Latest topics
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
3 posters
Page 1 of 1
அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
அண்டவெடிப்பு ஐங்குறு நூறிலும்.
அகத்தியன் சொம்பில் காவிரி நீரும்.
அவ்வைப் பாட்டி அணுவைப் பிளந்ததும்
அன்றே சொன்னார்கள்.
நானோ தொழில் நுட்பம் நமது கண்டுபிடிப்பு
ஏனோ மறந்தனர் இற்றை நாளில் -இவர்கள்
ஆனைமலையில் அணு உலை அமைத்து
அகிலம் முழுவதும் மின்திறன் அனுப்பிய
தமிழர் திறமையை- அன்றே சொன்னார்கள்.
வான ஓடத்தை கண்டவன் யார்? முதலில் கண்டவன் யார்?
பண்டைத் தமிழன் நம்மைத்தவிர வேறு யார்?
இராவணன் தேரில் சீதையை கடத்த
கண்ணகி கணவனுடன் மேலுலகு செல்ல
சீவகன் நினைத்த இடத்தில் மனம்கவர் கன்னியைப் புணர
வான ஓடத்தைக் கண்டவர் யார்? நம்மைத் தவிர வேறு யார்?
கம்பன் தன்னிலும் பெரிய அறிவியல் அறிஞன்
பாரினில் உண்டோ? இருந்தால் சொல்லும்!.
ராமன் எடுத்த வில்லின் சத்தம் ஒடிவதைக் கேட்டு
இற்றது சீதையின்- மேகலை இடுப்பு.
அல்குல் பெருத்தால் பாவம் மேகலை என்ன செய்யும்?.
பத்துப் பாட்டு, எட்டுத் தொகை காவியம் முதலாய்
எத்தனை முலைகள்! எத்தனை அல்குல்!.
அத்தனையும் அறத் தமிழ் பேசும்!
மணிமேகலை கையில் அட்சய சட்டி
அள்ளக் குறையாத அறுசுவை உண்டி
அய்யோ பாவம்! தொலைத்து விட்டாள்-அருந்தமிழர்
இன்று பட்டினியால் வாட விட்டாள்?
முலையைத் திருகி மதுரையை எரித்த முதல் தமிழச்சி
கண்ணகி அன்றோ?
நரியைப் பரியாக்கி பரியை நரியாக்கி கல் யானைக்கு
கரும்பு புகட்டி எத்தனை சிறப்பு தமிழன் சிறப்பு.
மாலிக்காபூர் வந்து படையுடன் நிற்க, அத்துணை சிறப்பும்
ஒளிந்தது எங்கே?
எல்லாம் சொன்னார்கள். எப்படியோ சொன்னார்கள்.
ஒன்றை மட்டும் சொல்லாது விட்டனர்.
பாவித் தமிழன் பல்லாயிரம் ஆண்டும்
பழைமை வாதம் பேசுதல் மறவான்!
பாட்டன் வெட்டிய கிண்ற்றின் உள்ளே பச்ச நாவி இருக்குது (poison)
ஆனால் தமிழன் அதையை குடிப்பான். மதி கெட்டு போவான்.
அனுமன் கொணர்ந்த மலையில் இருந்து
சிதறிய மருந்துகள் கொட்டிக் கிடக்குதாம்! முடிந்தால்
எடுத்து அவன் சித்தம் தெளிய வைத்தியம் செய்வீர்!
பாம்பு கடித்து பத்து நாள் ஆனாலும்
எரித்த சாம்பலை எறிந்துவிடாதீர்!
சைவத் தமிழன் பாட்டுப் பாட சாம்பலில் இருந்து
பாவை வருவாள்- பெண் பாவை வருவாள்.
ஐய்யம் இருப்பின் சம்பந்தன் பாடிய தேவாரம் பாரும்!
நோய்கள் தீர மருந்துகள் வேண்டாம்.
மாத்திரைகளே! நீங்கள் யாத்திரை செல்வீர்!
கோளாறு பதிகம் பாடி முடிந்தால் அத்துனை நோயும்
அற்றுப் போகும்- அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
நன்றி துரை இளமுருகு & கீற்று
அகத்தியன் சொம்பில் காவிரி நீரும்.
அவ்வைப் பாட்டி அணுவைப் பிளந்ததும்
அன்றே சொன்னார்கள்.
நானோ தொழில் நுட்பம் நமது கண்டுபிடிப்பு
ஏனோ மறந்தனர் இற்றை நாளில் -இவர்கள்
ஆனைமலையில் அணு உலை அமைத்து
அகிலம் முழுவதும் மின்திறன் அனுப்பிய
தமிழர் திறமையை- அன்றே சொன்னார்கள்.
வான ஓடத்தை கண்டவன் யார்? முதலில் கண்டவன் யார்?
பண்டைத் தமிழன் நம்மைத்தவிர வேறு யார்?
இராவணன் தேரில் சீதையை கடத்த
கண்ணகி கணவனுடன் மேலுலகு செல்ல
சீவகன் நினைத்த இடத்தில் மனம்கவர் கன்னியைப் புணர
வான ஓடத்தைக் கண்டவர் யார்? நம்மைத் தவிர வேறு யார்?
கம்பன் தன்னிலும் பெரிய அறிவியல் அறிஞன்
பாரினில் உண்டோ? இருந்தால் சொல்லும்!.
ராமன் எடுத்த வில்லின் சத்தம் ஒடிவதைக் கேட்டு
இற்றது சீதையின்- மேகலை இடுப்பு.
அல்குல் பெருத்தால் பாவம் மேகலை என்ன செய்யும்?.
பத்துப் பாட்டு, எட்டுத் தொகை காவியம் முதலாய்
எத்தனை முலைகள்! எத்தனை அல்குல்!.
அத்தனையும் அறத் தமிழ் பேசும்!
மணிமேகலை கையில் அட்சய சட்டி
அள்ளக் குறையாத அறுசுவை உண்டி
அய்யோ பாவம்! தொலைத்து விட்டாள்-அருந்தமிழர்
இன்று பட்டினியால் வாட விட்டாள்?
முலையைத் திருகி மதுரையை எரித்த முதல் தமிழச்சி
கண்ணகி அன்றோ?
நரியைப் பரியாக்கி பரியை நரியாக்கி கல் யானைக்கு
கரும்பு புகட்டி எத்தனை சிறப்பு தமிழன் சிறப்பு.
மாலிக்காபூர் வந்து படையுடன் நிற்க, அத்துணை சிறப்பும்
ஒளிந்தது எங்கே?
எல்லாம் சொன்னார்கள். எப்படியோ சொன்னார்கள்.
ஒன்றை மட்டும் சொல்லாது விட்டனர்.
பாவித் தமிழன் பல்லாயிரம் ஆண்டும்
பழைமை வாதம் பேசுதல் மறவான்!
பாட்டன் வெட்டிய கிண்ற்றின் உள்ளே பச்ச நாவி இருக்குது (poison)
ஆனால் தமிழன் அதையை குடிப்பான். மதி கெட்டு போவான்.
அனுமன் கொணர்ந்த மலையில் இருந்து
சிதறிய மருந்துகள் கொட்டிக் கிடக்குதாம்! முடிந்தால்
எடுத்து அவன் சித்தம் தெளிய வைத்தியம் செய்வீர்!
பாம்பு கடித்து பத்து நாள் ஆனாலும்
எரித்த சாம்பலை எறிந்துவிடாதீர்!
சைவத் தமிழன் பாட்டுப் பாட சாம்பலில் இருந்து
பாவை வருவாள்- பெண் பாவை வருவாள்.
ஐய்யம் இருப்பின் சம்பந்தன் பாடிய தேவாரம் பாரும்!
நோய்கள் தீர மருந்துகள் வேண்டாம்.
மாத்திரைகளே! நீங்கள் யாத்திரை செல்வீர்!
கோளாறு பதிகம் பாடி முடிந்தால் அத்துனை நோயும்
அற்றுப் போகும்- அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
நன்றி துரை இளமுருகு & கீற்று
Re: அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
பாவித் தமிழன் பல்லாயிரம் ஆண்டும்
பழைமை வாதம் பேசுதல் மறவான்! :,;:
பழைமை வாதம் பேசுதல் மறவான்! :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
தொடரும் நம்பிக்கைள் சில
மூடத்தனமாக உள்ளது.
பாவித் தமிழன் பல்லாயிரம் ஆண்டும்
பழைமை வாதம் பேசுதல் மறவான்!
பாட்டன் வெட்டிய கிண்ற்றின் உள்ளே பச்ச நாவி இருக்குது (poison)
ஆனால் தமிழன் அதையை குடிப்பான். மதி கெட்டு போவான்.
அனுமன் கொணர்ந்த மலையில் இருந்து
சிதறிய மருந்துகள் கொட்டிக் கிடக்குதாம்! முடிந்தால்
எடுத்து அவன் சித்தம் தெளிய வைத்தியம் செய்வீர்!
பாம்பு கடித்து பத்து நாள் ஆனாலும்
எரித்த சாம்பலை எறிந்துவிடாதீர்!
சைவத் தமிழன் பாட்டுப் பாட சாம்பலில் இருந்து
பாவை வருவாள்- பெண் பாவை வருவாள்.
ஐய்யம் இருப்பின் சம்பந்தன் பாடிய தேவாரம் பாரும்!
நோய்கள் தீர மருந்துகள் வேண்டாம்.
மாத்திரைகளே! நீங்கள் யாத்திரை செல்வீர்!
கோளாறு பதிகம் பாடி முடிந்தால் அத்துனை நோயும்
அற்றுப் போகும்- அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
மூடத்தனமாக உள்ளது.
பாவித் தமிழன் பல்லாயிரம் ஆண்டும்
பழைமை வாதம் பேசுதல் மறவான்!
பாட்டன் வெட்டிய கிண்ற்றின் உள்ளே பச்ச நாவி இருக்குது (poison)
ஆனால் தமிழன் அதையை குடிப்பான். மதி கெட்டு போவான்.
அனுமன் கொணர்ந்த மலையில் இருந்து
சிதறிய மருந்துகள் கொட்டிக் கிடக்குதாம்! முடிந்தால்
எடுத்து அவன் சித்தம் தெளிய வைத்தியம் செய்வீர்!
பாம்பு கடித்து பத்து நாள் ஆனாலும்
எரித்த சாம்பலை எறிந்துவிடாதீர்!
சைவத் தமிழன் பாட்டுப் பாட சாம்பலில் இருந்து
பாவை வருவாள்- பெண் பாவை வருவாள்.
ஐய்யம் இருப்பின் சம்பந்தன் பாடிய தேவாரம் பாரும்!
நோய்கள் தீர மருந்துகள் வேண்டாம்.
மாத்திரைகளே! நீங்கள் யாத்திரை செல்வீர்!
கோளாறு பதிகம் பாடி முடிந்தால் அத்துனை நோயும்
அற்றுப் போகும்- அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
Last edited by நண்பன் on Fri 23 Sep 2011 - 18:44; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்று சொன்னது இன்றும் நடக்கும்.
Atchaya wrote:ஏன் ஓடுகிறீர் தோழரே!
நான் பேசவில்லை என்று தான் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இன்றும் ....!
» அன்றும் இன்றும்...!
» அன்றும் இன்றும்
» கம்ப்யூட்டரில் அன்றும் இன்றும்
» என் காதல் நேற்றும் இன்றும் ....!!!
» அன்றும் இன்றும்...!
» அன்றும் இன்றும்
» கம்ப்யூட்டரில் அன்றும் இன்றும்
» என் காதல் நேற்றும் இன்றும் ....!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|