Latest topics
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்
+3
lafeer
ஹம்னா
mufees
7 posters
Page 1 of 1
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளுடன் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது வெற்றி கொள்ளப்பட்டு இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது புதிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக சிறிலங்காவில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால் முன்மொழியப்பட்ட பரிந்துரையானது அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் அமைச்சரவைப் பேச்சாளர் கெகலிய றம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இப்புதிய அடையாள அட்டைகளை சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்தும் என்பது தொடர்பாக இவர் எவ்வித கருத்துக்களையும் கூறவில்லை.
ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட அடையாள அட்டையை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா காவற்துறையினரின் பதிவுகளின் ஊடாக தமிழ் மக்களை இனங்கண்டு கொள்வதற்கு அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது.
தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள அடையாள அட்டையானது என்ன நோக்கத்திற்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்பது தொடர்பான விபரங்களை தாம் அறிய முற்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
"புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் அடையாள அட்டையானது உண்மையில் மக்களின் அடிப்படை விபரங்களைச் சேகரித்துக் கொள்வதற்கான ஒன்றா அல்லது இங்கு வாழும் மக்களையும் அவர்களது செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்கான ஒன்றா என்பது தொடர்பாக எமக்கு இதுவரையிலும் எதுவும் தெரியாது" என தன்னை அடையாளங் காட்டிக் கொள்ள விரும்பாத மனித உரிமை சட்டவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்பாக உள்ளுர்வாசிகள், மனித உரிமைக் குழுக்கள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியன வெளிப்படுத்தியுள்ள போதிலும் அதனை இன்னமும் ஏற்றுக்கொள்ளாத சிறிலங்கா அரசாங்கமானது யுத்தம் இடம்பெற்ற வடபகுதியில் மக்கள் மீளக் குடியேற்றப்படும் நிலையில் தற்போது இலத்திரனியல் இடையாள அட்டையை அறிமுகப்படுத்துவது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.
சிறிலங்காவானது 2009 மேயில் உள்நாட்டு யுத்தத்தை வெற்றி கொண்டது. பொது மக்களின் இழப்பைத் தவிர்த்தல் என்பது யுத்தத்தின் இறுதிப் பகுதியில் சாத்தியப்பாடற்ற ஒன்று என்பதை சிறிலங்கா அரசாங்கம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. சிறந்த ஆயுதமேந்திய எதிரி ஒன்றைத் தோற்கடிப்பதில் அத்தியாவசியமான சில யுத்த வலுக்கள் தேவைப்பட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால் முன்மொழியப்பட்ட பரிந்துரையானது அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் அமைச்சரவைப் பேச்சாளர் கெகலிய றம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இப்புதிய அடையாள அட்டைகளை சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்தும் என்பது தொடர்பாக இவர் எவ்வித கருத்துக்களையும் கூறவில்லை.
ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட அடையாள அட்டையை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா காவற்துறையினரின் பதிவுகளின் ஊடாக தமிழ் மக்களை இனங்கண்டு கொள்வதற்கு அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது.
தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள அடையாள அட்டையானது என்ன நோக்கத்திற்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்பது தொடர்பான விபரங்களை தாம் அறிய முற்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
"புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் அடையாள அட்டையானது உண்மையில் மக்களின் அடிப்படை விபரங்களைச் சேகரித்துக் கொள்வதற்கான ஒன்றா அல்லது இங்கு வாழும் மக்களையும் அவர்களது செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்கான ஒன்றா என்பது தொடர்பாக எமக்கு இதுவரையிலும் எதுவும் தெரியாது" என தன்னை அடையாளங் காட்டிக் கொள்ள விரும்பாத மனித உரிமை சட்டவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்பாக உள்ளுர்வாசிகள், மனித உரிமைக் குழுக்கள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியன வெளிப்படுத்தியுள்ள போதிலும் அதனை இன்னமும் ஏற்றுக்கொள்ளாத சிறிலங்கா அரசாங்கமானது யுத்தம் இடம்பெற்ற வடபகுதியில் மக்கள் மீளக் குடியேற்றப்படும் நிலையில் தற்போது இலத்திரனியல் இடையாள அட்டையை அறிமுகப்படுத்துவது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.
சிறிலங்காவானது 2009 மேயில் உள்நாட்டு யுத்தத்தை வெற்றி கொண்டது. பொது மக்களின் இழப்பைத் தவிர்த்தல் என்பது யுத்தத்தின் இறுதிப் பகுதியில் சாத்தியப்பாடற்ற ஒன்று என்பதை சிறிலங்கா அரசாங்கம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. சிறந்த ஆயுதமேந்திய எதிரி ஒன்றைத் தோற்கடிப்பதில் அத்தியாவசியமான சில யுத்த வலுக்கள் தேவைப்பட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்
நன்றி தகவலுக்கு.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்
தகவலுக்கு நன்றி நன்றி நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்
இதுதான் இப்ப இலங்கையின் தேசிய அடையாள அட்டை
Re: அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்
தகவலுக்கு நன்றி, ஒரு நாட்டின் அபிவிருத்தியில் இது ஒன்று
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்
அங்கு என்னதான் நடக்கிறதென்றே தெரிய வில்லை எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அறிமுகமாகும் இலத்திரனியல் அடையாள அட்டை: நோக்கத்தினை அறிய முற்படும் மனித உரிமைக் குழுக்கள்
இது கடந்த வருடமே டெஸ்டிங் முடிஞ்சது....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» இலத்திரனியல் அடையாள அட்டை விரைவில் அறிமுகம்
» இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்: கெஹலியதற்போது பாவனையிலுள்ள தேசிய அடையாள அட்
» இ-சேவை மையங்களில் ரூ.25 கொடுத்தால் வண்ண வாக்காளர் அடையாள அட்டை
» பத்மநாபசுவாமி கோயில் சுற்றத்தாருக்கு அடையாள அட்டை: கேளர போலீஸ் முடிவு
» இரோம் ஷர்மிளாவுக்கு அடையாள அட்டை இல்லை
» இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்: கெஹலியதற்போது பாவனையிலுள்ள தேசிய அடையாள அட்
» இ-சேவை மையங்களில் ரூ.25 கொடுத்தால் வண்ண வாக்காளர் அடையாள அட்டை
» பத்மநாபசுவாமி கோயில் சுற்றத்தாருக்கு அடையாள அட்டை: கேளர போலீஸ் முடிவு
» இரோம் ஷர்மிளாவுக்கு அடையாள அட்டை இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|