Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கடவுளின் பெயரால்
Page 1 of 1
கடவுளின் பெயரால்
ஏன் ஆலயங்களுக்கு சென்று தான் கடவுளை விழிபட வேண்டுமா?..
ஆலயம் என்பது ஆண்மாக்களை லயப்பட வைப்பது.. அங்கு சென்றால் மனதை ஒரு நிலைப்படுத்தி சாந்தியனையலாம் என்று தான் நாம் அங்கு செல்கிறறோம்...
ஆனால் எங்கு நின்று கொண்டும் எமது புலன்களை அடக்கி வணங்கினால்.... அது கடவுளை வணங்கியதற்கு சமம்.... ஏன் என்றால் கடவுள் தான் எங்கும் இருக்கிறாரே....!
ஆலயங்களின் நமது காரணங்களிற்காக தான் நாம்; அர்ச்சனை செய்கிறோம்... ஒரு அர்ச்சனை செய்யும் பொழுது.. ஒரு குடும்பத்திற்கு அது ஏதொ ஒருவகையில் உதவுகிறது.. அதைவிட ஆலயங்களுக்கு நாம் செல்லும் போது அங்கு செருப்புக்களை பாதுகாக்கிறவர்களிற்கு காசுகிடைக்கிறது.. அர்ச்சனைப்பொருட்கள் விற்பவர்களிக்கு அடுப்பு எரிக்க காசு வருது... இவைகள் எல்லாம் கடவுளுக்காக நாம் செய்யும் போது ஏற்படுகின்ற சில நல்ல காரியங்கள்... அவற்றை நாம் செய்யும் போது எமது புண்ணியம் கூடுகிறது தானே!
வறுமை, கவலை, யாவும் வாழ்க்கையில வருகின்ற ஒரு சில துன்பகரமான நிகழ்வுகள்.. வறுமையில் ஒருவன் வாழ்ந்தால் தான் வறுமையின் கொடுமையை அவன் அறிய முடியும் அவனைப்பார்த்து மற்றவர்கள் வறுமை எப்படி பட்டது என்று தெரிந்து கொள்ளமுடியும்...
காலம் ஒரே மாதிரி இருப்பதில்லை அப்படி கடவுள் விட்டு வைத்ததும் இல்லை இன்றைக்கு ஏழையாக இருப்பவன் நாளைக்கு வசதிபடைத்தவன் ஆகலாம் வசதி படைத்தவன் ஏழையாகவும் மாறலாம் யாவும் எமது முயற்சிலும் நாம் செய்யும் காரியங்களி|லும் தான் இருக்கிறது...
இவற்றுக்கு எம்மை வழிகாட்டுவதும்.. வழிநடத்துவதும் தான் கடவுள்... மதங்களின் வேலை.... அதைவிட வறுமையில் வாடிய ஒருவனால் தான் வசதி வந்தவுடன் அதை புரிந்து.. அதன்; முழுபயனையும் அடையமுடியும்... கடவுளே கு}றியாதாக ஒரு கதையுன்டு... அனுபவம் தான் கடவுள் என்று அதை அறிந்திருப்பீர்கள்
இந்த நாட்டில் கோயிலில் நடக்கின்ற விஷயனகளை விடுங்கள்... அவர்கள் இப்படி வளர்வதற்கு ஒருவிதத்தில் பக்தர்கள் தான் காரணம் அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் சிலர் மீண்டும் மீண்டும் சென்று தமது வசதியையும் மற்றவர்களிக்கு தாங்கள் பெரிய இவர்கள் என்று காட்டுவதற்கு தான் ஏட்டிக்கு போட்டியாக.. நடக்கிறார்கள்...
ஏமாற்றுபவர்களிக்கு அதுவும் கடவுளின் பெயரால் ஏமாற்றுபவர்களிக்கு கண்டிப்பாக தண்டனைகள் கிடைக்கும் அவர்கள் தப்ப முடியாது
ஆலயம் என்பது ஆண்மாக்களை லயப்பட வைப்பது.. அங்கு சென்றால் மனதை ஒரு நிலைப்படுத்தி சாந்தியனையலாம் என்று தான் நாம் அங்கு செல்கிறறோம்...
ஆனால் எங்கு நின்று கொண்டும் எமது புலன்களை அடக்கி வணங்கினால்.... அது கடவுளை வணங்கியதற்கு சமம்.... ஏன் என்றால் கடவுள் தான் எங்கும் இருக்கிறாரே....!
ஆலயங்களின் நமது காரணங்களிற்காக தான் நாம்; அர்ச்சனை செய்கிறோம்... ஒரு அர்ச்சனை செய்யும் பொழுது.. ஒரு குடும்பத்திற்கு அது ஏதொ ஒருவகையில் உதவுகிறது.. அதைவிட ஆலயங்களுக்கு நாம் செல்லும் போது அங்கு செருப்புக்களை பாதுகாக்கிறவர்களிற்கு காசுகிடைக்கிறது.. அர்ச்சனைப்பொருட்கள் விற்பவர்களிக்கு அடுப்பு எரிக்க காசு வருது... இவைகள் எல்லாம் கடவுளுக்காக நாம் செய்யும் போது ஏற்படுகின்ற சில நல்ல காரியங்கள்... அவற்றை நாம் செய்யும் போது எமது புண்ணியம் கூடுகிறது தானே!
வறுமை, கவலை, யாவும் வாழ்க்கையில வருகின்ற ஒரு சில துன்பகரமான நிகழ்வுகள்.. வறுமையில் ஒருவன் வாழ்ந்தால் தான் வறுமையின் கொடுமையை அவன் அறிய முடியும் அவனைப்பார்த்து மற்றவர்கள் வறுமை எப்படி பட்டது என்று தெரிந்து கொள்ளமுடியும்...
காலம் ஒரே மாதிரி இருப்பதில்லை அப்படி கடவுள் விட்டு வைத்ததும் இல்லை இன்றைக்கு ஏழையாக இருப்பவன் நாளைக்கு வசதிபடைத்தவன் ஆகலாம் வசதி படைத்தவன் ஏழையாகவும் மாறலாம் யாவும் எமது முயற்சிலும் நாம் செய்யும் காரியங்களி|லும் தான் இருக்கிறது...
இவற்றுக்கு எம்மை வழிகாட்டுவதும்.. வழிநடத்துவதும் தான் கடவுள்... மதங்களின் வேலை.... அதைவிட வறுமையில் வாடிய ஒருவனால் தான் வசதி வந்தவுடன் அதை புரிந்து.. அதன்; முழுபயனையும் அடையமுடியும்... கடவுளே கு}றியாதாக ஒரு கதையுன்டு... அனுபவம் தான் கடவுள் என்று அதை அறிந்திருப்பீர்கள்
இந்த நாட்டில் கோயிலில் நடக்கின்ற விஷயனகளை விடுங்கள்... அவர்கள் இப்படி வளர்வதற்கு ஒருவிதத்தில் பக்தர்கள் தான் காரணம் அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் சிலர் மீண்டும் மீண்டும் சென்று தமது வசதியையும் மற்றவர்களிக்கு தாங்கள் பெரிய இவர்கள் என்று காட்டுவதற்கு தான் ஏட்டிக்கு போட்டியாக.. நடக்கிறார்கள்...
ஏமாற்றுபவர்களிக்கு அதுவும் கடவுளின் பெயரால் ஏமாற்றுபவர்களிக்கு கண்டிப்பாக தண்டனைகள் கிடைக்கும் அவர்கள் தப்ப முடியாது
Similar topics
» திக்ர் என்ற பெயரால்…..
» மிஃராஜின் பெயரால் கப்ஸாக்கள்
» கவிதை. அழகின் பெயரால் ஒரு விடியல்!
» கவிதை- பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை!
» அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
» மிஃராஜின் பெயரால் கப்ஸாக்கள்
» கவிதை. அழகின் பெயரால் ஒரு விடியல்!
» கவிதை- பெருநாளின் பெயரால் ஒரு பிரார்த்தனை!
» அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|