Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஆந்திராவில் டிசம்பர் மாதம் ஊழலுக்கு எதிராக ராம்தேவ் பிரச்சாரம்
5 posters
Page 1 of 1
ஆந்திராவில் டிசம்பர் மாதம் ஊழலுக்கு எதிராக ராம்தேவ் பிரச்சாரம்
பிரபல யோகா குருவும், சமூக ஆர்வலருமான பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிரான
போராட்டத்தை தொடங்கி உள்ளார். பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து
விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளார்.
இதுபற்றி பாரத் சுவாபிமான் அறக்கட்டளை ஆந்திர மாநில தலைவர் சி. ஸ்ரீதர் ராவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஊழலுக்கு
எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய பாபா ராம்தேவ் டிசம்பர் மாதம்
ஆந்திராவுக்கு வருகிறார். விஜயவாடா, குண்டூர், ஆங்கோல் நெல்லூர், திருப்பதி
ஆகிய நகரங்களுக்கு அவர் செல்வார். அங்கு ஏற்பாடு செய்யப்படும்
பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றுவார்.
ஜனவரி
மாதம் வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை அவர் இங்கு மேற்கொள்வார். பாபா
ராம்தேவ் தற்போது உத்தரபிரதேசத்தில் ஊழலுக்கு எதிரான பிரச்சார பயணத்தில்
உள்ளார்.
நாட்டில் ஊழல் அதிகமாக நடைபெற அதிக
மதிப்பிலான கரன்சிகள் வெளியிடப்படுவதுதான் காரணம் என்று நாங்கள்
கருதுகிறோம். எனவே ரூ.500, ரூ.1000 மதிப்பிலான கரன்சி நோட்டுகளை
புழக்கத்தில் விடுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இப்போது புழக்கத்தில்
இருப்பதையும் ஒழிக்க வேண்டும்.
அதேபோல, வங்கிகளில் ரூ.2000 மற்றும் அதற்கு மேலும் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றங்கள், வங்கி காசோலைகள் மூலம் நடைபெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆந்திராவில் டிசம்பர் மாதம் ஊழலுக்கு எதிராக ராம்தேவ் பிரச்சாரம்
இவனல்லாம் கருத்து சொல்ல வந்துவிட்டர்கள் .
முதலில் இவனின் சொத்து மதிப்பு வெளிட வேண்டும் .
இந்த மாதிரி இருக்கும் ஆசாமிகளை களை எடுத்தாலே போதும் .
முதலில் இவனின் சொத்து மதிப்பு வெளிட வேண்டும் .
இந்த மாதிரி இருக்கும் ஆசாமிகளை களை எடுத்தாலே போதும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஆந்திராவில் டிசம்பர் மாதம் ஊழலுக்கு எதிராக ராம்தேவ் பிரச்சாரம்
இவன் திருடன் என்பது எல்லாருக்கும் தெரியும்
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: ஆந்திராவில் டிசம்பர் மாதம் ஊழலுக்கு எதிராக ராம்தேவ் பிரச்சாரம்
@. @.kalainilaa wrote:இவனல்லாம் கருத்து சொல்ல வந்துவிட்டர்கள் .
முதலில் இவனின் சொத்து மதிப்பு வெளிட வேண்டும் .
இந்த மாதிரி இருக்கும் ஆசாமிகளை களை எடுத்தாலே போதும் .
Similar topics
» ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி
» ஊழலுக்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும்
» ஊழலுக்கு எதிராக புதிய போராட்டம்: அத்வானி, மீண்டும் ரத யாத்திரை நடத்துகிறார்
» ஊழலுக்கு எதிராக கோஷம்: அன்னா ஹசாரே போராட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்கள்
» ஆந்திராவில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி அடுத்த மாதம் அமல்
» ஊழலுக்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும்
» ஊழலுக்கு எதிராக புதிய போராட்டம்: அத்வானி, மீண்டும் ரத யாத்திரை நடத்துகிறார்
» ஊழலுக்கு எதிராக கோஷம்: அன்னா ஹசாரே போராட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்கள்
» ஆந்திராவில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி அடுத்த மாதம் அமல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|