Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இலங்கை உள்ளாட்சி தேர்தல்: ராஜபக்சே கட்சி அமோக வெற்றி
3 posters
Page 1 of 1
இலங்கை உள்ளாட்சி தேர்தல்: ராஜபக்சே கட்சி அமோக வெற்றி
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் உள்ளாட்சி தேர்தல் நடந்து
வருகிறது. இதில், அதிபர் ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கட்சி
கூட்டணி அமைத்து போட்டியிட்டது. நேற்று இறுதிக்கட்ட தேர்தல் முடிந்தவுடன்
வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், அதிபர் ராஜபக்சேயின் கட்சி கூட்டணி அமோக
வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
23 இடங்களில் 21
இடங்களை ராஜபக்சேயின் கூட்டணி பிடித்தது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய
கட்சி கொழும்பு நகரசபையை தக்க வைத்து கொண்டது. அதே நேரத்தில் கண்டி
நகரசபையை இழந்தது. 60 ஆண்டு கால உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் இங்கு
இக்கட்சி முதன் முறையாக தோல்வி அடைந்துள்ளது. ஆளும் கட்சியின் கூட்டணியில்
உள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை நகர
சபையில் வெற்றி பெற்றுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
வெற்றியின் மூலம் அதிபர் ராஜபக்சேவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி
உள்ளது என மூத்த மந்திரி நிமல் ஸ்ரீபாலா தெரிவித்துள்ளார். நேற்று நடந்த
இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது வடக்கு கொழும்பு அருகேயுள்ள
கோதிகா வத்தா என்ற இடத்தில் வன்முறை வெடித்தது. அப்போது எதிர்க்கட்சியினர்
துப்பாக்கியால் சுட்டதில் அதிபர் ராஜ பக்சேயின் ஆலோசகர் பாரத லட்சுமண்
பிரேமசந்திரா, அவரது மெய்காப்பாளர் பிரேமசந்திரா மற்றும் 2 கட்சி
தொண்டர்கள் உயிர் இழந்தனர். டுமிந்தா சில்வா எம்.பி. யின் தலையில் குண்டு
பாய்ந்தது. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
வருகிறது. இதில், அதிபர் ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கட்சி
கூட்டணி அமைத்து போட்டியிட்டது. நேற்று இறுதிக்கட்ட தேர்தல் முடிந்தவுடன்
வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், அதிபர் ராஜபக்சேயின் கட்சி கூட்டணி அமோக
வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
23 இடங்களில் 21
இடங்களை ராஜபக்சேயின் கூட்டணி பிடித்தது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய
கட்சி கொழும்பு நகரசபையை தக்க வைத்து கொண்டது. அதே நேரத்தில் கண்டி
நகரசபையை இழந்தது. 60 ஆண்டு கால உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் இங்கு
இக்கட்சி முதன் முறையாக தோல்வி அடைந்துள்ளது. ஆளும் கட்சியின் கூட்டணியில்
உள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை நகர
சபையில் வெற்றி பெற்றுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
வெற்றியின் மூலம் அதிபர் ராஜபக்சேவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி
உள்ளது என மூத்த மந்திரி நிமல் ஸ்ரீபாலா தெரிவித்துள்ளார். நேற்று நடந்த
இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது வடக்கு கொழும்பு அருகேயுள்ள
கோதிகா வத்தா என்ற இடத்தில் வன்முறை வெடித்தது. அப்போது எதிர்க்கட்சியினர்
துப்பாக்கியால் சுட்டதில் அதிபர் ராஜ பக்சேயின் ஆலோசகர் பாரத லட்சுமண்
பிரேமசந்திரா, அவரது மெய்காப்பாளர் பிரேமசந்திரா மற்றும் 2 கட்சி
தொண்டர்கள் உயிர் இழந்தனர். டுமிந்தா சில்வா எம்.பி. யின் தலையில் குண்டு
பாய்ந்தது. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கை உள்ளாட்சி தேர்தல்: ராஜபக்சே கட்சி அமோக வெற்றி
வரும் காலங்களில் எதிர்க் கட்சி இல்லாமலே வெற்றி பெறும் இந்த மகிந்த கட்சி {))
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: இலங்கை உள்ளாட்சி தேர்தல்: ராஜபக்சே கட்சி அமோக வெற்றி
இந்த தேர்தல் வைத்து கணிக்க முடியாது .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உள்ளாட்சி தேர்தல்: கருணாநிதி பேட்டி
» அம்பாறை திருக்கோவில் பிரதேச சபை: இலங்கை தமிழரசு கட்சி வெற்றி _
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» சட்டமன்ற தேர்தலைப் போல் உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் அமோக ஆதரவு தருவார்கள்; ஜெயலலிதா பேட்டி
» உ.பி., உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.,வில் 25 முஸ்லிம்கள்
» அம்பாறை திருக்கோவில் பிரதேச சபை: இலங்கை தமிழரசு கட்சி வெற்றி _
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» சட்டமன்ற தேர்தலைப் போல் உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் அமோக ஆதரவு தருவார்கள்; ஜெயலலிதா பேட்டி
» உ.பி., உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.,வில் 25 முஸ்லிம்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|