Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன
Page 1 of 1
படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன
யாழ்.நகரில் நேற்றிரவு படையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே திடீரென ஏற்பட்ட முறுகல் நிலை அடிதடியாக மாறியதில் இருவர் காயமடைந்தனர். இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன.
அங்கு கூட்டம் கூடிய மக்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் விரட்டி விரட்டி கொட்டன்களால் தாக்கினர். பதிலுக்குப் பொதுமக்கள் கற்களாலும் கையில் கிடைத்த பொருட்களாலும் படையினரைத் தாக்கினர்.
இதனையடுத்துக் கூட்டத்தைக் கலைக்க படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: இரவு 9 மணியளவில் சென். நீக்கலஸ் சனசமூக நிலைய மைதானத்தில் மக்கள் திரள ஆரம்பித்தனர்.
ஓட்டோ ஒன்றில் வந்த சிலர் திருட முயற்சித்தார்கள் என்றும் வீட்டுக்காரர்கள் சுதாகரித்துக் கொண்டதால் தப்பிச் சென்றனர் என்றும் பரவிய தகவல்களையடுத்தே மக்கள் அங்கு திரண்டனர் என்று கூறப்படுகின்றது.
மக்கள் பதற்றத்துடன் திரண்டதையடுத்து உடனடியாக அந்த இடத்துக்குப் படையினர் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கும் அங்கு கூடியிருந்த இளைஞர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்தச் சமயத்தில் தப்பிச் சென்ற திருடர்கள் இராணுவ முகாமுக்குள் புகுந்தனர் என்று செய்தி பரவ ஆரம்பித்ததால் பதற்றம் அதிகரித்துப் படையினர் மீது மக்கள் கற்களை வீச ஆரம்பித்தனர்.
அங்கு கூட்டம் கூடிய மக்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் விரட்டி விரட்டி கொட்டன்களால் தாக்கினர். பதிலுக்குப் பொதுமக்கள் கற்களாலும் கையில் கிடைத்த பொருட்களாலும் படையினரைத் தாக்கினர்.
இதனையடுத்துக் கூட்டத்தைக் கலைக்க படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: இரவு 9 மணியளவில் சென். நீக்கலஸ் சனசமூக நிலைய மைதானத்தில் மக்கள் திரள ஆரம்பித்தனர்.
ஓட்டோ ஒன்றில் வந்த சிலர் திருட முயற்சித்தார்கள் என்றும் வீட்டுக்காரர்கள் சுதாகரித்துக் கொண்டதால் தப்பிச் சென்றனர் என்றும் பரவிய தகவல்களையடுத்தே மக்கள் அங்கு திரண்டனர் என்று கூறப்படுகின்றது.
மக்கள் பதற்றத்துடன் திரண்டதையடுத்து உடனடியாக அந்த இடத்துக்குப் படையினர் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கும் அங்கு கூடியிருந்த இளைஞர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்தச் சமயத்தில் தப்பிச் சென்ற திருடர்கள் இராணுவ முகாமுக்குள் புகுந்தனர் என்று செய்தி பரவ ஆரம்பித்ததால் பதற்றம் அதிகரித்துப் படையினர் மீது மக்கள் கற்களை வீச ஆரம்பித்தனர்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: படையினர்-பொதுமக்களிடையே நாவாந்துறையில் அடிதடி: இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன
யாழ்.நகரில் நேற்றிரவு படையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே திடீரென ஏற்பட்ட முறுகல் நிலை அடிதடியாக மாறியதில் இருவர் காயமடைந்தனர். இராணுவ வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன.
அங்கு கூட்டம் கூடிய மக்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் விரட்டி விரட்டி கொட்டன்களால் தாக்கினர். பதிலுக்குப் பொதுமக்கள் கற்களாலும் கையில் கிடைத்த பொருட்களாலும் படையினரைத் தாக்கினர்.
இதனையடுத்துக் கூட்டத்தைக் கலைக்க படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: இரவு 9 மணியளவில் சென். நீக்கலஸ் சனசமூக நிலைய மைதானத்தில் மக்கள் திரள ஆரம்பித்தனர்.
ஓட்டோ ஒன்றில் வந்த சிலர் திருட முயற்சித்தார்கள் என்றும் வீட்டுக்காரர்கள் சுதாகரித்துக் கொண்டதால் தப்பிச் சென்றனர் என்றும் பரவிய தகவல்களையடுத்தே மக்கள் அங்கு திரண்டனர் என்று கூறப்படுகின்றது.
மக்கள் பதற்றத்துடன் திரண்டதையடுத்து உடனடியாக அந்த இடத்துக்குப் படையினர் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கும் அங்கு கூடியிருந்த இளைஞர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்தச் சமயத்தில் தப்பிச் சென்ற திருடர்கள் இராணுவ முகாமுக்குள் புகுந்தனர் என்று செய்தி பரவ ஆரம்பித்ததால் பதற்றம் அதிகரித்துப் படையினர் மீது மக்கள் கற்களை வீச ஆரம்பித்தனர்.
இராணுவத்தினர் வந்த வாகனமும் அடித்து நொருக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்ததும் பொதுமக்களைக் கொட்டன்களால் தாக்க ஆரம்பித்தனர்.
சிதறி ஓடிய மக்களை அவர்கள் விரட்டி விரட்டித் தாக்கினர். யாரோ சிலர் வீட்டுக்குள் நுழைய முயன்றார்கள் என்றும் பிடிக்க முயன்ற போது தப்பிச் சென்றுவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டு இங்கு வந்தோம். இராணுவத்தினரும் பொலிஸாரும் வந்தனர்.
பின்னர் அவர்கள் எங்களைத் திடீரெனத் தாக்க ஆரம்பித்தனர் என்று தப்பி ஓடிக் கொண்டிருந்தபோது ஒருவர் தெரிவித்தார். வீதியில் நின்றவர்களையும் பெண்களையும் பொலிஸார் கண்மூடித்தனமாகத் தடிகளாலும் கொட்டன்களாலும் தாக்கினர்.
பொலிஸாரிடமிருந்து தப்ப ஓடி முயற்சித்த பெண் ஒருவர் மதிலுடன் மோதுண்டு காயமடைந்தார். குழப்பத்தில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பலரைப் பொலிஸார் பிடித்து வாகனத்தில் ஏற்றியதைக் காண முடிந்தது.
எங்களைத் துரத்தி வந்த பொலிஸார் ஒவ்வொருவராகப் பிடித்து வாகனத்தில் ஏற்றினர். என்னையும் பிடித்து ஏற்றப் பார்த்தனர். அவர்களின் கைகளிலிருந்து பறித்துக் கொண்டு இருட்டுக்குள் ஓடி மறைந்து ஒருவாறு வீடு வந்து சேர்ந்தேன் என்றார் ஒருவர்.
அங்கு கூட்டம் கூடிய மக்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் விரட்டி விரட்டி கொட்டன்களால் தாக்கினர். பதிலுக்குப் பொதுமக்கள் கற்களாலும் கையில் கிடைத்த பொருட்களாலும் படையினரைத் தாக்கினர்.
இதனையடுத்துக் கூட்டத்தைக் கலைக்க படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: இரவு 9 மணியளவில் சென். நீக்கலஸ் சனசமூக நிலைய மைதானத்தில் மக்கள் திரள ஆரம்பித்தனர்.
ஓட்டோ ஒன்றில் வந்த சிலர் திருட முயற்சித்தார்கள் என்றும் வீட்டுக்காரர்கள் சுதாகரித்துக் கொண்டதால் தப்பிச் சென்றனர் என்றும் பரவிய தகவல்களையடுத்தே மக்கள் அங்கு திரண்டனர் என்று கூறப்படுகின்றது.
மக்கள் பதற்றத்துடன் திரண்டதையடுத்து உடனடியாக அந்த இடத்துக்குப் படையினர் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கும் அங்கு கூடியிருந்த இளைஞர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்தச் சமயத்தில் தப்பிச் சென்ற திருடர்கள் இராணுவ முகாமுக்குள் புகுந்தனர் என்று செய்தி பரவ ஆரம்பித்ததால் பதற்றம் அதிகரித்துப் படையினர் மீது மக்கள் கற்களை வீச ஆரம்பித்தனர்.
இராணுவத்தினர் வந்த வாகனமும் அடித்து நொருக்கப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்ததும் பொதுமக்களைக் கொட்டன்களால் தாக்க ஆரம்பித்தனர்.
சிதறி ஓடிய மக்களை அவர்கள் விரட்டி விரட்டித் தாக்கினர். யாரோ சிலர் வீட்டுக்குள் நுழைய முயன்றார்கள் என்றும் பிடிக்க முயன்ற போது தப்பிச் சென்றுவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டு இங்கு வந்தோம். இராணுவத்தினரும் பொலிஸாரும் வந்தனர்.
பின்னர் அவர்கள் எங்களைத் திடீரெனத் தாக்க ஆரம்பித்தனர் என்று தப்பி ஓடிக் கொண்டிருந்தபோது ஒருவர் தெரிவித்தார். வீதியில் நின்றவர்களையும் பெண்களையும் பொலிஸார் கண்மூடித்தனமாகத் தடிகளாலும் கொட்டன்களாலும் தாக்கினர்.
பொலிஸாரிடமிருந்து தப்ப ஓடி முயற்சித்த பெண் ஒருவர் மதிலுடன் மோதுண்டு காயமடைந்தார். குழப்பத்தில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பலரைப் பொலிஸார் பிடித்து வாகனத்தில் ஏற்றியதைக் காண முடிந்தது.
எங்களைத் துரத்தி வந்த பொலிஸார் ஒவ்வொருவராகப் பிடித்து வாகனத்தில் ஏற்றினர். என்னையும் பிடித்து ஏற்றப் பார்த்தனர். அவர்களின் கைகளிலிருந்து பறித்துக் கொண்டு இருட்டுக்குள் ஓடி மறைந்து ஒருவாறு வீடு வந்து சேர்ந்தேன் என்றார் ஒருவர்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» இராணுவ தளபதியின் பாரியாரின் நடவடிக்கைகள் குறித்து படையினர் அதிருப்தி.
» சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை!
» மொசுலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் இராணுவ வீரரினால் சுட்டுக்கொலை
» பொலிஸ் - பொதுமக்களிடையே மோதல் வாழைச்சேனை நாவலடியில் சம்பவம்
» யாழ். நாவாந்துறையில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பயங்கரவாதிகளாம் !!
» சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை!
» மொசுலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈராக் இராணுவ வீரரினால் சுட்டுக்கொலை
» பொலிஸ் - பொதுமக்களிடையே மோதல் வாழைச்சேனை நாவலடியில் சம்பவம்
» யாழ். நாவாந்துறையில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பயங்கரவாதிகளாம் !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|