Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
சுப்பிரமணிய சாமி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தது டெல்லி போலீஸ்!
2 posters
Page 1 of 1
சுப்பிரமணிய சாமி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தது டெல்லி போலீஸ்!
பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆங்கிலப் பத்திரிக்கையில் தலையங்கம் எழுதியதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுப்பிரமணிய சாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 A படி பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் தொடர்பான வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஜூலை மாதம் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் இஸ்லாமியத் தீவிரவாதம் குறித்து தலையங்கம் எழுதிய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, "காசி விஸ்வநாத் கோவில் அருகே உள்ள மசூதியை இடிக்க வேண்டும்" என்றும் "இது போன்று கோவில்களுக்கு அருகே உள்ள 300 மசூதிகளை இடிக்க வேண்டும்" என்றும் "காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப் பட்டுள்ள சிறப்பு பிரதிநிதித்துவச் சட்டத்தை நீக்க வேண்டும், இந்தியாவில் வந்தே மாதரம் பாடுவதும் சமஸ்கிருதம் கற்பதும் கட்டாயமாக்கப் பட வேண்டும்" என்றும் எழுதி இருந்தார்.
நாடு முழுவதும் பரவலாக சுப்ரமணிய சாமியின் கட்டுரைக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் ஹார்வர்ட் பல்கலைகழக மாணவர்கள் சுப்பிரமணிய சாமி பாடம் எடுப்பதை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையிலேயே சுப்பிரமணிய சாமிக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணிய சாமி, "ஜூலையில் எழுதிய கட்டுரைக்கு அக்டோபரில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் 2G ஊழல் குறித்த தம் நிலைப்பாடே தம் மீதான வழக்குக்குக் காரணம்" என்றும் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் இஸ்லாமியத் தீவிரவாதம் குறித்து தலையங்கம் எழுதிய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, "காசி விஸ்வநாத் கோவில் அருகே உள்ள மசூதியை இடிக்க வேண்டும்" என்றும் "இது போன்று கோவில்களுக்கு அருகே உள்ள 300 மசூதிகளை இடிக்க வேண்டும்" என்றும் "காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப் பட்டுள்ள சிறப்பு பிரதிநிதித்துவச் சட்டத்தை நீக்க வேண்டும், இந்தியாவில் வந்தே மாதரம் பாடுவதும் சமஸ்கிருதம் கற்பதும் கட்டாயமாக்கப் பட வேண்டும்" என்றும் எழுதி இருந்தார்.
நாடு முழுவதும் பரவலாக சுப்ரமணிய சாமியின் கட்டுரைக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் ஹார்வர்ட் பல்கலைகழக மாணவர்கள் சுப்பிரமணிய சாமி பாடம் எடுப்பதை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையிலேயே சுப்பிரமணிய சாமிக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணிய சாமி, "ஜூலையில் எழுதிய கட்டுரைக்கு அக்டோபரில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் 2G ஊழல் குறித்த தம் நிலைப்பாடே தம் மீதான வழக்குக்குக் காரணம்" என்றும் தெரிவித்துள்ளார்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சுப்பிரமணிய சாமி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தது டெல்லி போலீஸ்!
இவனுக்கு எல்லாம் நம்ம முதல்வர் ஜெயா ஸ்டைல் தான் சரி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» சுப்பிரமணிய சாமி மீது மத துவேஷ வழக்கு-சிறுபான்மை கமிஷன் முடிவு
» ப சிதம்பரத்தை விசாரிக்கத் தேவையில்லை - சு சாமி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
» டி.டி.வி.தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்!
» ஜெ.பி.பூங்காவில் 16-ந் தேதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லி போலீஸ் அனுமதி
» காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்: 14-வது வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்தது
» ப சிதம்பரத்தை விசாரிக்கத் தேவையில்லை - சு சாமி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
» டி.டி.வி.தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்!
» ஜெ.பி.பூங்காவில் 16-ந் தேதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லி போலீஸ் அனுமதி
» காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்: 14-வது வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|