கொண்டேன்
அந்த வார்த்தையை வேண்டும்மென்றே தான் எழுதினே கோபமான வார்த்தை பிரோயோகத்திற்கு அது அவசியப்பட்டது
பெண் கவிஞர்களான குட்டி ரேவதி ,தமிழச்சி ,மாநதி மைத்திரி ,தேன்மொழி ,இப்படி நிறைய பேர் அவர் கவிதைகளில்
இந்த மாதியியான வார்த்தை பிரோயகம் உபயோகிக்கிறார்கள்
நீங்கள் சொன்ன விடயத்தில் கவிஞர் குட்டி ரேவதி ஒரு கவிதை தொகுப்பே எழுதி இருக்கிறார்
இதி தவறு இலை யென்று எனது எண்ணம்
தவறென்று நான் சொல்லவில்லை ரசித்திட முடிகிறது ரசிக்கும் போது மட்டும்
மிக்க நன்றி உறவே :flower:
Re: இது நவ உலகம்
kalainilaa wrote:ஒரு மனிதனின் பார்வையை உங்கள் கவிதையின் வரிகள் சொன்ன விதம் .கோபம் .இது உண்மையின் ஊர்வலம்!
விற்பனைப் பொருளாய் கருவறைகள்
வீதிக்கு வெளியில் விபச்சாரம்
உறவுகளில் களவுசெய்யும் உறவுகள்
பறை சாற்றும் உங்கள் வரிகள் .
உங்கள் சமுக கவிகள் தொடரட்டும் தோழரே .
மிக்க நன்றி தோழரே
Similar topics
» இந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...!
» உலகம்....
» உலகம்
» என்னடா இது உலகம்...!
» வெறுமை உலகம்........
» உலகம்....
» உலகம்
» என்னடா இது உலகம்...!
» வெறுமை உலகம்........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|