Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
ஊழலுக்கு எதிராக புதிய போராட்டம்: அத்வானி, மீண்டும் ரத யாத்திரை நடத்துகிறார்
5 posters
Page 1 of 1
ஊழலுக்கு எதிராக புதிய போராட்டம்: அத்வானி, மீண்டும் ரத யாத்திரை நடத்துகிறார்
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு தற்போது 83 வயதாகிறது.
பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்த அவர் முக்கிய
பொறுப்புகளை மற்ற தலைவர்களிடம் பிரித்து ஒப்படைத்துள்ளார்.
இந்த
நிலையில் அத்வானி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம் மீது விவாதம்
நடந்த போது அவர், என்னையும் கைது செய்து டெல்லி திகார் ஜெயிலில் அடையுங்கள்
என்று ஆவேசமாக பேசினார்.
பாராளுமன்றத்தில் அவர்
விசுவரூபம் எடுத்தது பா.ஜ.க. எம்.பி.க்களுக்கே ஆச்சரியமூட்டுவதாக இருந்தது.
அடுத்து வரும் தேர்தல்களை கருத்தில் கொண்டு அத்வானி இப்படி செயல்பட
தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்
நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்த அத்வானி, நான் மீண்டும்
நாடெங்கும் மிகப் பெரிய ரத யாத்திரை நடத்தப் போகிறேன். ஊழலுக்கு எதிராக
இந்த ரத யாத்திரை நடத்தப்படும். ரதயாத்திரை வழிநெடுக, நல்லாட்சி, அரசியலில்
தூய்மை பற்றி வலியுறுத்துவோம் என்றார்.
ரத
யாத்திரை எப்போது தொடங்கும் என்று நிருபர்கள் கேட்டதற்கு, ரதயாத்திரை
தொடங்கும் இடம், நாள், நேரம் மற்றும் யாத்திரை செல்லும் இடங்கள் உள்ளிட்ட
எல்லா விவரங்களையும் கட்சி நிர்வாகிகள் விவாதித்து முடிவு செய்து
அறிவிப்பார்கள் என்றார்.
அத்வானி இதுவரை 6 தடவை
ரதயாத்திரை நடத்தியுள்ளார். இனி நடத்தப்போவது 7-வது ரத யாத்திரையாகும்.
அத்வானியின் ரத யாத்திரை அறிவிப்பு நிதீன் கட்காரி, சுஷ்மா சுவராஜ்,
அருண்ஜேட்லி, நரேந்திர மோடி போன்ற தலைவர்களிடம் கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தி
உள்ளது. பிரதமர் பதவியை குறி வைத்தே அத்வானி ரதயாத்திரை அறிவிப்பை
வெளியிட்டதாக கருதுகிறார்கள். நிதின் கட்காரி சமீபத்தில் அளித்த ஒரு
பேட்டியில், பிரதமர் வேட்பாளர் பற்றி நாங்கள் அறிவிக்க மாட்டோம். அது பற்றி
தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப் என்றார்.
பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்த அவர் முக்கிய
பொறுப்புகளை மற்ற தலைவர்களிடம் பிரித்து ஒப்படைத்துள்ளார்.
இந்த
நிலையில் அத்வானி மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம் மீது விவாதம்
நடந்த போது அவர், என்னையும் கைது செய்து டெல்லி திகார் ஜெயிலில் அடையுங்கள்
என்று ஆவேசமாக பேசினார்.
பாராளுமன்றத்தில் அவர்
விசுவரூபம் எடுத்தது பா.ஜ.க. எம்.பி.க்களுக்கே ஆச்சரியமூட்டுவதாக இருந்தது.
அடுத்து வரும் தேர்தல்களை கருத்தில் கொண்டு அத்வானி இப்படி செயல்பட
தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்
நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்த அத்வானி, நான் மீண்டும்
நாடெங்கும் மிகப் பெரிய ரத யாத்திரை நடத்தப் போகிறேன். ஊழலுக்கு எதிராக
இந்த ரத யாத்திரை நடத்தப்படும். ரதயாத்திரை வழிநெடுக, நல்லாட்சி, அரசியலில்
தூய்மை பற்றி வலியுறுத்துவோம் என்றார்.
ரத
யாத்திரை எப்போது தொடங்கும் என்று நிருபர்கள் கேட்டதற்கு, ரதயாத்திரை
தொடங்கும் இடம், நாள், நேரம் மற்றும் யாத்திரை செல்லும் இடங்கள் உள்ளிட்ட
எல்லா விவரங்களையும் கட்சி நிர்வாகிகள் விவாதித்து முடிவு செய்து
அறிவிப்பார்கள் என்றார்.
அத்வானி இதுவரை 6 தடவை
ரதயாத்திரை நடத்தியுள்ளார். இனி நடத்தப்போவது 7-வது ரத யாத்திரையாகும்.
அத்வானியின் ரத யாத்திரை அறிவிப்பு நிதீன் கட்காரி, சுஷ்மா சுவராஜ்,
அருண்ஜேட்லி, நரேந்திர மோடி போன்ற தலைவர்களிடம் கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தி
உள்ளது. பிரதமர் பதவியை குறி வைத்தே அத்வானி ரதயாத்திரை அறிவிப்பை
வெளியிட்டதாக கருதுகிறார்கள். நிதின் கட்காரி சமீபத்தில் அளித்த ஒரு
பேட்டியில், பிரதமர் வேட்பாளர் பற்றி நாங்கள் அறிவிக்க மாட்டோம். அது பற்றி
தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப் என்றார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஊழலுக்கு எதிராக புதிய போராட்டம்: அத்வானி, மீண்டும் ரத யாத்திரை நடத்துகிறார்
ஏற்கனவே ரத யாத்திரை நடத்தி ஒரு பழம்பெரும் பள்ளியை இடித்தது பத்தாதா ?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஊழலுக்கு எதிராக புதிய போராட்டம்: அத்வானி, மீண்டும் ரத யாத்திரை நடத்துகிறார்
இனி இந்த ஆளினால் பெரிய கலவரமே உண்டாகும்... கொடுமைடா சாமி..! :!.: :!.:
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: ஊழலுக்கு எதிராக புதிய போராட்டம்: அத்வானி, மீண்டும் ரத யாத்திரை நடத்துகிறார்
அத்வானி என்னும் தத்தாரி இந்திய மக்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி பல வகையான நாசங்களைக்கொண்டு வந்திருக்கிறார் சாகும் வயதிலும் தேவையா? இந்த தத்வானிக்குக்கு...... :%
Re: ஊழலுக்கு எதிராக புதிய போராட்டம்: அத்வானி, மீண்டும் ரத யாத்திரை நடத்துகிறார்
:’|: :’|:முனாஸ் சுலைமான் wrote:அத்வானி என்னும் தத்தாரி இந்திய மக்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி பல வகையான நாசங்களைக்கொண்டு வந்திருக்கிறார் சாகும் வயதிலும் தேவையா? இந்த தத்வானிக்குக்கு...... :%
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஊழலுக்கு எதிராக புதிய போராட்டம்: அத்வானி, மீண்டும் ரத யாத்திரை நடத்துகிறார்
சுய அறிவு உடையவர்களுக்கு சொல்லுபவன் உள்நோக்கம் உணர்ந்து கொள்ள முடியும். அது இல்லாத மூடர்கள் அடித்துக்கொண்டு சாகட்டும்.. எத்வானி சொன்னால் என்ன ..? கேட்பவர்கள் சிந்திக்க வேண்டாமா...?
இந்தியத் திருநாட்டை இறைவன் தான் காக்கவேண்டும்..!
இந்தியத் திருநாட்டை இறைவன் தான் காக்கவேண்டும்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: ஊழலுக்கு எதிராக புதிய போராட்டம்: அத்வானி, மீண்டும் ரத யாத்திரை நடத்துகிறார்
சரியாகச்சொன்னீர்கள் தோழரேகலைவேந்தன் wrote:சுய அறிவு உடையவர்களுக்கு சொல்லுபவன் உள்நோக்கம் உணர்ந்து கொள்ள முடியும். அது இல்லாத மூடர்கள் அடித்துக்கொண்டு சாகட்டும்.. எத்வானி சொன்னால் என்ன ..? கேட்பவர்கள் சிந்திக்க வேண்டாமா...?
இந்தியத் திருநாட்டை இறைவன் தான் காக்கவேண்டும்..!
Re: ஊழலுக்கு எதிராக புதிய போராட்டம்: அத்வானி, மீண்டும் ரத யாத்திரை நடத்துகிறார்
கலைவேந்தன் wrote:சுய அறிவு உடையவர்களுக்கு சொல்லுபவன் உள்நோக்கம் உணர்ந்து கொள்ள முடியும். அது இல்லாத மூடர்கள் அடித்துக்கொண்டு சாகட்டும்.. எத்வானி சொன்னால் என்ன ..? கேட்பவர்கள் சிந்திக்க வேண்டாமா...?
இந்தியத் திருநாட்டை இறைவன் தான் காக்கவேண்டும்..!
இதை கர்நாடகாவில் செய்யவேண்டிய செயல் .இவர்ககளுக்கு வெக்கம் மானம் ,எதுவுமில்லை , :!.: :!.: :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ஊழலுக்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும்
» ஆந்திராவில் டிசம்பர் மாதம் ஊழலுக்கு எதிராக ராம்தேவ் பிரச்சாரம்
» ஊழலுக்கு எதிராக கோஷம்: அன்னா ஹசாரே போராட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்கள்
» அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து
» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
» ஆந்திராவில் டிசம்பர் மாதம் ஊழலுக்கு எதிராக ராம்தேவ் பிரச்சாரம்
» ஊழலுக்கு எதிராக கோஷம்: அன்னா ஹசாரே போராட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்கள்
» அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து
» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|