Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அரசு வக்கீல் வீட்டில் ஆபாசமாக திட்டி ரகளை செய்ததாக மதுரை துணை மேயர் மீது வழக்கு
Page 1 of 1
அரசு வக்கீல் வீட்டில் ஆபாசமாக திட்டி ரகளை செய்ததாக மதுரை துணை மேயர் மீது வழக்கு
மதுரை: அரசு வக்கீல் வீட்டில் சோடா பாட்டில்களை வீசி ரகளை செய்து வன்முறையில் ஈடுபட்டதாக மதுரை துணை மேயரும், மு.க.அழகிரியின் படைத்தளபதிகளில் ஒருவருமான பி.எம்.மன்னன் மீ்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனனர். திமுக இளைஞர் அணிச் செயலாளர் ஜெயராமன் மீதும் 'கேஸ்' போடப்பட்டுள்ளது.
மதுரை பி.பி.சாவடி, பகலவன் நகரில் வசித்து வருபவர் வக்கீல் தமிழ்ச் செல்வன். இவர் மதுரை மாவட்ட கோர்ட்டில் முதன்மை அரசு வக்கீலாக இருக்கிறார். அதிமுக வக்கீல்கள் அணிச் செயலாளராகவும் இருக்கிறார்.
இவரது வீட்டுக்கு 2 நாட்களுக்கு முன்பு இரவில் சிலர் வந்தனர். வீட்டிற்குள் சோடா பாட்டில்களை தூக்கி வீசி சத்தம் போட்டு திட்டி ரகளை செய்தனர். இதையடுத்து தமிழ்ச்செல்வனும், அவரது மனைவியும் வெளியே வந்தனர். அதைப் பார்த்த கும்பல் தப்பி ஓடி விட்டது.
இந்த சம்பவம் குறித்து தமிழ்ச்செல்வனின் மனைவி பவுனு போலீஸில் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்ற கரிமேடு போலீஸார் துணை மேயர் மன்னன், ஜெயராமன் ஆகியோர் மீது ஆபாசமாக பேசி திட்டுவது, சேதம் விளைவிப்பது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை பி.பி.சாவடி, பகலவன் நகரில் வசித்து வருபவர் வக்கீல் தமிழ்ச் செல்வன். இவர் மதுரை மாவட்ட கோர்ட்டில் முதன்மை அரசு வக்கீலாக இருக்கிறார். அதிமுக வக்கீல்கள் அணிச் செயலாளராகவும் இருக்கிறார்.
இவரது வீட்டுக்கு 2 நாட்களுக்கு முன்பு இரவில் சிலர் வந்தனர். வீட்டிற்குள் சோடா பாட்டில்களை தூக்கி வீசி சத்தம் போட்டு திட்டி ரகளை செய்தனர். இதையடுத்து தமிழ்ச்செல்வனும், அவரது மனைவியும் வெளியே வந்தனர். அதைப் பார்த்த கும்பல் தப்பி ஓடி விட்டது.
இந்த சம்பவம் குறித்து தமிழ்ச்செல்வனின் மனைவி பவுனு போலீஸில் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்ற கரிமேடு போலீஸார் துணை மேயர் மன்னன், ஜெயராமன் ஆகியோர் மீது ஆபாசமாக பேசி திட்டுவது, சேதம் விளைவிப்பது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம்'' மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டி
» 2 கோடி மதிப்புள்ள பெண் வீடு அபகரிப்பு: திருப்பூர் தி.மு.க. மேயர் மீது வழக்கு
» தேர்தல் வெற்றி பற்றி கருத்து: நடிகை குஷ்பு மீது வழக்கு அ.தி.மு.க.வக்கீல் அறிவிப்பு
» பண மோசடி செய்ததாக சோனியா மீது கேரளாவில் வழக்குப் பதிவு
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
» 2 கோடி மதிப்புள்ள பெண் வீடு அபகரிப்பு: திருப்பூர் தி.மு.க. மேயர் மீது வழக்கு
» தேர்தல் வெற்றி பற்றி கருத்து: நடிகை குஷ்பு மீது வழக்கு அ.தி.மு.க.வக்கீல் அறிவிப்பு
» பண மோசடி செய்ததாக சோனியா மீது கேரளாவில் வழக்குப் பதிவு
» பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|