சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பாராளுமன்றத்தில் லோக்பால் விவாதம்: அன்னாஹசாரே உண்ணாவிரத போராட்டம் இன்று வாபஸ்? Khan11

பாராளுமன்றத்தில் லோக்பால் விவாதம்: அன்னாஹசாரே உண்ணாவிரத போராட்டம் இன்று வாபஸ்?

Go down

பாராளுமன்றத்தில் லோக்பால் விவாதம்: அன்னாஹசாரே உண்ணாவிரத போராட்டம் இன்று வாபஸ்? Empty பாராளுமன்றத்தில் லோக்பால் விவாதம்: அன்னாஹசாரே உண்ணாவிரத போராட்டம் இன்று வாபஸ்?

Post by நண்பன் Fri 26 Aug 2011 - 9:47

புதுடெல்லி, ஆக. 26-


ஜன
லோக்பால் மசோதா மத்திய அரசு சம்மதித்ததால் அன்னாஹசாரே தனது உண்ணாவிரத
போராட்டத்தை வாபஸ் பெறுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஊழலுக்கு
எதிரான லோக்பால் மசோதா அதிகார வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள்
ஆகியோரையும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி சமூக சேவகர் அன்னாஹசாரே,
டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இன்று
11-வது நாளாக உண்ணாவிரதம் நீடிக்கிறது. அன்னாஹசாரேவிற்கு ஆதரவாக நாடு
முழுவதும் பல்வேறு தரப்பினரும் உண்ணாவிரதம், பேரணி என்று போராட்டம்
நடத்துகின்றனர். இந்த விவகாரம் பாராளுமன்றத்தை செயல்பட விடாமல்
செய்துள்ளது. இதனால் அரசு தனது பிடிவாதத்தை கைவிட்டு இறங்கி வந்துள்ளது.

நேற்று
அன்னா ஹசாரேவை மத்திய மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக் நேரில் சந்தித்து
பேசினார். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு
அன்னாஹசாரே தனது ஜன லோக்பால் மசோதாவை பாராளு மன்றத்தில் உடனடியாக விவாதிக்க
வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் லோக்பால் சட்டம் அடிப்படையில்
அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா என்ற மக்கள் நீதி மன்றத்தை ஏற்படுத்த
வேண்டும்.

லோக்பால் சட்ட வரம்புக்குள் அரசின்
கடைநிலை அதிகாரிகளையும் கொண்டு வர வேண்டும். ஊழல்வாதிகள் என்று
கண்டறியப்பட்ட அதிகாரிகளை ஜெயிலுக்கு அனுப்புவதுடன், அவருடைய
குடும்பத்தாரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். அரசு
அலுவலகங்களில் அதிகாரிகள் ஒவ்வொரு வேலையையும் செய்து தர காலக்கெடு
நிர்ணயிக்கப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்களுக்கு அபராதம்
விதிக்கப்பட வேண்டும் என்ற 3 நிபந்தனைகளையும் தெரிவித்தார்.

இது
தொடர்பாக அன்னா ஹசாரே பிரதமருக்கு எழுதிய கடிதத்தை தேஷ்முக்கிடம்
கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு தேஷ்முக் கிளம்பிச் சென்றார். பின்னர்
ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அன்னா ஹசாரே, மத்திய அரசுக்கு நான் 3
நிபந்தனைகளை விதித்துள்ளேன். அவற்றை ஏற்பதாக மத்திய அரசு எழுத்து பூர்வமாக
உறுதி அளித்தால் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவேன்.

பாராளுமன்றத்தில்
ஜன லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை ராம்லீலா மைதானத்தில் தர்ணா
போராட்டத்தை தொடர்ந்து நடத்துவேன். உண்ணாவிரத காலத்தை நீடிக்க
அனுமதிக்குமாறு கேட்டிருக்கிறோம் என்று கூறினார்.

இதற்கிடையே
பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த தேஷ்முக், அன்னா ஹசாரேவின் கடிதத்தை
அவரிடம் அளித்தார். மேலும் ஹசாரேவின் கோரிக்கை குறித்து மன்மோகன்சிங் கிடம்
அவர் விளக்கி கூறினார்.

இதை தொடர்ந்து மூத்த
மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி ஆகியோருடன் மன்மோகன் சிங் ஆலோசனை
நடத்தினார். இதில் அன்னாஹசா ரேவின் லோக்பால் மசோ தாவை இன்று
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. 193-வது
விதியின்கீழ் இந்த விவாதம் நடத்தப்படுகிறது. அதன் பிறகு இந்த மசோதா
பாராளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பாராளுமன்றத்தில்
ஹசாரேவின் 3 நிபந்தனைகள் பற்றியும் விவாதிக்கப்படும். ஜன லோக்பால் மசோதாவை
பாராளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு சம்மதித்துள்ள தகவல் வெளியானதும்,
அன்னா ஹசாரே குழுவினரின் உயர்மட்ட கமிட்டி ராம்லீலா மைதானத்தில் அவசரமாக
கூடியது. அதில் அன்னா ஹசாரே, மூத்த வக்கீல் சாந்திபூஷண், கிரண்பேடி, சமூக
சேவகர் மேதாபட்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த
ஆலோசனை கூட்டம் நடந்த அதே சமயத்தில் அன்னாஹசாரே கோரிக்கைப்படி ஜன லோக்பால்
மசோதாவை பாராளுமன்றத்தில் விவாதிப்பது தொடர்பான எழுத்துப்பூர்வ உறுதிமொழி
அடங்கிய கடிதத்தை மத்திய அரசு தயாரித்தது. அந்த உறுதிமொழி கடிதம் தேஷ்முக்
மூலம் ஹசாரேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதை அன்னா ஹசாரேயிடம்
கொடுத்தார்.

தான் கோரியபடி மத்திய அரசு
எழுத்துப்பூர்வ உறுதி மொழி கடிதம் அளித்ததால் அன்னாஹசாரே தனது உண்ணாவிரத
போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்துள்ளார். பாராளுமன்றத்தில் ஜன லோக்பால்
மசோதா எந்த திசையில் கொண்டு செல்லப்படுகிறது என்பதை பார்த்து விட்டு உண்ணா
விரதத்தை கைவிடுவார்.

இதற்கிடையே ஜன் லோக்பால்
மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட மாட்டாது என்று பாராளுமன்ற
விவ காரத்துறை மந்திரி பி.கே. பன்சால் தெரிவித்துள்ளார். அவர்
கூறியதாவது:-

ஜன் லோக்பால் மசோதாவை விவாதத்துக்கு
எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எந்த உறுப்பினரும் இன்று நோட்டீஸ் கொடுக்க
வில்லை. ஏற்கனவே அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுப்படி பல்வேறு
மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. எனவே இன்று உடனடியாக ஜன் லோக்பால் மசோதா
விவாதத்துக்கு வரும் வாய்ப்பு இல்லை.

தனி நபர்
மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இதில் பாராளுமன்ற விதிகளை கடைப்படிக்க
வேண்டும். ஜன் லோக்பால் மசோதாவை எப்போது தாக்கல் செய்வது என்பது பற்றி
ஆலோசனை நடத்திய பிறகுதான் முடிவு செய்ய முடியும். அன்னாஹசாரே உடல் நிலை
இதற்கு மேலும் உண்ணாவிரதத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. எனவே அவர்
உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும். அவருக்கு பிரதமர் வேண்டுகோள்
விடுத்துள்ளார். இதில் பாராளுமன்றமும் தனது வரம்புக் குட்பட்டு செயல்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» பாராளுமன்றத்தில் 23 மணித்தியால உண்ணாவிரத போராட்டம் முடிவு
» கலிங்கப்பட்டியில் இன்று நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ்
» பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறும் நம்பிக்கை இருக்கிறது: அன்னாஹசாரே பேட்டி
» தேர்தல் சீர்திருத்தம் வேண்டும்; விவசாய நிலப்பிரச்சினைக்காகவும் போராட்டம் நடத்துவேன்- அன்னாஹசாரே அறிவ
» நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது-உண்ணாவிரதத்தை கைவிடுவார் அன்னா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum