Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
5 posters
Page 1 of 1
நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
காலையில் நாம் எழுந்திருக்கலாம் என்று
நினைக்கையில் உடல் மறுக்கிறதா? நடக்க வேண்டிய சுழ்நிலையில் கால் வலி ஏற்படுகிறதா?
பனி காலம் வந்தாலே சளி மற்றும் சுவாசக் கோளாறுகளினால் அவதிப்படுகிறீர்களா?
அலுவலகத்திலும், வீட்டிலும் சிறு பிரச்சனை கூட உங்களை டென்ஷனாக்கி விடுகிறதா?
இதிலிருந்து
எல்லாம் நீங்கள் நிச்சயம் வெளிவர வேண்டும் என்று நினைக்கிறீ்ர்களா?
யோகாசனம்
செய்தால் நிச்சயம் பல நோய்களிலிருந்து, மருந்து மாத்திரைகளை நிறுத்தும் நிலை
அல்லது குறைக்கும் நிலை, குறைந்த பட்சம் சிறிய அளவேனும் உடல் நம் மனதுடன்
ஒத்துழைக்க யோகாசனம் நிச்சயம் அனைவருக்கும் தேவை. உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
தவிர மனபலம் பெருகும். அதற்கு மேலும் என்ன கிடைக்க வேண்டுமே அது தானாகவே
கிடைக்கும், நடக்கும்.
இந்த
உலகத்திற்கே யோகக்கலையை வழங்கிய நாடு நம் இந்தியா. இதற்காக நாம் மிகவும்
பெருமைப்படவேண்டும்.
சாக்கு
போக்கு சொல்லி எனக்கு அதெல்லாம் செய்ய நேரமில்லை என்பதெல்லாம் பாசாங்கு. உண்மையாக
நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தால் நிச்சயம் நடத்தி காட்டலாம்.
முன்பு
காலம் எல்லாம் இதற்காக நாம் தகுந்தவர்களை தேடி அலைய வேண்டும். ஆனால் தற்போது யோக
கலை நம் இல்லத்திற்கு அருகில் வந்துவிட்டது. யோக வகுப்புகள் மற்றும் தியான
வகுப்புகள் ஒரு காலத்திற்குள் முடித்துவிடும்படியான எளிய பயிற்சிகள்
சொல்லித்தரப்படுகின்றன.
நாமே நமக்காக ஒரு நாளைக்கு 30 நிமிட நேரம்
ஒதுக்க வில்லையென்றால், நமக்காக யார் ஒதுக்குவார். வயதான காலத்தில் நம்மை
எல்லோரும் ஒதுக்கிவிடாமல் இருக்க, நாம் நமக்காக பயிற்சி செய்ய வேண்டும். இப்போது
இல்லை என்றால் எப்போதும் இல்லை.
எனது
சொந்த வாழ்வில் கிடைத்த பலன்கள் எண்ணற்றவை. நீங்களும் இதை அனுபவிக்க எனது வாழ்த்துக்கள்.
நினைக்கையில் உடல் மறுக்கிறதா? நடக்க வேண்டிய சுழ்நிலையில் கால் வலி ஏற்படுகிறதா?
பனி காலம் வந்தாலே சளி மற்றும் சுவாசக் கோளாறுகளினால் அவதிப்படுகிறீர்களா?
அலுவலகத்திலும், வீட்டிலும் சிறு பிரச்சனை கூட உங்களை டென்ஷனாக்கி விடுகிறதா?
இதிலிருந்து
எல்லாம் நீங்கள் நிச்சயம் வெளிவர வேண்டும் என்று நினைக்கிறீ்ர்களா?
யோகாசனம்
செய்தால் நிச்சயம் பல நோய்களிலிருந்து, மருந்து மாத்திரைகளை நிறுத்தும் நிலை
அல்லது குறைக்கும் நிலை, குறைந்த பட்சம் சிறிய அளவேனும் உடல் நம் மனதுடன்
ஒத்துழைக்க யோகாசனம் நிச்சயம் அனைவருக்கும் தேவை. உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
தவிர மனபலம் பெருகும். அதற்கு மேலும் என்ன கிடைக்க வேண்டுமே அது தானாகவே
கிடைக்கும், நடக்கும்.
இந்த
உலகத்திற்கே யோகக்கலையை வழங்கிய நாடு நம் இந்தியா. இதற்காக நாம் மிகவும்
பெருமைப்படவேண்டும்.
சாக்கு
போக்கு சொல்லி எனக்கு அதெல்லாம் செய்ய நேரமில்லை என்பதெல்லாம் பாசாங்கு. உண்மையாக
நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தால் நிச்சயம் நடத்தி காட்டலாம்.
முன்பு
காலம் எல்லாம் இதற்காக நாம் தகுந்தவர்களை தேடி அலைய வேண்டும். ஆனால் தற்போது யோக
கலை நம் இல்லத்திற்கு அருகில் வந்துவிட்டது. யோக வகுப்புகள் மற்றும் தியான
வகுப்புகள் ஒரு காலத்திற்குள் முடித்துவிடும்படியான எளிய பயிற்சிகள்
சொல்லித்தரப்படுகின்றன.
நாமே நமக்காக ஒரு நாளைக்கு 30 நிமிட நேரம்
ஒதுக்க வில்லையென்றால், நமக்காக யார் ஒதுக்குவார். வயதான காலத்தில் நம்மை
எல்லோரும் ஒதுக்கிவிடாமல் இருக்க, நாம் நமக்காக பயிற்சி செய்ய வேண்டும். இப்போது
இல்லை என்றால் எப்போதும் இல்லை.
எனது
சொந்த வாழ்வில் கிடைத்த பலன்கள் எண்ணற்றவை. நீங்களும் இதை அனுபவிக்க எனது வாழ்த்துக்கள்.
anandstarct- புதுமுகம்
- பதிவுகள்:- : 10
மதிப்பீடுகள் : 10
Re: நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
மிக்க நன்றி சிறந்த பதிவு யோகாசனக் கட்டுரையும் அறிவுரையும் நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
சிறந்த பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
இந்த தலைப்பு படி தான் நான் என் உடம்பை பாடாய் படுத்துகிறேன்
Re: நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வது
மிக மிக முக்கியம்..
-
மிக மிக முக்கியம்..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
!_rammalar wrote:மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வது
மிக மிக முக்கியம்..
-
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீங்கள் சொல்வதை உங்கள் உடம்பு கேட்க வேண்டுமா?
மீண்டும் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மனைவி சொல்வதை அப்படியே கேட்க வேண்டுமா????
» நீங்கள் குறிப்பிடும் நாளில் உங்கள் மின் அஞ்சல் அனுப்பப்பட வேண்டுமா?
» உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா? உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா? ஒரே வழி
» நீங்கள் புத்திசாலி ஆக வேண்டுமா
» நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?
» நீங்கள் குறிப்பிடும் நாளில் உங்கள் மின் அஞ்சல் அனுப்பப்பட வேண்டுமா?
» உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா? உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா? ஒரே வழி
» நீங்கள் புத்திசாலி ஆக வேண்டுமா
» நீங்கள் பிரபலமாக வேண்டுமா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|