சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

புகழ் தேடும் நவதலமுறை Khan11

புகழ் தேடும் நவதலமுறை

5 posters

Go down

புகழ் தேடும் நவதலமுறை Empty புகழ் தேடும் நவதலமுறை

Post by செய்தாலி Tue 6 Sep 2011 - 9:41

புகழ் தேடும் நவதலமுறை Elroy

உயரும் ஊடக மேடைகளில்
இலவசங்கள் இலவச விற்பனை
நவ வியாபரத் தந்திரம்

தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும்
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள்

பக்குமற்ற பிஞ்சு மனங்களில்
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும்
புகழுக்கான நவநாகரீக கலைகள்

மேடையில் அறைநிர்வனமாய் பிள்ளை
நாணம் மானம் முற்றும்துறந்து
ஊடகத்தில் பல்லிளிக்கும் ஈன்றவர்கள்

கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும்
புகழுக்கான விடா நெட்டோட்டம்
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள்

நவநாகரிக வாழ்க்கை வீதியில்
கண்கட்டி மனிதர்களின் பயணம்
வாசலை திறந்துவைத்து பாதாளம்

எட்டாக் கனியின் ஆசைகள்
எங்கோ மறைவுகளில் சீரழிகிறது
அதை தேடியவர்களின் வாழ்க்கை

உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை

நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்

உலக அரங்கக் கலைகளில்
மகுடம் சூட இயலாமல்
கோடி மக்களை பெற்றதாய்

கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?

ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல


-செய்தாலி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

புகழ் தேடும் நவதலமுறை Empty Re: புகழ் தேடும் நவதலமுறை

Post by அப்துல்லாஹ் Tue 6 Sep 2011 - 10:10

மானாட மயிலாட, ஸூ ப்பர் டான்சர்,இவை மூலம் கலை வளர்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு காபரே டான்ஸ் ஆட விடும் பெற்றோருக்கு சாட்டையடி. கவிஞனின் கவலை யுடன் கூடிய சமுக நோக்கு...அபாரம் செய்தாலி
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

புகழ் தேடும் நவதலமுறை Empty Re: புகழ் தேடும் நவதலமுறை

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 10:13

//கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?

ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல//

சொல்ல வேண்டிய அறிவுரையை சொல்லி
இப்படித்தான் செய்ய வேண்டும் என்றும்
உங்கள் வரிகளை முடித்துள்ளீர்கள் வாவ்
செய்தாலி அற்புதம் அருமை வாழ்த்துக்கள் நண்பா
மிகவும் பிரமாதம்
புகழ் தேடும் நவதலமுறை 331844 புகழ் தேடும் நவதலமுறை 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புகழ் தேடும் நவதலமுறை Empty Re: புகழ் தேடும் நவதலமுறை

Post by செய்தாலி Tue 6 Sep 2011 - 13:07

அப்துல்லாஹ் wrote:மானாட மயிலாட, ஸூ ப்பர் டான்சர்,இவை மூலம் கலை வளர்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு காபரே டான்ஸ் ஆட விடும் பெற்றோருக்கு சாட்டையடி. கவிஞனின் கவலை யுடன் கூடிய சமுக நோக்கு...அபாரம் செய்தாலி

மிக்க ஆசிரியரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

புகழ் தேடும் நவதலமுறை Empty Re: புகழ் தேடும் நவதலமுறை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Sep 2011 - 13:17

இக்கவிதை உண்மையில் ஒரு சாட்டியடிதான் உணர்வுள்ள ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விடயம் நானும் பலதடவை பார்த்து முகம் சுழித்ததுண்டு தன் மகள் அரைகுறை ஆடையில் மேடையேறுவதைப் பார்த்து மகிழும் பெற்றோர் சிந்திக்க வேண்டிய விடயம் அருமை கவிஞரே


புகழ் தேடும் நவதலமுறை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புகழ் தேடும் நவதலமுறை Empty Re: புகழ் தேடும் நவதலமுறை

Post by *சம்ஸ் Tue 6 Sep 2011 - 13:25

வலியோடு எழுதிய நிதர்சனம் அருமை தோழரே திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

அவர்கள் சிந்திக்கமாட்டரா என்று தினமும் ஏங்குவேன் மானாட மயிலாட பார்க்கும் போது .சிறந்த வரிகள் வாழ்த்துகள் தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புகழ் தேடும் நவதலமுறை Empty Re: புகழ் தேடும் நவதலமுறை

Post by செய்தாலி Tue 6 Sep 2011 - 13:43

நண்பன் wrote://கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?

ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல//

சொல்ல வேண்டிய அறிவுரையை சொல்லி
இப்படித்தான் செய்ய வேண்டும் என்றும்
உங்கள் வரிகளை முடித்துள்ளீர்கள் வாவ்
செய்தாலி அற்புதம் அருமை வாழ்த்துக்கள் நண்பா
மிகவும் பிரமாதம்
புகழ் தேடும் நவதலமுறை 331844 புகழ் தேடும் நவதலமுறை 331844

மிக்க நன்றி நண்பன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

புகழ் தேடும் நவதலமுறை Empty Re: புகழ் தேடும் நவதலமுறை

Post by செய்தாலி Tue 6 Sep 2011 - 13:44

நேசமுடன் ஹாசிம் wrote:இக்கவிதை உண்மையில் ஒரு சாட்டியடிதான் உணர்வுள்ள ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விடயம் நானும் பலதடவை பார்த்து முகம் சுழித்ததுண்டு தன் மகள் அரைகுறை ஆடையில் மேடையேறுவதைப் பார்த்து மகிழும் பெற்றோர் சிந்திக்க வேண்டிய விடயம் அருமை கவிஞரே

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

புகழ் தேடும் நவதலமுறை Empty Re: புகழ் தேடும் நவதலமுறை

Post by செய்தாலி Tue 6 Sep 2011 - 13:48

*சம்ஸ் wrote:வலியோடு எழுதிய நிதர்சனம் அருமை தோழரே திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

அவர்கள் சிந்திக்கமாட்டரா என்று தினமும் ஏங்குவேன் மானாட மயிலாட பார்க்கும் போது .சிறந்த வரிகள் வாழ்த்துகள் தோழரே

குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியை மட்டும் இதில் சொல்லவில்லை
ஊட மேடைகளில் அரங்கேறும் அசிங்கங்களை மட்டுமே சொல்லி இருக்கிறேன்

மிக்க நன்றி சம்ஸ்
உங்கள் எண்ணக்கீறல்கள் தளம் கண்டேன் அருமை
நல்ல நிறைய கவிகளை வழங்க வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

புகழ் தேடும் நவதலமுறை Empty Re: புகழ் தேடும் நவதலமுறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum