Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
5 posters
Page 1 of 1
மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
டெல்லி: திருமணமாகி 10 மாதங்களில் மனைவியை கொலை செய்து மூட்டையில் சுற்றி ஆற்றில் வீசிய டெல்லியை சேர்ந்த டாக்டரை போலீசார் செய்தனர்.
டெல்லி டி.டியு. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை டாக்டராக இருப்பவர் சந்திர விபாஸ் சாஹூ(31). ஹைதராபாத்தை சேர்ந்த தேவேந்திர பிரசாத் என்பவரது மகள் சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
சாஹூவிற்கும், சுப்ரியாவிற்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் சுப்ரியாவை டெல்லிக்கு அழைத்து சென்ற சாஹூ, அவரை சில நாட்களில் கொடுமைப்படுத்த தொடங்கினார். சாஹூவின் கொடுமை அதிகரித்ததால், 2 பேரும் பிரிந்தனர். அதன்பின் 2 வீட்டாரும் சேர்ந்து மீண்டும் 2 பேரையும் இணைத்து வைத்தனர்.
அப்போது சுப்ரியாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறி, ஒரு வாரம் மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளார் சாஹூ.
இந்நிலையில் சுப்ரியாவின் உடல் கங்கை ஆற்றில் இருந்து உத்திரபிரதேச போலீசாரால் கைப்பற்றப்பட்டது. சாஹூ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போலீசார் சாஹூவிடம் நடத்திய விசாரணையில், சுப்ரியாவை அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார். சுப்ரியாவை எப்படியாவது தன்னைவிட்டு பிரிக்க முயன்றார். எந்த முயற்சிகளும் பலிக்காத நிலையில் கடைசியில் அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் மனைவியை அவரது துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்த சாஹூ, உடலை ஒரு பையில் சுற்றி, பீகாருக்கு கொண்டு சென்றார். ஆனால் உறவினர்களுக்கு சந்தேகம் வரலாம் என பயந்த அவர், அலகாபாத் சென்று அங்குள்ள கங்கையாற்றின் பாலம் ஒன்றின் மீதிருந்து உடலை ஆற்றில் ஏறிந்தார்.
சாஹூ உடலை ஏறிந்த இடத்தில் சேற்றில் சிக்கிய உடல் புதைந்தது. ஆற்றில் தண்ணீர் வற்றிய போது, ஹான்டியா என்ற இடத்தில் உடலை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
டெல்லி டி.டியு. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை டாக்டராக இருப்பவர் சந்திர விபாஸ் சாஹூ(31). ஹைதராபாத்தை சேர்ந்த தேவேந்திர பிரசாத் என்பவரது மகள் சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
சாஹூவிற்கும், சுப்ரியாவிற்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் சுப்ரியாவை டெல்லிக்கு அழைத்து சென்ற சாஹூ, அவரை சில நாட்களில் கொடுமைப்படுத்த தொடங்கினார். சாஹூவின் கொடுமை அதிகரித்ததால், 2 பேரும் பிரிந்தனர். அதன்பின் 2 வீட்டாரும் சேர்ந்து மீண்டும் 2 பேரையும் இணைத்து வைத்தனர்.
அப்போது சுப்ரியாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறி, ஒரு வாரம் மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளார் சாஹூ.
இந்நிலையில் சுப்ரியாவின் உடல் கங்கை ஆற்றில் இருந்து உத்திரபிரதேச போலீசாரால் கைப்பற்றப்பட்டது. சாஹூ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போலீசார் சாஹூவிடம் நடத்திய விசாரணையில், சுப்ரியாவை அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார். சுப்ரியாவை எப்படியாவது தன்னைவிட்டு பிரிக்க முயன்றார். எந்த முயற்சிகளும் பலிக்காத நிலையில் கடைசியில் அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் மனைவியை அவரது துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்த சாஹூ, உடலை ஒரு பையில் சுற்றி, பீகாருக்கு கொண்டு சென்றார். ஆனால் உறவினர்களுக்கு சந்தேகம் வரலாம் என பயந்த அவர், அலகாபாத் சென்று அங்குள்ள கங்கையாற்றின் பாலம் ஒன்றின் மீதிருந்து உடலை ஆற்றில் ஏறிந்தார்.
சாஹூ உடலை ஏறிந்த இடத்தில் சேற்றில் சிக்கிய உடல் புதைந்தது. ஆற்றில் தண்ணீர் வற்றிய போது, ஹான்டியா என்ற இடத்தில் உடலை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
அடப்பாவி ,,,,,,,,,,,,,புடிவில்லையன்றால் இப்படியா செய்வது .
இது மாதிரி ஆளுக்கு ,மரண தண்டனை தான் சரி .
இது மாதிரி ஆளுக்கு ,மரண தண்டனை தான் சரி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
நிம்மதியா இருக்கலாமுன்னு நெனச்சு இப்ப நிரந்தரமா நிம்மதியா தொலைச்சிட்டு நிக்கிறாரு இந்த டாக்குடர்று
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
புதுத்தம்பதிகள் இவர்கள் வாழ்க்கையில் அப்படி கொலை செய்யும் அளவுக்கு என்ன நடந்தததோ ஐயோ பாவம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார்
படிக்காத பாமரனாயிருந்தால் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு டாக்டராக இருந்துகொண்டு திருமணம் ஆனா பின் மனைவி தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவள் இல்லை என உணர்ந்தாராம். எல்லா பொருத்தங்களையும் பார்த்த பின்தானே திருமணத்திற்கு சம்மதித்திருப்பார்..
மனைவியும் நன்றாகப் படித்தவராகத்தான் இருக்கிறார்..?சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
கொலையின் காரணம் வேறு எதோ. ஒன்று சுப்ரியாவின் பழைய காதலோ அல்லது எதானும்கள்ளத் தொடர்போ ... அல்லது டாக்டருக்கு பழைய காதலோ/ கள்ளத்தொடர்போ இக்கொலைக்கு காரணமாயிருக்கலாம்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
அப்பாவிப்பெண்னை கொடுமைப்படுத்தியது மட்டுமல்லாது கொலையும் செய்திருக்கிறாயே ஒரு டாக்டராகிய உனக்கு இது தகுமாடா
பாவி உன்னையெல்லாம் சாகும் வரை தூக்கில் இடவேண்டும்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
யாதுமானவள் wrote:மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார்
படிக்காத பாமரனாயிருந்தால் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு டாக்டராக இருந்துகொண்டு திருமணம் ஆனா பின் மனைவி தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவள் இல்லை என உணர்ந்தாராம். எல்லா பொருத்தங்களையும் பார்த்த பின்தானே திருமணத்திற்கு சம்மதித்திருப்பார்..மனைவியும் நன்றாகப் படித்தவராகத்தான் இருக்கிறார்..?சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
கொலையின் காரணம் வேறு எதோ. ஒன்று சுப்ரியாவின் பழைய காதலோ அல்லது எதானும்கள்ளத் தொடர்போ ... அல்லது டாக்டருக்கு பழைய காதலோ/ கள்ளத்தொடர்போ இக்கொலைக்கு காரணமாயிருக்கலாம்.
ஆஹா மேடம் உங்கள் விசாரணையில் சி பி ஐ யே தோற்று விடும் போல் உள்ளதே எப்புடி மேடம் இதெல்லாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
நண்பன் wrote:யாதுமானவள் wrote:மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார்
படிக்காத பாமரனாயிருந்தால் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு டாக்டராக இருந்துகொண்டு திருமணம் ஆனா பின் மனைவி தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவள் இல்லை என உணர்ந்தாராம். எல்லா பொருத்தங்களையும் பார்த்த பின்தானே திருமணத்திற்கு சம்மதித்திருப்பார்..மனைவியும் நன்றாகப் படித்தவராகத்தான் இருக்கிறார்..?சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
கொலையின் காரணம் வேறு எதோ. ஒன்று சுப்ரியாவின் பழைய காதலோ அல்லது எதானும்கள்ளத் தொடர்போ ... அல்லது டாக்டருக்கு பழைய காதலோ/ கள்ளத்தொடர்போ இக்கொலைக்கு காரணமாயிருக்கலாம்.
ஆஹா மேடம் உங்கள் விசாரணையில் சி பி ஐ யே தோற்று விடும் போல் உள்ளதே எப்புடி மேடம் இதெல்லாம்
எல்லாம் சேனையில் சேர்ந்தபின் வளர்ந்ததுதான்.....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
யாதுமானவள் wrote:நண்பன் wrote:யாதுமானவள் wrote:மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார்
படிக்காத பாமரனாயிருந்தால் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு டாக்டராக இருந்துகொண்டு திருமணம் ஆனா பின் மனைவி தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவள் இல்லை என உணர்ந்தாராம். எல்லா பொருத்தங்களையும் பார்த்த பின்தானே திருமணத்திற்கு சம்மதித்திருப்பார்..மனைவியும் நன்றாகப் படித்தவராகத்தான் இருக்கிறார்..?சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
கொலையின் காரணம் வேறு எதோ. ஒன்று சுப்ரியாவின் பழைய காதலோ அல்லது எதானும்கள்ளத் தொடர்போ ... அல்லது டாக்டருக்கு பழைய காதலோ/ கள்ளத்தொடர்போ இக்கொலைக்கு காரணமாயிருக்கலாம்.
ஆஹா மேடம் உங்கள் விசாரணையில் சி பி ஐ யே தோற்று விடும் போல் உள்ளதே எப்புடி மேடம் இதெல்லாம்
எல்லாம் சேனையில் சேர்ந்தபின் வளர்ந்ததுதான்.....
பார்ரா மறுபடியும் ம்ம் நம்பிட்டோம் வேற வழி நம்பித்தானே ஆகனும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்
» கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!!
» காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்
» கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு
» டேட்டிங் இணையதளம் மூலம் ஆசை வார்த்தை: 30 வாலிபர்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட பெண்
» கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!!
» காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்
» கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு
» டேட்டிங் இணையதளம் மூலம் ஆசை வார்த்தை: 30 வாலிபர்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|