சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Khan11

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........

+3
யாதுமானவள்
நண்பன்
kalainilaa
7 posters

Go down

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Empty மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........

Post by kalainilaa Thu 11 Aug 2011 - 13:06

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ 160juq


ஆதிக்க வெறியர்களின்
செயலால்,
புத்தகம் சுமக்கும் கையில்,
துப்பாக்கி!

தன்னையே அறியா வயதில்,
கோவத்தின் கொடுரம்!
போராட்டத்தின் வேகம்,


இருப்பதை,கிடைத்ததை,
உண்டு வாழ்ந்த இவர்களிடம் ,
குரோதத்தை வளர்த்தவர் யார் ?


நீ பெரியவனா ?
நான் பெரியவனா ?
என்ற போராட்டத்தில்
மனித நேயம் கொல்லப்பட்டதா ?


மனித மிருகங்களில்.
சிக்கியதால்,
தற்காப்பு கவசம்
மழலையின் கைகளில்!

கொஞ்சம் சிந்தித்து பாருகள்!
வருங்கலாம்,வசந்தாமாய்,மாற்றவும்,
நிகழ்காலம் அமைதி பெறவும்,
மனிதனே நீ படித்தவைகளை
படைத்தவைகளை,தூர எறியுங்கள்!

மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!





Last edited by kalainilaa on Fri 12 Aug 2011 - 1:34; edited 1 time in total
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Empty Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........

Post by நண்பன் Thu 11 Aug 2011 - 13:53

சிந்திப்பது யார்
மிகவும் தெளிவாகவும்
அழகாகவும் உங்கள்
வரிகளில்
பல கருத்துக்களை
முன் வைத்துள்ளீர்கள்
மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!

அப்பதான் அமைதியான சூழலில் மனிதனை காண முடியும்
நன்றி வாழ்த்துக்கள் மாஸ்டர்
கவிதை அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Empty Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........

Post by kalainilaa Thu 11 Aug 2011 - 16:57

நன்றி நன்றி நன்றி ......
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Empty Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........

Post by யாதுமானவள் Thu 11 Aug 2011 - 17:26

தன்னையே அறியா வயதில்,
கோவத்தின் கொடுரம்!

தற்காப்பு கவசம்
மழலையின் கைகளில்!

மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!

மிக அருமை! தன்னை அறியா வயதில் கோவத்தின் கொடூரம்....
நல்ல கவிதை. பாராட்டுக்கள் கலை நிலா. :!+:
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Empty Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........

Post by முனாஸ் சுலைமான் Thu 11 Aug 2011 - 17:32

பாதகம் செய்வோரைக்கண்டால் நீ
பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்று பாடிய
புரட்சிக்கவி பாரதியின் கனல் கவிதையை ஞாபக படுத்துகிறது
இச்சிறுவனின் முகத்தோற்றமும் அசைவுகளும்...

ஆசுகவி அன்புடீன்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Empty Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........

Post by lafeer Thu 11 Aug 2011 - 19:25

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ 480414
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Empty Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........

Post by ஹாசிம் Thu 11 Aug 2011 - 19:30

சமுகத்தின் சரித்திரங்களில் சரிசெய்திடாத பிழைகளாக இன்னும் இவ்வாறு நிலவுகிறது அருமையான வரிகள் பாராட்டுகள் தோழரே
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Empty Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........

Post by kalainilaa Thu 11 Aug 2011 - 19:49

யாதுமானவள் wrote:
தன்னையே அறியா வயதில்,
கோவத்தின் கொடுரம்!

தற்காப்பு கவசம்
மழலையின் கைகளில்!

மனித நேயம் காண,
மீண்டும் நாம் ஆதிமனிதனாய்,
வாழ்க்கையை துவங்குவோம்!

மிக அருமை! தன்னை அறியா வயதில் கோவத்தின் கொடூரம்....
நல்ல கவிதை. பாராட்டுக்கள் கலை நிலா. :!+:

நன்றி நன்றி யாதுமானவள்!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Empty Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........

Post by *சம்ஸ் Thu 11 Aug 2011 - 22:46

முனாஸ் சுலைமான் wrote:பாதகம் செய்வோரைக்கண்டால் நீ
பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்று பாடிய
புரட்சிக்கவி பாரதியின் கனல் கவிதையை ஞாபக படுத்துகிறது
இச்சிறுவனின் முகத்தோற்றமும் அசைவுகளும்...

ஆசுகவி அன்புடீன்
@. @. @.
அருமையான மறுமொழி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Empty Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........

Post by *சம்ஸ் Thu 11 Aug 2011 - 22:47

அருமையான வரிகள் அனைத்தும் வாழ்த்துகள் தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Empty Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........

Post by kalainilaa Fri 12 Aug 2011 - 0:49

முனாஸ் சுலைமான் wrote:பாதகம் செய்வோரைக்கண்டால் நீ
பயம்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்று பாடிய
புரட்சிக்கவி பாரதியின் கனல் கவிதையை ஞாபக படுத்துகிறது
இச்சிறுவனின் முகத்தோற்றமும் அசைவுகளும்...

ஆசுகவி அன்புடீன்

நன்றி! ஆசுகவி அன்புடீன் தோழரே !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........ Empty Re: மீண்டும் நாம் ஆதிமனிதனாய்........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum