Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய
2 posters
Page 1 of 1
சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய
தமிழின அழிப்பை மூடிமறைப்பதற்காக சிறீலங்கா அரசாங்கம் லண்டனில் மேற்கொண்ட பரப்புரை முயற்சிக்கு எதிராக, பிரித்தானிய தமிழர் பேரவை பரப்புரையை முன்னெடுத்துள்ளது.
தமிழின அழிப்பை மூடிமறைத்து, போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் சிறீலங்கா அரச அதிபரால் நியமிக்கப்பட்ட ‘கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின்’ செயற்பாடுகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரித்தானியாவின் முன்னணி சட்டவாளர்களுடனான சந்திப்பு ஒன்றை சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் செவ்வாய்க்கிழமை (11-10-2011) மாலை மேற்கொண்டிருந்தது.
லண்டனில் The Grange Hotel, 50-60 Southapton Row, London, WC1B 4AR என்ற முகவரியில் அமைந்துள்ள விடுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பார்வையாளர்கள் தரப்பில் கலந்துகொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் சிறீலங்கா அராசங்க தரப்பினரால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் கூட்டம் ஆரம்பிக்க முன்னர் அதில் கலந்துகொண்டவர்கள், மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் தமிழின அழிப்பை எடுத்து விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் வழங்கல் செய்திருந்தனர்.
இதேவேளை, சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ காணொளிப் பதிவு இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டது. இதில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஏக காலத்தில், ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ காணொளிப் பதிவுக்கு எதிராக தாம் தயாரித்த காணொளியை சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று திரையிட்டது.
இதிலும் கலந்துகொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தமிழின அழிப்புப் பற்றியும், தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் சிறீலங்கா அரசாங்கம் பற்றியும், அரசாங்க பிரதிநிதிகளிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினர்.
பீற்றர் பிரபு, சிறீலங்கா அரச அதிபரது அலோசகர் ரஜீவ விஜயசிங்க, பிரித்தானியாவுக்கான சிறீலங்கா தூதுவர் கிறிஸ் நோனிஸ் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த பரப்புரை நிகழ்வில் தமிழ் மக்கள் மீதான படுகொலை பற்றிப் பேசாது, இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் என்பன பற்றியே அதிகம் பேசப்பட்டது.
இருப்பினும் தமிழ் மக்களிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐந்து அல்லது ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சிறீலங்கா அரசாங்கத்தின் இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்
தமிழ் மக்களிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா உட்பட ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பலர், சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றியும், வெளிநாட்டு ஊடகவியலாளர்களிற்கு சிறீலங்கா அரசாங்கம் விதித்துவரும் தடைகள் பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மொத்தத்தில் சிறீலங்கா அரசாங்கம் லண்டனில் மேற்கொண்ட இரண்டு பரப்புரைக் கூட்டங்களும் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழின அழிப்பை மூடிமறைத்து, போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் சிறீலங்கா அரச அதிபரால் நியமிக்கப்பட்ட ‘கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின்’ செயற்பாடுகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரித்தானியாவின் முன்னணி சட்டவாளர்களுடனான சந்திப்பு ஒன்றை சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் செவ்வாய்க்கிழமை (11-10-2011) மாலை மேற்கொண்டிருந்தது.
லண்டனில் The Grange Hotel, 50-60 Southapton Row, London, WC1B 4AR என்ற முகவரியில் அமைந்துள்ள விடுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பார்வையாளர்கள் தரப்பில் கலந்துகொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் சிறீலங்கா அராசங்க தரப்பினரால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் கூட்டம் ஆரம்பிக்க முன்னர் அதில் கலந்துகொண்டவர்கள், மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் தமிழின அழிப்பை எடுத்து விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் வழங்கல் செய்திருந்தனர்.
இதேவேளை, சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ காணொளிப் பதிவு இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டது. இதில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஏக காலத்தில், ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ காணொளிப் பதிவுக்கு எதிராக தாம் தயாரித்த காணொளியை சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று திரையிட்டது.
இதிலும் கலந்துகொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தமிழின அழிப்புப் பற்றியும், தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் சிறீலங்கா அரசாங்கம் பற்றியும், அரசாங்க பிரதிநிதிகளிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினர்.
பீற்றர் பிரபு, சிறீலங்கா அரச அதிபரது அலோசகர் ரஜீவ விஜயசிங்க, பிரித்தானியாவுக்கான சிறீலங்கா தூதுவர் கிறிஸ் நோனிஸ் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த பரப்புரை நிகழ்வில் தமிழ் மக்கள் மீதான படுகொலை பற்றிப் பேசாது, இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் என்பன பற்றியே அதிகம் பேசப்பட்டது.
இருப்பினும் தமிழ் மக்களிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐந்து அல்லது ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சிறீலங்கா அரசாங்கத்தின் இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்
தமிழ் மக்களிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா உட்பட ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பலர், சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றியும், வெளிநாட்டு ஊடகவியலாளர்களிற்கு சிறீலங்கா அரசாங்கம் விதித்துவரும் தடைகள் பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மொத்தத்தில் சிறீலங்கா அரசாங்கம் லண்டனில் மேற்கொண்ட இரண்டு பரப்புரைக் கூட்டங்களும் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Re: சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய
தகவலுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள்
» மஹிந்தரை வரவேற்க பிரித்தானிய அரசின் இளநிலை அதிகாரிகள் கூட விமான நிலையத்தில் இல்லை!!
» சாதனை முறியடிக்கும் படங்கள் சில!
» அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
» சிறீலங்கா இராணுவத்தை வழிநடத்தும் சிங்களப் பெண்மணி?!
» மஹிந்தரை வரவேற்க பிரித்தானிய அரசின் இளநிலை அதிகாரிகள் கூட விமான நிலையத்தில் இல்லை!!
» சாதனை முறியடிக்கும் படங்கள் சில!
» அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
» சிறீலங்கா இராணுவத்தை வழிநடத்தும் சிங்களப் பெண்மணி?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|