Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
4 posters
Page 1 of 1
மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
மனிதர்கள் பலர் கடின உழைப்பால் முன்னேறுகின்றனர். ஒரு
கட்டத்தில் மிகக் கடுமையாக உழைக்கும் சிலர், வசதி வாய்ப்புடன் கூடிய நல்ல
நிலைக்கு வந்ததும், மது, மாது (பிற பெண்கள் தொடர்பு) இவற்றை நாடுகிறார்.
அதுதவறு என்று அவர்களுக்குத் தோன்றினாலும், மனிதர்களுக்கு மகிழ்ச்சியைத்
தரக் கூடியது வேறு இல்லை என மனதில் நினைத்துக் கொள்கின்றனர்.
எனவே, ஒரு மனிதன் தனது வாழ்வில் மது, மாது ஆகியவற்றின் தொடர்பு இல்லாமல் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருக்க முடியுமா?
பதில்: மது, மாது ஆகிய இரண்டில் மட்டுமே இன்பம்
என உலகில் உள்ள 100% மனிதர்களும் கருதுவதில்லை. ஜாதகத்தை வைத்துப்
பார்க்கும் போது, 4ஆம் இடமான சுகஸ்தானமே ஒருவரின் மகிழ்ச்சியை
நிர்ணயிக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக 12ஆம் இடம் ஒருவரின் மறைமுக
இன்பங்களைக் காட்டக் கூடியதாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது.
எனவே, 4 மற்றும் 12ஆம் இடங்களைப் பொறுத்தே ஒரு மனிதனுக்கு எந்த
விஷயத்தில் மகிழ்ச்சி ஏற்படும் என்பதைக் கூற முடியும். எனக்கு தெரிந்த
ஒருவர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து இன்று லட்சாபதிபதி நிலைக்கு
உயர்ந்துள்ளார். எனினும், கோயிலில் சிதறு தேங்காய் உடைதால் அதனை
சேகரித்துச் சாப்பிடாமல் அங்கிருந்து நகர மாட்டார். அவருக்கு அதில் தான்
பேரானந்தம் அடங்கியிருக்கிறது.
இதேபோல் மற்றொரு முக்கிய பிரமுகரும் தனது கடந்த கால வாழ்க்கையில்
மேற்கொண்ட ஒரு விஷயத்தை தகுதி, தராதரம் பார்க்காமல் இன்றும் செய்து
வருகிறார். ஏழ்மை நிலையில் சாலையோரக் கடைகளில் சாப்பிட்டுப் பழக்கப்பட்ட
அவர், இன்று பல தொழில்களுக்கு அதிபரான பின்னரும் காரில் சென்று சாலையோரக்
கடைகளில் உணவு அருந்துகிறார். அவருக்கு அதில்தான் இன்பம், சந்தோஷம்,
மகிழ்ச்சி.
எனவே, ஒருவரின் ஜாதகத்தில் சுகாதிபதி எப்படி அமைகிறதோ அதைப் பொறுத்தே அவர்களின் மகிழ்ச்சி, இன்பம் அமையும்.
படித்ததைப் பகிர்ந்தேன்
தினசரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
இது ஜாதகத்தை நம்பும் பைத்தியக் காரர்களுக்கு வேண்டுமானால் அப்படி தோன்றலாம் ....ஆனால் கடின உழைப்பால் உயரும் சிலர் இருதியில் சீரழைந்து போவதற்கு அவர்களுக்கு ஏற்படும் புதிய நட்புக்களும் சின்ன வயதில் அனுபவிக்க முடியவில்லையே என்ற தேவையில்லா ஏக்கமும்தான் ...இதை இரண்டையும் சரிபண்ணி விட்டால் அவர் நிரந்தரமாக நிம்மதியாக இருக்க வாய்ப்பு உண்டு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
நெத்தியடிjasmin wrote:இது ஜாதகத்தை நம்பும் பைத்தியக் காரர்களுக்கு வேண்டுமானால் அப்படி தோன்றலாம் ....ஆனால் கடின உழைப்பால் உயரும் சிலர் இருதியில் சீரழைந்து போவதற்கு அவர்களுக்கு ஏற்படும் புதிய நட்புக்களும் சின்ன வயதில் அனுபவிக்க முடியவில்லையே என்ற தேவையில்லா ஏக்கமும்தான் ...இதை இரண்டையும் சரிபண்ணி விட்டால் அவர் நிரந்தரமாக நிம்மதியாக இருக்க வாய்ப்பு உண்டு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
நண்பனின் மகிழ்ச்சி... ,மதுவோடு உள்ள மாதுவின் படத்தை இடுவதில் உள்ளதா?
(இந்த நியூஸ் க்கு ரோட்டோரக் கடையில் கோட் சூட் போட்டு சாப்பிடும் ஒரு ஆள் படம் கூட போட்டிருக்கலாம். ஆனா நண்பன் ரசனை தனி.
(இந்த நியூஸ் க்கு ரோட்டோரக் கடையில் கோட் சூட் போட்டு சாப்பிடும் ஒரு ஆள் படம் கூட போட்டிருக்கலாம். ஆனா நண்பன் ரசனை தனி.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
நெத்தியடின்னு சொன்னா போதுமா மதிப்ப கூட்டுப்பா ?செல்லம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
ஐ ஐயோ அப்டி இல்லை மேடம் :#: :#:யாதுமானவள் wrote:நண்பனின் மகிழ்ச்சி... ,மதுவோடு உள்ள மாதுவின் படத்தை இடுவதில் உள்ளதா?
(இந்த நியூஸ் க்கு ரோட்டோரக் கடையில் கோட் சூட் போட்டு சாப்பிடும் ஒரு ஆள் படம் கூட போட்டிருக்கலாம். ஆனா நண்பன் ரசனை தனி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
மது மாதுவில இன்பம் கண்டா கடைசியில நரகத்தில தள்ளப்படுவம் பரவால்லயா
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
நண்பன் wrote:ஐ ஐயோ அப்டி இல்லை மேடம் :#: :#:யாதுமானவள் wrote:நண்பனின் மகிழ்ச்சி... ,மதுவோடு உள்ள மாதுவின் படத்தை இடுவதில் உள்ளதா?
(இந்த நியூஸ் க்கு ரோட்டோரக் கடையில் கோட் சூட் போட்டு சாப்பிடும் ஒரு ஆள் படம் கூட போட்டிருக்கலாம். ஆனா நண்பன் ரசனை தனி.
என்ன அப்படி இல்லை? நானும் சேனையில் சேர்ந்ததிலிருந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன் தங்கள் ரசனையை....
சாதிக், சம்ஸ்... naan சரியாகத்தானே சொல்கிறேன் ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மது, மாது இவை இரண்டும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் எதை அனுபவிக்க முடியும்?
ஆஹா நான் ரொம்ப நல்லவன் மேடம் அப்படியெல்லாம் இல்லை நம்புங்கள்யாதுமானவள் wrote:நண்பன் wrote:ஐ ஐயோ அப்டி இல்லை மேடம் :#: :#:யாதுமானவள் wrote:நண்பனின் மகிழ்ச்சி... ,மதுவோடு உள்ள மாதுவின் படத்தை இடுவதில் உள்ளதா?
(இந்த நியூஸ் க்கு ரோட்டோரக் கடையில் கோட் சூட் போட்டு சாப்பிடும் ஒரு ஆள் படம் கூட போட்டிருக்கலாம். ஆனா நண்பன் ரசனை தனி.
என்ன அப்படி இல்லை? நானும் சேனையில் சேர்ந்ததிலிருந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன் தங்கள் ரசனையை....
சாதிக், சம்ஸ்... naan சரியாகத்தானே சொல்கிறேன் ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|