சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 19:56

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை Khan11

தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை

2 posters

Go down

தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை Empty தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 9:32

தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை



கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி விளக்கம்

புதிய காத்தான்குடி தினகரன், களுவாஞ்சிக்குடி குறூப் நிருபர்கள்

தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை N1108156கிaஸ் மனிதன் என்பது வெறும் அப்பட்டமான பொய்யாகும். கிaஸ் மனிதன் என யாராவது
நினைத்தால் அது அவரின் உள நலத்தோடு தொடர்பு பட்ட கோளாறாகும்.
உண்மைக்கு புறம்பான விடயமாகும். இதையிட்டு வீணான வதந்திகளை யாரும் பரப்பக் கூடாது
என கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி பொடிபஸ் பெரேரா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14-08-2011) நடைபெற்ற உயர் மட்டக்
கூட்டத்தில் உரையாற்றும் போதே கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி பொடிபெஸ் பேரேரா
மேற்கண்டவாறு கூறினார்.
கிaஸ் மனிதன் தொடர்பாக ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்ற
போது அங்கு தொடர்ந்துரை யாற்றிய கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி, “கிaஸை பூசிக் கொண்டு
திரிய வேண்டிய அவசியம் எதுவும் இராணுவத் தினருக்கில்லை.
இராணுவத்தினர்தான் இந்த வேலையை செய்கின்றனர் என சிலர் கூறுகின்றனர். இவ்வாறான வேலை
செய்வதற்கு எந்த தேவையும் இராணுவத்தினருக்கில்லை.
இதற்கு இராணுவத்தினருக்கு நேரமும் இல்லை. இது விடயத்தில் இராணுவத்தினர் மீது சேறு
பூச முற்பட வேண்டாம்.
எனக்கு முஸ்லிம்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இருபது வருட காலம் போர்
முனையில் நின்றவன் என்ற வகையில் பயங்கரவாதம் தாண்ட வமாடிய போது முஸ்லிம்களை
பாதுகாக்க வும் ஏனைய மக்களை பாதுகாக்கவும் படை வீரர்கள் தமது உயிரை துச்சமென மதித்து
செயல்பட்டதையும் மறந்து முஸ்லிம்கள் பொலிஸார் மீது கற்களை வீசி அவர்களை தாக்கி
குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதையிட்டு வேதனைப்படுகின்றேன். இராணுவத்தினர் படை வீரர்கள் இன, மத, மொழி, வேறு
பாடின்றி அனைவரை யும் பாதுகாக்க செயற்படுகின்றனர்.
நான் உங்களிடம் கேட்கின்றேன். கிaஸ் மனிதன் என்று யாராவது இருக்கின் றார்களா?
அவ்வாறு யாருமே இல்லை.
இந்த நாட்டில் ஜனநாயகத்தை பாது காத்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டு
வதற்கான தகுதி பொலிஸாருக்கு உண்டு. சட்டத்தை மீறி தமிbழ விடுதலைப் புலிகள் மின்
கம்பத்தில் வைத்து மனிதர் களை கொலை செய்தது போல் செய்ய முடியாது. ஒரு தவறு இழைத்தால்
சட்டத்தின் முன் நிறுத்தி அவருக்கு நீதி மன்றம் வழங்கும் தண்டனை எனும் ஒழுங்கை பின்
பற்ற வேண்டியது அவசியமாகும்.
ஒரு மனிதனை பிடித்துக்கட்டி அவருக்கும் தண்டனை வழங்கும் அதிகாரம் யாருக்கும்
கிடையாது.
சட்டத்தை எவரும் கையில் எடுத்து வீணான குழப்பத்தை ஏற்படுத்த முற்படுவது ஜனநாயகத்தை
மீறும் செயலாகும்.
கிaஸ் மனிதன் எனும் விவகாரம் மலையகம் மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில்
பேசப்படுகின்றது.
ஏறாவூரைச் சேர்ந்த நபர் ஒருவர் வாழைச்சேனையில் பெண்ணொருவருடன் தகாத உறவை ஏற்படுத்த
எத்தனித்த போது இந்தப் பிரச்சினை வாழைச்சேனை யில் ஏற்பட்டது.
அந்தப் பெண்ணுக்கு இன்னுமொரு தொடர்பும் இருந்தது. இந் நிலையில் அவர் பிடிக்கப்பட்டு
மிகக் கடுமையாக தாக்கப்பட்டார். தன் போது அவரை பொலிஸார் மீட்டெடுத்து கொண்டு
சென்றனர். இதன் போது பொலிஸார் மீது பொது மக்கள் கற்களை வீசி பொலிஸாரைத் தாக்கினர்.
இதை பொலி ஸார் செய்தது குற்றமா என நான் கேட் கின்றேன். பொலன்னறுவை மாவட்டத் திலுள்ள
கட்டுவன்புல் கிராமத்தில் மீன் விற்பனை செய்யும் மீனவர் ஒருவர் கிaஸ் மனிததென
பிடித்து தாக்கினர்.
மலையகத்தில் காபட் விற்பனை செய்யும் வறியவர்கள் இருவரை அடித்துக் கொலை செய்தார்கள்.
தற்போது நாட்டில் யானைகள் கணக்கிடப்படுகின்றன.
யானைகளை கணக்கிடுவதற்காக சென்ற வனவிலங்கு அதிகாரிகளை கிaஸ் பூதம் வருகின்றது என
கூறி அவர்களை பிடித்து தாக்கியதன் பின்னணியே பொத்துவில் சம்பவமாகும்.
இன்று சோதனைச் சாவடிகள் அகற்றப் பட்டு இலகுவான போக்குவரத்துக்கள் இடம் பெறுகின்றன.
தற்போது சுற்றி வளைப்புக்கள், வீதிச் சோதனைகள், வீடுகளில் தேடுதல்கள் எதுவுமே
இல்லை. இவைகளை மீண்டும் கொண்டுவர வேண்டுமா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ள
வேண்டும்.
வங்கிக் கொள்ளை, கள்ள மரம் வெட்டுதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டோருக்கு
அதை இப்போது செய்ய முடியாததால் இவ் வாறான பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கெதிராக சட்டம் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும் என
அவர் மேலும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் விஜேகுணவர்த்தன,
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் உட்பட இராணுவ பொலிஸ்
உயரதிகாரிகள் மற்றும் சமய பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை Empty Re: தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை

Post by jasmin Mon 15 Aug 2011 - 11:39

நல்ல இலங்கை செய்தி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum