Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
கட்சி தாவித்திரியும் முஸம்மில் தமிழரை பயன்படுத்த முயலக்கூடாது
2 posters
Page 1 of 1
கட்சி தாவித்திரியும் முஸம்மில் தமிழரை பயன்படுத்த முயலக்கூடாது
கட்சி தாவித்திரியும் முஸம்மில் தமிழரை பயன்படுத்த முயலக்கூடாது
மனோ கணேசன் ஆவேசம்
பல கட்சிகள் மாறிய வரலாறு கொண்ட நீங்கள் நாளை அரசாங்க பக்கத்திற்கு தாவமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது? முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நேரடி அரசியலுக்கு வந்த நீங்கள் மாமனிதர் அஷ்ரப்பின் மறைவிற்கு பின்னர் திருமதி அஷ்ரப்பின் தலைமையில் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து நுவா கட்சியில் செயற்பட்டீர்கள்.
பின்னர் 2002 ஆம் வருடத்தில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸிற்கு மீண்டும் கட்சி மாறிவந்தீர்கள். பின்னர் 2004 ஆம் வருடம் பொதுத் தேர்தல் மீண்டும் கட்சி மாறி ஐ.தே.க.வில் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் வேலை செய்தீர்கள். பின்னர் அதே வருடம் நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் மீண்டும் கட்சி மாறி துவா கட்சியில் போட்டியிட்டு மாகாண சபைக்கு சென்aர்கள்.
அதன் பிறகு மீண்டும் 2009 ஆம் ஆண்டு கட்சி மாறி ஐ.தே.க.வில் இணைந்து மாகாண சபை உறுப்பினராக தெரிவாகிவிட்டு இன்று மேயர் வேட்பாளராக போட்டியிடுகின்aர்கள். இன்றைய அமைச்சர் பெளஸி ஆரம்பத்தில் ஐ.தே.க.வின் கொழும்பு மேயராக தெரிவு செய்யப்பட்டார். பின்னர் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து கொண்டார்.
இந்நிலையில் பல கட்சிகள் மாறிய வரலாறு கொண்ட முஸம்மில் ஹாஜியார் ஆகிய நீங்கள், இன்னொரு பெளசி ஹாஜியாராக மாறமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என எனது யு.என்.பி. இஸ்லாமிய நண்பர்களே இன்று கேள்வி கேட்கின்றார்கள். இதற்கு உங்களது பதிலை கூறிவிட்டு தலைநகர் தமிழர்களை பற்றி கருத்துத் தெரிவியுங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஐ.தே.க.வின் கொழும்பு முதன்மை வேட்பாளர் முஸம்மிலுக்கு தெரிவித்துள்ளார்.
தன்னையும், தனது கட்சியையும் பெயர் குறிப்பிட்டு, கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து முஸம்மிலின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு தனக்கு உள்ளதாக கூறிய மனோ கணேசன் இது தொடர்பில் மேலும் தெரிவித்து ள்ளதாவது,
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், நாங்களும் தமிழ் இனத்தின் பங்காளி கட்சிகள், அதில் நீங்கள் தலையிட்டு கருத்து தெரிவிப்பது உங்களது தந்திரமான குள்ள நரித்தனத்தை காட்டுகின்றது. எங்களை பிரிக்க நினைக்கும் உங்களுக்கு தமிழர்கள் மறந்து போயும் வாக்களிக்கமாட்டார்கள். கூட்டமைப்பின் தலைவர்கள் எங்களுக்கு பகிரங்கமாக ஊடகங்களில் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
கூட்டமைப்பு தலைவர்கள் எங்களது தேர்தல் பிரசாரங்களிலே நேரடியாக பெரியளவில் கலந்து கொள்ளாமைக்கு காரணம் இருக்கின்றது. இது தொடர்பிலே எங்களுக்கும் கூட்டமைப்பிற்கும் நல்ல புரிந்துணர்வு இருக்கின்றது. கூட்டமைப்பு தலைவர்கள் நேரடியாக கொழும்பு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டால் புலிக்கூட்டம் ஒன்று சேர்ந்துவிட்டது என பிரசாரம் செய்வதற்கு நிறைய பேரினவாதிகளும், அவர்களது தமிழ் பேசும் தரகர்களும் தயாராக இருப்பது எங்களுக்குத் தெரியும். கடைசி நேரத்திலே எங்களது வெற்றியை தடுப்பதற்கு நீங்களும் கூட மறைமுகமாக இதைத்தான் செய்வீர்கள்.
இதுதான் சதிவலையாகும். இந்த சதிவலையில் புத்தியுள்ள தமிழர்களாகிய நாங்கள் சிக்கிகொள்ள மாட்டோம். இன்று அசாங்கத்தை காப்பாற்றிக்கொண்டிருப்பது உங்களது ஐக்கிய தேசியக் கட்சிதான் என்று உங்களது கட்சியிலேயுள்ள ஐ.தே.க. அரசியல் வாதிகளே சொல்கின்றார்கள்.
உங்களது தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. வரை சென்று பான்கீமூனை சந்தித்து இன்றை அரசாங்கத்தை காப்பாற்றிவிட்டு வந்துள்ளார் என்றும் அதற்கு பிரதியுபகாரமாகவே இன்றைய அரசாங்கம் உங்களை காப்பாற்றுகின்றது என்றும் உங்களது யு.என்.பி. அரசியல்வாதிகளே சொல்கின்றார்கள்.
எங்களது கட்சியிலிருந்து அரச தரப்பிற்கு தாவிய தனிநபரின் அரசியல் பயணம் ஏற்கனவே முடிவிற்கு வந்துவிட்டது. எதிர்வரும் தேர்தலுக்குப் பிறகு அது பகிரங்கமாக தெரியவரும். அதை நாங்கள் பார்த்துகொள்கின்றோம். ஆனால் எங்களது கட்சியை பற்றி பேசும் நீங்கள் உங்களது கட்சியின் பக்கம் திரும்பி பாருங்கள்.
கடந்த பாராளுமன்றத்தில் சுமார் 25 ஐ.தே.க. எம்.பிக்கள் அரச தரப்பிற்கு தாவினார்கள். இந்த பாராளுமன்றத்திலும் சுமார் 5 ஐ.தே.க. எம்.பிக்கள் அரச தரபிற்கு தாவியுள்ளார்கள். பல கட்சிகள் தாவி வந்த உங்களுக்கு இது பரிட்சயமான விடயமாகும். இன்னும் எத்தனை ஐ.தே.க. காரர்கள் பாராளுமன்றத்திலிருந்தும், மாகாண சபையிலிருந்தும், எதிர்கால மாநகர சபையிலிருந்தும் அரச தரப்பிற்கு தாவப்போகின்றார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
எனவேதான் ஆளுங்கட்சியும் வேண்டாம் எதிர்க் கட்சியும் வேண்டாம் என தலைநகர தமிழர்களின் சக்தியை ஒன்று திரட்டி எங்களது தனித்துவ அரசியல் பலத்தை உறுதிப்படுத்திக்கொள்ள நாங்கள் தயாராகி வருகின்றோம். எங்களுக்கு வாக்களிப்பதற்கு தலைநகர தமிழர்களும் தயாராக இருக்கின்றார்கள்.
மனோ கணேசன் ஆவேசம்
பல கட்சிகள் மாறிய வரலாறு கொண்ட நீங்கள் நாளை அரசாங்க பக்கத்திற்கு தாவமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது? முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நேரடி அரசியலுக்கு வந்த நீங்கள் மாமனிதர் அஷ்ரப்பின் மறைவிற்கு பின்னர் திருமதி அஷ்ரப்பின் தலைமையில் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து நுவா கட்சியில் செயற்பட்டீர்கள்.
பின்னர் 2002 ஆம் வருடத்தில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸிற்கு மீண்டும் கட்சி மாறிவந்தீர்கள். பின்னர் 2004 ஆம் வருடம் பொதுத் தேர்தல் மீண்டும் கட்சி மாறி ஐ.தே.க.வில் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் வேலை செய்தீர்கள். பின்னர் அதே வருடம் நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் மீண்டும் கட்சி மாறி துவா கட்சியில் போட்டியிட்டு மாகாண சபைக்கு சென்aர்கள்.
அதன் பிறகு மீண்டும் 2009 ஆம் ஆண்டு கட்சி மாறி ஐ.தே.க.வில் இணைந்து மாகாண சபை உறுப்பினராக தெரிவாகிவிட்டு இன்று மேயர் வேட்பாளராக போட்டியிடுகின்aர்கள். இன்றைய அமைச்சர் பெளஸி ஆரம்பத்தில் ஐ.தே.க.வின் கொழும்பு மேயராக தெரிவு செய்யப்பட்டார். பின்னர் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து கொண்டார்.
இந்நிலையில் பல கட்சிகள் மாறிய வரலாறு கொண்ட முஸம்மில் ஹாஜியார் ஆகிய நீங்கள், இன்னொரு பெளசி ஹாஜியாராக மாறமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என எனது யு.என்.பி. இஸ்லாமிய நண்பர்களே இன்று கேள்வி கேட்கின்றார்கள். இதற்கு உங்களது பதிலை கூறிவிட்டு தலைநகர் தமிழர்களை பற்றி கருத்துத் தெரிவியுங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஐ.தே.க.வின் கொழும்பு முதன்மை வேட்பாளர் முஸம்மிலுக்கு தெரிவித்துள்ளார்.
தன்னையும், தனது கட்சியையும் பெயர் குறிப்பிட்டு, கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து முஸம்மிலின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு தனக்கு உள்ளதாக கூறிய மனோ கணேசன் இது தொடர்பில் மேலும் தெரிவித்து ள்ளதாவது,
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், நாங்களும் தமிழ் இனத்தின் பங்காளி கட்சிகள், அதில் நீங்கள் தலையிட்டு கருத்து தெரிவிப்பது உங்களது தந்திரமான குள்ள நரித்தனத்தை காட்டுகின்றது. எங்களை பிரிக்க நினைக்கும் உங்களுக்கு தமிழர்கள் மறந்து போயும் வாக்களிக்கமாட்டார்கள். கூட்டமைப்பின் தலைவர்கள் எங்களுக்கு பகிரங்கமாக ஊடகங்களில் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
கூட்டமைப்பு தலைவர்கள் எங்களது தேர்தல் பிரசாரங்களிலே நேரடியாக பெரியளவில் கலந்து கொள்ளாமைக்கு காரணம் இருக்கின்றது. இது தொடர்பிலே எங்களுக்கும் கூட்டமைப்பிற்கும் நல்ல புரிந்துணர்வு இருக்கின்றது. கூட்டமைப்பு தலைவர்கள் நேரடியாக கொழும்பு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டால் புலிக்கூட்டம் ஒன்று சேர்ந்துவிட்டது என பிரசாரம் செய்வதற்கு நிறைய பேரினவாதிகளும், அவர்களது தமிழ் பேசும் தரகர்களும் தயாராக இருப்பது எங்களுக்குத் தெரியும். கடைசி நேரத்திலே எங்களது வெற்றியை தடுப்பதற்கு நீங்களும் கூட மறைமுகமாக இதைத்தான் செய்வீர்கள்.
இதுதான் சதிவலையாகும். இந்த சதிவலையில் புத்தியுள்ள தமிழர்களாகிய நாங்கள் சிக்கிகொள்ள மாட்டோம். இன்று அசாங்கத்தை காப்பாற்றிக்கொண்டிருப்பது உங்களது ஐக்கிய தேசியக் கட்சிதான் என்று உங்களது கட்சியிலேயுள்ள ஐ.தே.க. அரசியல் வாதிகளே சொல்கின்றார்கள்.
உங்களது தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. வரை சென்று பான்கீமூனை சந்தித்து இன்றை அரசாங்கத்தை காப்பாற்றிவிட்டு வந்துள்ளார் என்றும் அதற்கு பிரதியுபகாரமாகவே இன்றைய அரசாங்கம் உங்களை காப்பாற்றுகின்றது என்றும் உங்களது யு.என்.பி. அரசியல்வாதிகளே சொல்கின்றார்கள்.
எங்களது கட்சியிலிருந்து அரச தரப்பிற்கு தாவிய தனிநபரின் அரசியல் பயணம் ஏற்கனவே முடிவிற்கு வந்துவிட்டது. எதிர்வரும் தேர்தலுக்குப் பிறகு அது பகிரங்கமாக தெரியவரும். அதை நாங்கள் பார்த்துகொள்கின்றோம். ஆனால் எங்களது கட்சியை பற்றி பேசும் நீங்கள் உங்களது கட்சியின் பக்கம் திரும்பி பாருங்கள்.
கடந்த பாராளுமன்றத்தில் சுமார் 25 ஐ.தே.க. எம்.பிக்கள் அரச தரப்பிற்கு தாவினார்கள். இந்த பாராளுமன்றத்திலும் சுமார் 5 ஐ.தே.க. எம்.பிக்கள் அரச தரபிற்கு தாவியுள்ளார்கள். பல கட்சிகள் தாவி வந்த உங்களுக்கு இது பரிட்சயமான விடயமாகும். இன்னும் எத்தனை ஐ.தே.க. காரர்கள் பாராளுமன்றத்திலிருந்தும், மாகாண சபையிலிருந்தும், எதிர்கால மாநகர சபையிலிருந்தும் அரச தரப்பிற்கு தாவப்போகின்றார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
எனவேதான் ஆளுங்கட்சியும் வேண்டாம் எதிர்க் கட்சியும் வேண்டாம் என தலைநகர தமிழர்களின் சக்தியை ஒன்று திரட்டி எங்களது தனித்துவ அரசியல் பலத்தை உறுதிப்படுத்திக்கொள்ள நாங்கள் தயாராகி வருகின்றோம். எங்களுக்கு வாக்களிப்பதற்கு தலைநகர தமிழர்களும் தயாராக இருக்கின்றார்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கட்சி தாவித்திரியும் முஸம்மில் தமிழரை பயன்படுத்த முயலக்கூடாது
அதுதான் அரசியல் எங்கு பதவி கிடைக்குமோ அங்கு யாருக்கும் சொல்லாமல் ஓடிவிடுவார்கள்
நல்ல நண்பன் இல்லாத இடம்தான் அரசியல் ஏன் சொல்கிறேன் தெரியுமா?
தேவையானால் கேளுங்கள் சொல்கிறேன் ##*
நல்ல நண்பன் இல்லாத இடம்தான் அரசியல் ஏன் சொல்கிறேன் தெரியுமா?
தேவையானால் கேளுங்கள் சொல்கிறேன் ##*
Re: கட்சி தாவித்திரியும் முஸம்மில் தமிழரை பயன்படுத்த முயலக்கூடாது
முனாஸ் சுலைமான் wrote:அதுதான் அரசியல் எங்கு பதவி கிடைக்குமோ அங்கு யாருக்கும் சொல்லாமல் ஓடிவிடுவார்கள்
நல்ல நண்பன் இல்லாத இடம்தான் அரசியல் ஏன் சொல்கிறேன் தெரியுமா?
தேவையானால் கேளுங்கள் சொல்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிறு சம்பவங்களை சர்வதேச மயப்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு முயலக்கூடாது
» ஐ.தே.க. மேயர் வேட்பாளராக முஸம்மில்
» வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
» முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» முஸம்மில் கடமைகளைப் பொறுப்பேற்க விடாது அரசாங்கம் தடை விதிப்பு!- ஐ.தே.க குற்றச்சாட்டு
» ஐ.தே.க. மேயர் வேட்பாளராக முஸம்மில்
» வெள்ளை உள்ளம் கொண்ட என் நண்பன் (முஸம்மில் )
» முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» முஸம்மில் கடமைகளைப் பொறுப்பேற்க விடாது அரசாங்கம் தடை விதிப்பு!- ஐ.தே.க குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|