Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
+3
நேசமுடன் ஹாசிம்
Atchaya
அப்துல்லாஹ்
7 posters
Page 1 of 1
ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
சந்தையில் பேரம் பேசி
சடுதியில் பொருளை வாங்கும்
கந்தையாய் போன திங்கே
கன்னியர் கடி மணமும்
முந்தை யவர்தாயும இங்கு
மூலதனம் இட்டே வந்தார்
விந்தையிங்கு ஏதுமில்லை
விதைத்ததே விளைந்ததன்றோ
உந்தையும் தாயும் உன்னை
ஏலத்தில் விட்டார் அன்றே
பந்தைப் போல் சுழன்று நீ யுன்
பிள்ளைக்கும் கேட்பாய் நாளை
விடை இலா வினாக்கள் நெஞ்சில்
விஞ்சியே நிற்குதம்மா
தடையில்லா தவறுகளும்
தன்போக்கில் வளருதம்மா
அழகிய மங்கையரை
அணிகலன் ரொக்கம் காசு
அனைத்தையும் பெற்றுக் கொண்டு
அடையும் அதன பேர் தான் என்ன
நடையுடை பாவனைகள்
நாகரீகம் ஆனபின்பும்
கடைதனில் காளையரை
கூவிக் கூவி விற்பதென்ன
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழையடி வாழையாக இதை
வழக்கமாக்கி வாழுகின்றார்
கோழையிவர் கண்ணிருந்தும்
குருடனன்றோ! நீ சொல்
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரின் செயலும் விபச்சாரமே!!!
Last edited by அப்துல்லாஹ் on Mon 26 Sep 2011 - 22:01; edited 1 time in total
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
சிந்தனையைத் தூண்டும் வரிகள் அற்புதம்....
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழையடி வாழையாக இதை
வழக்கமாக்கி வாழுகின்றார்
கோழையிவர் கண்ணிருந்தும்
குருடனன்றோ! நீ சொல்
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரும் செயலும் விபச்சாரமே!!!
:!+: :!+:
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழையடி வாழையாக இதை
வழக்கமாக்கி வாழுகின்றார்
கோழையிவர் கண்ணிருந்தும்
குருடனன்றோ! நீ சொல்
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரும் செயலும் விபச்சாரமே!!!
:!+: :!+:
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
நெற்றியடி என்பது இதுதான் உண்மையை உடைத்து வைத்தீர்கள்
எந்த வரி குறிப்பிட என்றில்லாமல் அத்தனை வரிகளிலும் வேல் பாய்ச்சிய விதம் மனமுள்ளவர்களுக்கு முள்ளாய் குத்தும் என்பதில் ஐயமில்லை மிகவும் அருமையான கவிதை நன்றி நன்றி
எந்த வரி குறிப்பிட என்றில்லாமல் அத்தனை வரிகளிலும் வேல் பாய்ச்சிய விதம் மனமுள்ளவர்களுக்கு முள்ளாய் குத்தும் என்பதில் ஐயமில்லை மிகவும் அருமையான கவிதை நன்றி நன்றி
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழ்த்துக்கள் கவிதை என்றால் அங்கு ஒரு காரம் இருக்கனும் அதனை இங்கு கண்டேன் நன்றி தோழர் அப்துல்லா
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழ்த்துக்கள் கவிதை என்றால் அங்கு ஒரு காரம் இருக்கனும் அதனை இங்கு கண்டேன் நன்றி தோழர் அப்துல்லா
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
Atchaya wrote:சிந்தனையைத் தூண்டும் வரிகள் அற்புதம்....
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழையடி வாழையாக இதை
வழக்கமாக்கி வாழுகின்றார்
கோழையிவர் கண்ணிருந்தும்
குருடனன்றோ! நீ சொல்
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரும் செயலும் விபச்சாரமே!!!
:!+: :!+:
மிக்க நன்றி ரவி அவர்களே...
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
அன்புத் தம்பியிடமிருந்து அருமையான மறுமொழி...நேசமுடன் ஹாசிம் wrote:நெற்றியடி என்பது இதுதான் உண்மையை உடைத்து வைத்தீர்கள்
எந்த வரி குறிப்பிட என்றில்லாமல் அத்தனை வரிகளிலும் வேல் பாய்ச்சிய விதம் மனமுள்ளவர்களுக்கு முள்ளாய் குத்தும் என்பதில் ஐயமில்லை மிகவும் அருமையான கவிதை நன்றி நன்றி
அவரின் வாழ்த்துக்களுக்கு மனம் மகிழ்கிறது...
நன்றி அன்பு ஹாஷிம்.
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
முனாஸ் அவர்களின் பாராட்டுக்காக இன்னும் பல கவிதைகள் எழுதி பரவசப்படலாம்...முனாஸ் சுலைமான் wrote:மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழ்த்துக்கள் கவிதை என்றால் அங்கு ஒரு காரம் இருக்கனும் அதனை இங்கு கண்டேன் நன்றி தோழர் அப்துல்லா
நன்றி உறவே...
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
தீ பொறி ஒன்று கவிதையாய்,
தீயவைகளை சுட்டெரிக்கும் .
கண்டதை .காண்பதை ,கவிதையாக்கி,
கவிதைகளில் நடக்கும் அநியாங்களை,
காட்சியாக்கி தருவதில் தோழருக்கு நிகர் தோழரே .
இன்று தட்சணை பற்றிய கவிதை .கண்டேன்.
நடப்பதை ,சொன்னவிதம் தீயாய்.
இந்த கொடுமைக்கு வரிக்கு வரி சட்டை யெடுத்து,
முடித்த நிலையை கண்டேன் ,
இந்த தென்றலுக்குள் ,சுனாமியை கண்டேன்.
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரின் செயலும் விபச்சாரமே!!!
படிப்பவர்கள் திருந்தட்டுமே.
நமது தலைமுறைக்குள் மாற்றம் வரட்டுமே .
என்ற ஆவலில் வாழ்த்துகிறேன் தோழரே உம்மை .
தொடரட்டும் உங்கள் மனித நேய கவிதைகள் .
தீயவைகளை சுட்டெரிக்கும் .
கண்டதை .காண்பதை ,கவிதையாக்கி,
கவிதைகளில் நடக்கும் அநியாங்களை,
காட்சியாக்கி தருவதில் தோழருக்கு நிகர் தோழரே .
இன்று தட்சணை பற்றிய கவிதை .கண்டேன்.
நடப்பதை ,சொன்னவிதம் தீயாய்.
இந்த கொடுமைக்கு வரிக்கு வரி சட்டை யெடுத்து,
முடித்த நிலையை கண்டேன் ,
இந்த தென்றலுக்குள் ,சுனாமியை கண்டேன்.
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரின் செயலும் விபச்சாரமே!!!
படிப்பவர்கள் திருந்தட்டுமே.
நமது தலைமுறைக்குள் மாற்றம் வரட்டுமே .
என்ற ஆவலில் வாழ்த்துகிறேன் தோழரே உம்மை .
தொடரட்டும் உங்கள் மனித நேய கவிதைகள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
வரிகள் அனைத்தும் அருமை அதிலும் இந்த வரிகள்
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழையடி வாழையாக இதை
வழக்கமாக்கி வாழுகின்றார்
கோழையிவர் கண்ணிருந்தும்
குருடனன்றோ! நீ சொல்
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரின் செயலும் விபச்சாரமே!!!
சொல்லவே வேண்டாம் சாட்டையடி
பிரமாதம் வாழ்த்துக்கள் சார்
இன்னும் தொடருங்கள்
@. @.
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழையடி வாழையாக இதை
வழக்கமாக்கி வாழுகின்றார்
கோழையிவர் கண்ணிருந்தும்
குருடனன்றோ! நீ சொல்
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரின் செயலும் விபச்சாரமே!!!
சொல்லவே வேண்டாம் சாட்டையடி
பிரமாதம் வாழ்த்துக்கள் சார்
இன்னும் தொடருங்கள்
@. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈனத்தொழிலாளிகள் - அப்துல்லாஹ்
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரின் செயலும் விபச்சாரமே!
ஒன்றுடன் ஒன்று சேர்ந்து முத்தமிட்டு செல்கிறது உங்களின் வரிகள் அசத்தல் வரிகள் அருமையான கரு நிதர்சனம் சொன்ன விதம் அற்புதம் வாழ்த்துகள் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மாக்கோலம் - அப்துல்லாஹ்
» கடுகு - அப்துல்லாஹ்
» ஊஞ்சல் - அப்துல்லாஹ்
» முற்று...அப்துல்லாஹ்
» நானும் என் உறவுகளும் - அப்துல்லாஹ்
» கடுகு - அப்துல்லாஹ்
» ஊஞ்சல் - அப்துல்லாஹ்
» முற்று...அப்துல்லாஹ்
» நானும் என் உறவுகளும் - அப்துல்லாஹ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|