Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
பெண் வயிற்றை கிழித்து குழந்தை திருட்டு! உயிருக்கு போராடும் தாய்
+3
உமா
jasmin
அப்துல்லாஹ்
7 posters
Page 1 of 1
பெண் வயிற்றை கிழித்து குழந்தை திருட்டு! உயிருக்கு போராடும் தாய்
கொலம்பியா: ஒரு பெண்ணிடம் மற்றொரு பெண்ணே ஆசை வார்த்தை காட்டி தனியாக அழைத்து சென்று கண்ணாடியால் அவரது கருப்பையை கிழித்து குழந்தையை திருடிச்சென்ற கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலம்பிய தலைநகர் பகோடவை சேர்ந்தவர் ஆண்ட்ரியா. ஏழு மாத கர்ப்பிணியான இவரிடம் ஒருப்பெண் பிறக்கப் போகும் அவரது குழந்தையை அரசின் பொது சுகாதார திட்டத்தில் சேர்ப்பதாகவும், அதனால் ஆண்ட்ரியாவுக்கு அரசு உதவி தொகை கிடைக்கும் என்றும் கூறி. தன்னுடன் வருமாறு ஒரு குடிசை பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு மயக்க மருந்து கலந்து குடிக்க கொடுத்த பானத்தை குடித்து மயங்கினார். பிறகு கண்விழித்து பார்த்த ஆண்ட்ரியா, தனது வயிறு கிழிக்கப்பட்டு ரத்தம் வழிந்தோடி கிடப்பதும், குழந்தை வெளியே எடுக்கப்பட்டு திருடப்பட்டிருப்பதையும் அறிந்து துடித்தார்.
கண்ணுக்கு எட்டும் தூரம் வரை உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், தட்டுத் தடுமாறி நெடுஞ்சாலைக்கு வந்தார். அவரை கண்ட சிலர் சான்டா மரியா நகரின் மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்தனர்
ஆண்ட்ரியா சொன்ன பகுதியில் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் குறை பிரசவ குழந்தையை வைத்திருந்த பெண்ணை கைது செய்தனர். அந்த குழந்தை தன்னுடையது என்றும் சமீபத்தில் பிரசவித்ததாகவும் அவர் சாதித்தார். பிறகு மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பிரசவம் நடக்காதது உறுதியானதையடுத்து, விசாரணையில் உண்மை தெரிய வந்தது. அந்தப் பெண்ணுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் கருவுற்ற நிலையில், கணவனின் அடி, உதையால் கருக்கலைந்ததாகவும், குழந்தை ஆசையால் ஆண்ட்ரியாவுக்கு ஆசை காட்டி அழைத்து சென்று வயிற்றை கிழித்து குழந்தையை திருடியதாகவும் ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் குழந்தையை திருட ஆண்ட்ரியாவின் வயிற்றை கண்ணாடி போன்ற கூரான பொருளை ஆயுதமாக பயன்படுத்தியதும், இருட்டில் நடந்த இந்த கொடூரத்தின்போது தாயின் வயிற்றுக்குள் மண் கலந்துள்ளதாகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஆண்ட்ரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நேரம் செய்தி கொலம்பிய தலைநகர் பகோடவை சேர்ந்தவர் ஆண்ட்ரியா. ஏழு மாத கர்ப்பிணியான இவரிடம் ஒருப்பெண் பிறக்கப் போகும் அவரது குழந்தையை அரசின் பொது சுகாதார திட்டத்தில் சேர்ப்பதாகவும், அதனால் ஆண்ட்ரியாவுக்கு அரசு உதவி தொகை கிடைக்கும் என்றும் கூறி. தன்னுடன் வருமாறு ஒரு குடிசை பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு மயக்க மருந்து கலந்து குடிக்க கொடுத்த பானத்தை குடித்து மயங்கினார். பிறகு கண்விழித்து பார்த்த ஆண்ட்ரியா, தனது வயிறு கிழிக்கப்பட்டு ரத்தம் வழிந்தோடி கிடப்பதும், குழந்தை வெளியே எடுக்கப்பட்டு திருடப்பட்டிருப்பதையும் அறிந்து துடித்தார்.
கண்ணுக்கு எட்டும் தூரம் வரை உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், தட்டுத் தடுமாறி நெடுஞ்சாலைக்கு வந்தார். அவரை கண்ட சிலர் சான்டா மரியா நகரின் மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்தனர்
ஆண்ட்ரியா சொன்ன பகுதியில் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் குறை பிரசவ குழந்தையை வைத்திருந்த பெண்ணை கைது செய்தனர். அந்த குழந்தை தன்னுடையது என்றும் சமீபத்தில் பிரசவித்ததாகவும் அவர் சாதித்தார். பிறகு மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பிரசவம் நடக்காதது உறுதியானதையடுத்து, விசாரணையில் உண்மை தெரிய வந்தது. அந்தப் பெண்ணுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் கருவுற்ற நிலையில், கணவனின் அடி, உதையால் கருக்கலைந்ததாகவும், குழந்தை ஆசையால் ஆண்ட்ரியாவுக்கு ஆசை காட்டி அழைத்து சென்று வயிற்றை கிழித்து குழந்தையை திருடியதாகவும் ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் குழந்தையை திருட ஆண்ட்ரியாவின் வயிற்றை கண்ணாடி போன்ற கூரான பொருளை ஆயுதமாக பயன்படுத்தியதும், இருட்டில் நடந்த இந்த கொடூரத்தின்போது தாயின் வயிற்றுக்குள் மண் கலந்துள்ளதாகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஆண்ட்ரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Re: பெண் வயிற்றை கிழித்து குழந்தை திருட்டு! உயிருக்கு போராடும் தாய்
கொடுமையிலும் கொடுமை இது .....மிகவும் கண்டித்து தண்டிக்க வேண்டிய செயல்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பெண் வயிற்றை கிழித்து குழந்தை திருட்டு! உயிருக்கு போராடும் தாய்
இப்படியும் ஒரு கேவலமான பெண்ணா...இப்படி எண்ணம் வைத்து இருப்பதால் மழலைச்செல்வமே கிடைக்காமல் கடவுள் செய்து இருக்கான் போல....தாயையும் சேயையும் பிரித்து கொடுமை செய்து இருக்காளே பாவி....
:!.:
:!.:
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: பெண் வயிற்றை கிழித்து குழந்தை திருட்டு! உயிருக்கு போராடும் தாய்
அந்தப் பெண் மனநலம் பாதிக்கப் பட்டிருக்கிறாள். தண்டனையோடு அவளுக்கு தகுந்த சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
ஏனென்றால் ஏழு மாதக் குழந்தையை மருத்துவ வசதி இல்லாமல் காப்பாற்ற முடியாது என்பது சாதாரண மனநிலையில் உள்ளவர்களுக்குத் தெரியும். மட்டுமல்லாது ஒரு கர்பவதியின் வயிற்றைக் கண்ணாடி போன்ற ஆயுதங்களால் குத்திக் கிழிக்கும் மனோபாவம் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே இருக்கும்.
ஏனென்றால் ஏழு மாதக் குழந்தையை மருத்துவ வசதி இல்லாமல் காப்பாற்ற முடியாது என்பது சாதாரண மனநிலையில் உள்ளவர்களுக்குத் தெரியும். மட்டுமல்லாது ஒரு கர்பவதியின் வயிற்றைக் கண்ணாடி போன்ற ஆயுதங்களால் குத்திக் கிழிக்கும் மனோபாவம் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே இருக்கும்.
Last edited by யாதுமானவள் on Tue 6 Sep 2011 - 9:14; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பெண் வயிற்றை கிழித்து குழந்தை திருட்டு! உயிருக்கு போராடும் தாய்
கொடுமையிலும் கொடுமை இது .....மிகவும் கண்டித்து தண்டிக்க வேண்டிய செயல்,தண்டனை கடுமையாய் தரவேண்டும் .\நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பெண் வயிற்றை கிழித்து குழந்தை திருட்டு! உயிருக்கு போராடும் தாய்
kalainilaa wrote:கொடுமையிலும் கொடுமை இது .....மிகவும் கண்டித்து தண்டிக்க வேண்டிய செயல்,தண்டனை கடுமையாய் தரவேண்டும் .\நன்றி தோழரே .
இப்படி செய்திருக்கவே தேவை இல்லை இப்போது குப்பைக்குப் பதிலாக தொட்டிகளில் குழந்தகைளும் வீசப்படுகிறார்கள் அங்கு சென்றுருக்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண் வயிற்றை கிழித்து குழந்தை திருட்டு! உயிருக்கு போராடும் தாய்
எதையெல்லாம் திருட தொடங்கி விட்டார்கள்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பெண் வயிற்றை கிழித்து குழந்தை திருட்டு! உயிருக்கு போராடும் தாய்
அவங்க ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா அவங்க பேச்ச அவங்களே கேட்க்க மாட்டாங்க போலkiwi boy wrote:எதையெல்லாம் திருட தொடங்கி விட்டார்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|