Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வுby rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
இலங்கை உறுப்பினர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் : இந்திய சபாநாயகர்
5 posters
Page 1 of 1
இலங்கை உறுப்பினர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் : இந்திய சபாநாயகர்
இலங்கை உறுப்பினர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் : இந்திய சபாநாயகர்
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது அழைப்பை ஏற்றே இங்கு வந்துள்ளனர். அவர்களை கெளரவப்படுத்தி இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். அதுவே இந்தியர்களின் கலாசாரம் என இந்திய சபாநாயகர் மீராகுமார் தெரிவித்தார். இலங்கையின் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் உள்ளிட்ட குழுவினர் இந்திய பாராளுமன்றத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக நேற்று சென்றிருந்தபோது, தமிழக எம்.பி.க்கள் அவர்களை வெளியேறக் கோரி கோஷமெழுப்பினர்.
நாடாளுமன்றம் கூடியதும் பேசிய சபாநாயகர் மீராகுமார், சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர் களை எம்.பி.க்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இலங்கை எம்.பி.க்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்முகத்துடன் இந்தியா விற்கு வரவேற்க வேண்டும் என்றும் மீராகுமார் கேட்டுக்கொண்டார்.
இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தம்பிதுரை எம்.பி. தலைமையில் எதிர்ப்பு தெரிவித்த அ. தி. மு. க. உறுப்பினர்கள், இலங்கை பிரதிநிதிகள் இந்திய நாடாளு மன்றத்தில் இருக்கக் கூடாது என்றனர்.
இதன் போது விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதுதான் இந்தியர்களின் கலாசாரம் என்று மீராகுமார் கூறியதையடுத்து உறுப்பினர்கள் அமைதியாகினர்.
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது அழைப்பை ஏற்றே இங்கு வந்துள்ளனர். அவர்களை கெளரவப்படுத்தி இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். அதுவே இந்தியர்களின் கலாசாரம் என இந்திய சபாநாயகர் மீராகுமார் தெரிவித்தார். இலங்கையின் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் உள்ளிட்ட குழுவினர் இந்திய பாராளுமன்றத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக நேற்று சென்றிருந்தபோது, தமிழக எம்.பி.க்கள் அவர்களை வெளியேறக் கோரி கோஷமெழுப்பினர்.
நாடாளுமன்றம் கூடியதும் பேசிய சபாநாயகர் மீராகுமார், சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர் களை எம்.பி.க்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இலங்கை எம்.பி.க்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்முகத்துடன் இந்தியா விற்கு வரவேற்க வேண்டும் என்றும் மீராகுமார் கேட்டுக்கொண்டார்.
இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தம்பிதுரை எம்.பி. தலைமையில் எதிர்ப்பு தெரிவித்த அ. தி. மு. க. உறுப்பினர்கள், இலங்கை பிரதிநிதிகள் இந்திய நாடாளு மன்றத்தில் இருக்கக் கூடாது என்றனர்.
இதன் போது விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதுதான் இந்தியர்களின் கலாசாரம் என்று மீராகுமார் கூறியதையடுத்து உறுப்பினர்கள் அமைதியாகினர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இலங்கை உறுப்பினர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் : இந்திய சபாநாயகர்
வெட்கம் வேதனை வெட்கக்கேடு ....விருந்தினர்களாக அழைக்க கிடைத்த ஆட்களைப் பார்த்தீர்களா . சரணடைந்த .தமிழனை அம்மனமாக்கி சுட்டு வீழ்த்திய அரக்கர்கள்.
ஆதரவற்ற தமிழச்சியின் கற்பை சூரையாடி மகிழ்ந்த சூரர்கள்.
சிறுவர்களையும் பெரியோர்களையும் ஈவு இறக்கமற்று கொன்று குவித்த பாவிகள் .
இவர்களுக்கு விருந்து கொடுக்கும் இந்த யோசனை யாருக்கு வந்தது தமிழர்களை எதிரிகளாக்கி நசுக்க நினைக்கும் சோனியாவா
ஆதரவற்ற தமிழச்சியின் கற்பை சூரையாடி மகிழ்ந்த சூரர்கள்.
சிறுவர்களையும் பெரியோர்களையும் ஈவு இறக்கமற்று கொன்று குவித்த பாவிகள் .
இவர்களுக்கு விருந்து கொடுக்கும் இந்த யோசனை யாருக்கு வந்தது தமிழர்களை எதிரிகளாக்கி நசுக்க நினைக்கும் சோனியாவா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இலங்கை உறுப்பினர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் : இந்திய சபாநாயகர்
:’|: :’|: :’|:jasmin wrote:வெட்கம் வேதனை வெட்கக்கேடு ....விருந்தினர்களாக அழைக்க கிடைத்த ஆட்களைப் பார்த்தீர்களா . சரணடைந்த .தமிழனை அம்மனமாக்கி சுட்டு வீழ்த்திய அரக்கர்கள்.
ஆதரவற்ற தமிழச்சியின் கற்பை சூரையாடி மகிழ்ந்த சூரர்கள்.
சிறுவர்களையும் பெரியோர்களையும் ஈவு இறக்கமற்று கொன்று குவித்த பாவிகள் .
இவர்களுக்கு விருந்து கொடுக்கும் இந்த யோசனை யாருக்கு வந்தது தமிழர்களை எதிரிகளாக்கி நசுக்க நினைக்கும் சோனியாவா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை உறுப்பினர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் : இந்திய சபாநாயகர்
அமைதிக்கு இந்தியாதானா?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இந்திய பாகிஸ்தான் படையதிகாரிகள் இலங்கை விஜயம்
» சமச்சீர் கல்வி தீர்ப்பை அரசு வாழ்த்தி, வரவேற்க வேண்டும்: கருணாநிதி
» இந்திய-இலங்கை உறவுகள் _
» இந்திய கடற்பரப்பில் பத்து இலங்கை மீனவர்கள் கைது
» இந்திய விமானப் படை தளபதி நேற்று இலங்கை வருகை
» சமச்சீர் கல்வி தீர்ப்பை அரசு வாழ்த்தி, வரவேற்க வேண்டும்: கருணாநிதி
» இந்திய-இலங்கை உறவுகள் _
» இந்திய கடற்பரப்பில் பத்து இலங்கை மீனவர்கள் கைது
» இந்திய விமானப் படை தளபதி நேற்று இலங்கை வருகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|